Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aa… aa… aa… aa…

Aa…aa… aa… aa… aa… aa…

Muthu muthu maedai pottu

Pithu kondaen raasaa raasaa

Nitham nitham onna enni

Nenjam nondhaen raasaa raasaa

Onna eppo kaanbaen kannaalae oo…

Ullukkullaa sogam onnaala oo…

O urugudhu uyir ingae

Nee iruppadhu thaan engae

Male Part

Muthu muthu maedai pottu

Pithu kondaen maanae maanae

Nitham nitham onna enni

Nenjam nondhaen naanae naanae

Male Part

Veesum indha kaatthula

Andha maegam kalanju pogudhu

Paadum undhan paattu thaan

Endhan kaadhil vandhu kekkudhu

Female Part

Yaedho oru yaekkam thaan

Adhu naalum enna vaattudhu

Yaedho oru yaekkam thaan

Adhu naalum enna vaattudhu

Pona vazhi enna thonaliyae

Siru kuyilae kuyilae solladi

Male Part

Muthu muthu maedai pottu

Pithu kondaen maanae maanae

Nitham nitham onna enni

Nenjam nondhaen naanae naanae

Female Part

Jodi kili vaadudhae

Unnai thaedi manam odudhae

Yaeno undhan nyaabagam

Puyal polae vandhu modhudhae

Male Part

Kaalam ini maarumaa

Namma kaadhal onnaa saerumaa

Kaalam ini maarumaa

Namma kaadhal onnaa saerumaa

Aasa vecha indha ezha senja

Thappu yaedhum undaa sollammaa

Male Part

Muthu muthu maedai pottu

Pithu kondaen maanae maanae

Nitham nitham onna enni

Nenjam nondhaen naanae naanae

Unna eppo kaanbaen kannaalae oo…

Ullukkullaa sogam unnaalae oo…

Male Part

O urugudhu uyir ingae

Nee iruppadhu thaan engae

O urugudhu uyir ingae

Nee iruppadhu thaan engae

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ......ஆ.....ஆ....ஆ.....

ஆ.....ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ.....

முத்து முத்து மேடை போட்டு

பித்து கொண்டேன் ராசா ராசா

நித்தம் நித்தம் ஒன்ன எண்ணி

நெஞ்சம் நொந்தேன் ராசா ராசா

ஒன்ன எப்போ காண்பேன் கண்ணாலே ஓ...

உள்ளுக்குள்ள சோகம் ஒன்னால ஓ...

ஓ உருகுது உயிர் இங்கே

நீ இருப்பதுதான் எங்கே

ஆண் : முத்து முத்து மேடை போட்டு

பித்து கொண்டேன் மானே மானே

நித்தம் நித்தம் உன்னை எண்ணி

நெஞ்சம் நொந்தேன் நானே நானே

ஆண் : வீசும் இந்தக் காத்துல அந்த

மேகம் கலஞ்சு போகுது

பாடும் உந்தன் பாட்டுத்தான்

எந்தன் காதில் வந்து கேக்குது

பெண் : ஏதோ ஒரு ஏக்கம்தான்

அது நாளும் என்ன வாட்டுது

ஏதோ ஒரு ஏக்கம்தான்

அது நாளும் என்ன வாட்டுது

போன வழி என்ன தோணலியே

சிறு குயிலே குயிலே சொல்லடி

ஆண் : முத்து முத்து மேடை போட்டு

பித்து கொண்டேன் மானே மானே

நித்தம் நித்தம் உன்னை எண்ணி

நெஞ்சம் நொந்தேன் நானே நானே

பெண் : ஜோடி கிளி வாடுதே உன்னை

தேடி மனம் ஓடுதே

ஏனோ உந்தன் ஞாபகம்

புயல் போலே வந்து மோதுதே

ஆண் : காலம் இனி மாறுமா

நம்ம காதல் ஒண்ணா சேருமா

காலம் இனி மாறுமா

நம்ம காதல் ஒண்ணா சேருமா

ஆச வெச்ச இந்த ஏழ செஞ்ச

தப்பு ஏதும் உண்டா சொல்லம்மா

ஆண் : முத்து முத்து மேடை போட்டு

பித்து கொண்டேன் மானே மானே

நித்தம் நித்தம் உன்னை எண்ணி

நெஞ்சம் நொந்தேன் நானே நானே

உன்னை எப்போ காண்பேன் கண்ணாலே ஓ...

உள்ளுக்குள்ள சோகம் ஒன்னால ஓ...

ஆண் : ஓ உருகுது உயிர் இங்கே

நீ இருப்பதுதான் எங்கே

ஓ உருகுது உயிர் இங்கே

நீ இருப்பதுதான் எங்கே

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Periya Veetu Pannakkaran (1990) · Lyricist: Muthulingam

Explore this song