Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala

Moondru thamizhai pola ulagil nee vaazhga

Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala

Moondru thamizhai pola ulagil nee vaazhga

Female Part

Pillaigalthaan deivaththin kondaattam

Vayathum manathum valarththaalthaan thindaattam

Pillaigalthaan deivaththin kondaattam

Vayathum manathum valarththaalthaan thindaattam

Female Part

Nalla niyaayangal anaiyaatha dheepangal

Nalla niyaayangal anaiyaatha dheepangal

Nilaiyil uyarnthu ninaippil valarnthu

Ulagam pugal paadida kannaa vaazhga

Female Part

Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala

Moondru thamizhai pola ulagil nee vaazhga

Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala

Moondru thamizhai pola ulagil nee vaazhga

Female Part

Aandavanaar manathu vaiththaar ellorkkum

Adhilae karunai gunam vaiththaar nallorkku

Aandavanaar manathu vaiththaar ellorkkum

Adhilae karunai gunam vaiththaar nallorkku

Female Part

Seitha paavangal sila neram laabangal

Seitha paavangal sila neram laabangal

Adhilae jeyiththaal ulagam pazhikkum

Adhanaal uyarnthon ena kannaa vaazhga

Female Part

Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala

Moondru thamizhai pola ulagil nee vaazhga

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள

மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க

முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள

மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க

பெண் : பிள்ளைகள்தான் தெய்வத்தின் கொண்டாட்டம்

வயதும் மனதும் வளர்ந்தால்தான் திண்டாட்டம்

பிள்ளைகள்தான் தெய்வத்தின் கொண்டாட்டம்

வயதும் மனதும் வளர்ந்தால்தான் திண்டாட்டம்

பெண் : நல்ல நியாயங்கள் அணையாத தீபங்கள்

நல்ல நியாயங்கள் அணையாத தீபங்கள்

நிலையில் உயர்ந்து நினைப்பில் வளர்ந்து

உலகம் புகழ் பாடிட கண்ணா வாழ்க....

பெண் : முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள

மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க

முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள

மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க

பெண் : ஆண்டவனார் மனது வைத்தார் எல்லோர்க்கும்

அதிலே கருணை குணம் வைத்தார் நல்லோர்க்கு

ஆண்டவனார் மனது வைத்தார் எல்லார்க்கும்

அதிலே கருணை குணம் வைத்தார் நல்லோர்க்கு

பெண் : செய்த பாவங்கள் சில நேர லாபங்கள்

செய்த பாவங்கள் சில நேர லாபங்கள்

அதிலே ஜெயித்தால் உலகம் பழிக்கும்

அதனால் உயர்ந்தோன் என கண்ணா வாழ்க

பெண் : முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள

மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Deviyin Thirumanam (1977) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song