Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Muthukkalo kangal

Thitthippadho kannam

Sandhitha velaiyl sindhikkavae illai

Thandhu vitten ennai

Male Part

Muthukkalo kangal

Thitthippadho kannam

Sandhitha velaiyl sindhikkavae illai

Thandhu vitten ennai

Female Part

Paditha paadam enna

Un kangal paarkkum paarvai enna

Paalil ooriya jaadhi poovai

Sooda thudippadhenna

Female Part

Muthukkalae pengal

Thitthippadhae kannam

Sandhitha velaiyl sindhikkavae illai

Thandhu vitten ennai

Male Part

Kanni pennai mella mella

Thendral thaalaatta

Female Part

Kadalil alaigal odi vandhu

Kaalai neeraatta

Male Part

Ezhundha inbam enna

En ennam yengum yaekkam enna

Female Part

Virundhu ketpadhenna

Adhaiyum viraindhu ketpadhaenna

Male Part

Muthukkalo kangal

Thitthippadho kannam

Sandhitha velaiyl sindhikkavae illai

Thandhu vitten ennai

Female Part

Aasai konjam naanam konjam

Pinni paarppadhenna

Male Part

Arugil nadandhu madiyil vizhundhu

Aada ketpadhenna

Female Part

Malarndha kaadhal enna

Un kaigal maalai aavadhenna

Male Part

Vaazhai thorana melathodu

Poojai seivadhenna

Female Part

Muthukkalae pengal

Thithippadhae kannam

Sandhitha velaiyl sindhikkavae illai

Thandhu vitten ennai

Aa… haa… oo… oo… aaa… aa… ha… haa…

Aa… haa… oo… oo… aaa… aa… ha… haa…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : முத்துக்களோ கண்கள்

தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

ஆண் : முத்துக்களோ கண்கள்

தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

பெண் : படித்த பாடம் என்ன

உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன

பாலில் ஊறிய ஜாதிப் பூவை

சூடத் துடிப்பதென்ன

பெண் : முத்துக்களே பெண்கள்

தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை

தந்து விட்டேன் என்னை

ஆண் : கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல

தென்றல் தாலாட்ட

பெண் : கடலின் அலைகள் ஓடி வந்து

காலை நீராட்ட

ஆண் : எழுந்த இன்பம் என்ன

என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன

பெண் : விருந்து கேட்பதென்ன

அதையும் விரைந்து கேட்பதென்ன

ஆண் : முத்துக்களோ கண்கள்

தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

பெண் : ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம்

பின்னிப் பார்ப்பதென்ன?

ஆண் : அருகில் நடந்து மடியில் விழுந்து

ஆடக் கேட்பதென்ன

பெண் : மலர்ந்த காதல் என்ன

உன் கைகள் மாலையாவதென்ன

ஆண் : வாழை தோரண மேளத்தோடு

பூஜை செய்வதென்ன

ஆண் : முத்துக்களோ கண்கள்

தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

ஆ.....ஹா......ஓ......ஓ.......ஆஅ......ஆ....ஹ.....ஹா.....

ஆ.....ஹா......ஓ......ஓ.......ஆஅ......ஆ....ஹ.....ஹா.....

Song information

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Nenjirukkum Varai (1967 Film) (1967) · Lyricist: Kannadasan

Explore this song