Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Female Part

Rajini uncle…

Male Part

Muththu mani chudarae… vaa…

Mullai malar charamae…vaa…

Male Part

Muththu mani chudarae vaa…

Mullai malar charamae vaa…

Kannuranga neramaanadhae…

Kannae…

En ponnae…thaalelo…

Male Part

Muththu mani chudarae vaa…

Mullai malar charamae vaa…

Kannuranga neramaanadhae…

Kannae…

En ponnae…thaalelo…

Female Part

Mmhoooom naan thoonga maatten…

Uncle naan olinjikkiren..enga pudinga paakkalaam

Chorus

……………………….

Male Part

Aayiram poovodu paadidum vandae…

Aasaigal poothaadum thaenmozhi engae…

Azhagaai naal dhorum pudhumai kondaadum

Malare nee pesu…avalaik kandaayo…

Male Part

Thaanaaga thallaadum poo vannamae…

Thaanaaga thallaadum poo vannamae…

Udaigal anindhu kanavu sumandhu

Nadandha nilavai neeyum thaeduvaai…

Female Part

Rajini uncle…naan inga irukken…

Inga…inga…

Male Part

Muththu mani chudarae vaa…

Mullai malar charamae vaa…

Kannuranga neramaanadhae…

Kannae…

En ponnae…thaalelo…

Male Part

Kaatrinil thaer pola odidum maanae…

Than vazhi ponaalae…kanimozhi engae…

Alai pol paaindhodum muyalae nee sollu

Thaniyae paarthaayo…avalum vandhaalo…

Male Part

Naan thedum ponmaalai kandenadi…

Naan thedum ponmaalai kandenadi…

Asaindhu kulungi sirithu sirithu

Olindha padhumai neril vandhadhu…

Male Part

Muththu mani chudarae vaa…

Mullai malar charamae vaa…

Kannuranga neramaanadhae…

Kannae…

En ponnae…thaalelo…

Male Part

Muththu mani chudarae vaa…

Mullai malar charamae ….

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ரஜினி அங்கிள்...........

ஆண் : முத்து மணி சுடரே வா......

முல்லை மலர் சரமே வா......

ஆண் : முத்து மணி சுடரே வா

முல்லை மலர் சரமே வா

கண்ணுறங்க நேரமானதே

கண்ணே என் பொண்ணே தாலேலோ

ஆண் : முத்து மணி சுடரே வா

முல்லை மலர் சரமே வா

கண்ணுறங்க நேரமானதே

கண்ணே என் பொண்ணே தாலேலோ

பெண் : ம்ஹ்ஹூஊம் நான் தூங்க மாட்டேன்

அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்..

என்ன புடிங்க பாக்கலாம்......

குழு : ....................

ஆண் : ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே

ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே

அழகாய் நாள் தோறும் புதுமை கொண்டாடும்

மலரே நீ பேசு...அவளைக் கண்டாயோ

ஆண் : தானாக தள்ளாடும் பூவண்ணமே

தானாக தள்ளாடும் பூவண்ணமே

உடைகள் அணிந்து கனவு சுமந்து

நடந்த நிலவை நீயும் தேடுவாய்

பெண் : ரஜினி அங்கிள்...நான் இங்க இருக்கேன்...

இங்க...இங்க...ஹா.....ஹா.....ஹா....

ஆண் : முத்து மணி சுடரே வா

முல்லை மலர் சரமே வா

கண்ணுறங்க நேரமானதே

கண்ணே என் பொண்ணே தாலேலோ

ஆண் : காற்றினில் தேர் போல ஓடிடும் மானே

தன் வழி போனாளே...கனிமொழி எங்கே

அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு

தனியே பார்த்தாயோ...அவளும் வந்தாளோ

ஆண் : நான் தேடும் பொன்மாலை கண்டேனடி

நான் தேடும் பொன்மாலை கண்டேனடி

அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து

ஒளிந்த பதுமை நேரில் வந்தது...

ஆண் : முத்து மணி சுடரே வா

முல்லை மலர் சரமே வா

கண்ணுறங்க நேரமானதே

கண்ணே என் பொண்ணே தாலேலோ

ஆண் : முத்து மணி சுடரே வா

முல்லை மலர் சரமே

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Anbulla Rajinikanth (1984) · Singer: K. J. Yesudas · Lyricist: Na. Kamarasan · Music: Ilayaraja

Explore this song