Roman script

Singer : P. Susheela

Music by : Madhan Thamu

Lyrics by : Sakthidass

Female Part

Muththaarammaa nee odi vaammaa

Muththaarammaa nee odi vaammaa

Muththaarammaa nee odi vaammaa

Naangal naadi vanthom

Unnai thaedi vanthom

Female Part

Muththaarammaa nee odi vaammaa

Naangal naadi vanthom

Unnai thaedi vanthom

Female Part

Muththaarammaa nee odi vaammaa

Muththaarammaa nee odi vaammaa

Female Part

Kodhikkum manjal paalai kudiththu

Akkni sattiyai kayileduththu

Kodhikkum manjal paalai kudiththu

Akkni sattiyai kayileduththu

Female Part

Anbu kaninthida aanantha kooththaadi

Aayiram kangalum arul vazhangida

Female Part

Muththaarammaa nee odi vaammaa

Naangal naadi vanthom

Unnai thaedi vanthom

Female Part

Muththaarammaa nee odi vaammaa

Muththaarammaa nee odi vaammaa

Female Part

Chekkasevanthitta pattaadai katti

Singaththin melaeri singaaramaai vanthu

Chekkasevanthitta pattaadai katti

Singaththin melaeri singaaramaai vanthu

Female Part

Moondru mugangalum muththozhil seithida

Nallavar vaazhnthida neethiyai kaaththida

Female Part

Muththaarammaa nee odi vaammaa

Naangal naadi vanthom

Unnai thaedi vanthom

Female Part

Muththaarammaa nee odi vaammaa

Naangal naadi vanthom

Unnai thaedi vanthom

Female Part

Muththaarammaa nee odi vaammaa

Muththaarammaa nee odi vaammaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : மதன் தாமு

பாடலாசிரியர் : சக்திதாஸ்

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

நாங்கள் நாடி வந்தோம்

உன்னை தேடி வந்தோம்..

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

நாங்கள் நாடி வந்தோம்

உன்னை தேடி வந்தோம்.....

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

பெண் : கொதிக்கும் மஞ்சள் பாலைக் குடித்து

அக்னி சட்டியை கையிலெடுத்து

கொதிக்கும் மஞ்சள் பாலைக் குடித்து

அக்னி சட்டியை கையிலெடுத்து

பெண் : அன்பு கனிந்திட ஆனந்த கூத்தாடி

ஆயிரம் கண்களும் அருள் வழங்கிட

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

நாங்கள் நாடி வந்தோம்

உன்னை தேடி வந்தோம்.....

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

நாங்கள் நாடி வந்தோம்

உன்னை தேடி வந்தோம்....

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

பெண் : செக்கசிவந்திட்ட பட்டாடை கட்டி

சிங்கத்தின் மேலேறி சிங்காரமாய் வந்து

செக்கசிவந்திட்ட பட்டாடை கட்டி

சிங்கத்தின் மேலேறி சிங்காரமாய் வந்து

பெண் : மூன்று முகங்களும் முத்தொழில் செய்திட

நல்லவர் வாழ்ந்திட நீதியை காத்திட

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

நாங்கள் நாடி வந்தோம்

உன்னை தேடி வந்தோம்.....

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

நாங்கள் நாடி வந்தோம்

உன்னை தேடி வந்தோம்....

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

Song information

Singer: P. Susheela

Music by: Madhan Thamu

Lyrics by: Sakthidass

Release information: From Urimai Thedum Uravu (1984) · Singer: P. Susheela · Lyricist: Sakthidass · Music: Madhan - Thamu

Explore this song