Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala Moondru thamizhai pola ulagil nee vaazhga Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala Moondru thamizhai pola ulagil nee vaazhga Female Part Pillaigalthaan deivaththin kondaattam Vayathum manathum valarththaalthaan thindaattam Pillaigalthaan deivaththin kondaattam Vayathum manathum valarththaalthaan thindaattam Female Part Nalla niyaayangal anaiyaatha dheepangal Nalla niyaayangal anaiyaatha dheepangal Nilaiyil uyarnthu ninaippil valarnthu Ulagam pugal paadida kannaa vaazhga Female Part Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala Moondru thamizhai pola ulagil nee vaazhga Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala Moondru thamizhai pola ulagil nee vaazhga Female Part Aandavanaar manathu vaiththaar ellorkkum Adhilae karunai gunam vaiththaar nallorkku Aandavanaar manathu vaiththaar ellorkkum Adhilae karunai gunam vaiththaar nallorkku Female Part Seitha paavangal sila neram laabangal Seitha paavangal sila neram laabangal Adhilae jeyiththaal ulagam pazhikkum Adhanaal uyarnthon ena kannaa vaazhga Female Part Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala Moondru thamizhai pola ulagil nee vaazhga
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க பெண் : பிள்ளைகள்தான் தெய்வத்தின் கொண்டாட்டம் வயதும் மனதும் வளர்ந்தால்தான் திண்டாட்டம் பிள்ளைகள்தான் தெய்வத்தின் கொண்டாட்டம் வயதும் மனதும் வளர்ந்தால்தான் திண்டாட்டம் பெண் : நல்ல நியாயங்கள் அணையாத தீபங்கள் நல்ல நியாயங்கள் அணையாத தீபங்கள் நிலையில் உயர்ந்து நினைப்பில் வளர்ந்து உலகம் புகழ் பாடிட கண்ணா வாழ்க.... பெண் : முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க பெண் : ஆண்டவனார் மனது வைத்தார் எல்லோர்க்கும் அதிலே கருணை குணம் வைத்தார் நல்லோர்க்கு ஆண்டவனார் மனது வைத்தார் எல்லார்க்கும் அதிலே கருணை குணம் வைத்தார் நல்லோர்க்கு பெண் : செய்த பாவங்கள் சில நேர லாபங்கள் செய்த பாவங்கள் சில நேர லாபங்கள் அதிலே ஜெயித்தால் உலகம் பழிக்கும் அதனால் உயர்ந்தோன் என கண்ணா வாழ்க பெண் : முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Deviyin Thirumanam (1977) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Deviyin Thirumanam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali