Roman script

Singers : P. Susheela, L. R. Eswari and Anjali Kousalya

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

…………………

Female Part

Muthu thamizh madhuraiyin arasatchi

Muthu thamizh madhuraiyin arasatchi

Mani mookkuththi olividum meenaatchi

Pattu vanna maegangal kankaatchi

Pattu vanna maegangal kankaatchi

Ingu paravaikku kooda undu manasatchi

Females : Muthu thamizh madhuraiyin arasatchi

Female Part

Kannukkum manathukkum vaeliyittu

Females : Vaeliyittu

Female : Nalla kaalththil kazhuththukku thaaliyittu

Females : Thaaliyittu

Female Part

Kannukkum manathukkum vaeliyittu

Nalla kaalththil kazhuththukku thaaliyittu

Penmaikku pugazh tharum jaathiyadi

Ee….ee…..ee…..aa…..ha…..aaa….

Idhu annaiyin vazhi vantha needhiyadi

Females : Idhu annaiyin vazhi vantha needhiyadi

Females : Muthu thamizh madhuraiyin arasatchi

Female Part

Thanithani piranthana moondru pengal

Anbu sariththiram padiththana aaru kangal

Females : Anbu sariththiram padiththana aaru kangal

Female : Ini thanithaniyae selvathillaiyadi

Oru ilaiyinil pinniya mullaiyadi

Females : Oru ilaiyinil pinniya mullaiyadi

Females : Muthu thamizh madhuraiyin arasatchi

Mani mookkuththi olividum meenaatchi

Pattu vanna maegangal kankaatchi

Ingu paravaikku kooda undu manasatchi

Females : ……………..

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் அஞ்சலி கௌசல்யா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ...........................

பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி

முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி

மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி

பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி

பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி

இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி

பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி

பெண் : கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு

பெண்கள் : வேலியிட்டு

பெண் : நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு

பெண்கள் : தாலியிட்டு

பெண் : கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு

நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு

பெண்மைக்குப் புகழ் தரும் ஜாதியடி

ஈ.....ஈ......ஈ.......ஆஅ......ஹ.....ஆஅ......

இது அன்னையின் வழி வந்த நீதியடி......

பெண்கள் : இது அன்னையின் வழி வந்த நீதியடி......

பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி

பெண் : தனித்தனி பிறந்தன மூன்று பெண்கள்

அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள்

பெண்கள் : அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள்

பெண் : இனித் தனித்தனியே செல்வதில்லையடி

ஒரு இலையினில் பின்னிய முல்லையடி

பெண்கள் : ஒரு இலையினில் பின்னிய முல்லையடி

பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி

மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி

பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி

இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி

பெண்கள் : ..............................

Song information

Singers: P. Susheela, L. R. Eswari and Anjali Kousalya

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Thanga Gopuram (1971) · Lyricist: Kannadasan

Explore this song