Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Muthukkalo kangal Thitthippadho kannam Sandhitha velaiyl sindhikkavae illai Thandhu vitten ennai Male Part Muthukkalo kangal Thitthippadho kannam Sandhitha velaiyl sindhikkavae illai Thandhu vitten ennai Female Part Paditha paadam enna Un kangal paarkkum paarvai enna Paalil ooriya jaadhi poovai Sooda thudippadhenna Female Part Muthukkalae pengal Thitthippadhae kannam Sandhitha velaiyl sindhikkavae illai Thandhu vitten ennai Male Part Kanni pennai mella mella Thendral thaalaatta Female Part Kadalil alaigal odi vandhu Kaalai neeraatta Male Part Ezhundha inbam enna En ennam yengum yaekkam enna Female Part Virundhu ketpadhenna Adhaiyum viraindhu ketpadhaenna Male Part Muthukkalo kangal Thitthippadho kannam Sandhitha velaiyl sindhikkavae illai Thandhu vitten ennai Female Part Aasai konjam naanam konjam Pinni paarppadhenna Male Part Arugil nadandhu madiyil vizhundhu Aada ketpadhenna Female Part Malarndha kaadhal enna Un kaigal maalai aavadhenna Male Part Vaazhai thorana melathodu Poojai seivadhenna Female Part Muthukkalae pengal Thithippadhae kannam Sandhitha velaiyl sindhikkavae illai Thandhu vitten ennai Aa… haa… oo… oo… aaa… aa… ha… haa… Aa… haa… oo… oo… aaa… aa… ha… haa…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை ஆண் : முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை பெண் : படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன பெண் : முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை ஆண் : கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட பெண் : கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட ஆண் : எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன பெண் : விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன ஆண் : முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை பெண் : ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன? ஆண் : அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன பெண் : மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன ஆண் : வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன ஆண் : முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை ஆ.....ஹா......ஓ......ஓ.......ஆஅ......ஆ....ஹ.....ஹா..... ஆ.....ஹா......ஓ......ஓ.......ஆஅ......ஆ....ஹ.....ஹா.....
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Nenjirukkum Varai (1967 Film) (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Nenjirukkum Varai (1967 Film)
- Composer: M. S. Vishwanathan