Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Rajan & Rajan

Female Part

Mutham mutham mutham mutham

Male : Muthamida neram vandhadhu

Muthedukka velai vandhadhu

Female : Unnai thottadhaal ullam kettadhu

Kaadhal thaenadi kaiyil ottudhu

Mogam ellai meerudhu mutham mutham

Female Part

Muthamida neram vandhadhu

Muthedukka velai vandhadhu

Male Part

Kadhodu kaadhal sollava

Kaambulla poovai killava

Idhazlil thaenadi eduppen naanadi

Inbam kollaithaanadi

Female Part

Mull edukka vandha podhilae

Ennai muthamittadhenna maamanae

Ratham ennavo satham podhudhu

Ullae vellam oodudhu

Male Part

Ravikaiyillaa maanae nee

Enakku mattum thaanae

Female : Paruva mottu vedichirukku

Vandu varathaanae mutham ahaahaa

Male : Muthamida neram vandhadhu

Muthedukka velai vandhadhu

Female Part

Maarappu konjam velagudhu

Indha marudhukkenna manasu kerangudhu

Aala izhukkudhu saela vazhukkudhu

Moochu soodaa poguthu

Male Part

Rosapoo saelaikaariyae

Unna thottuputten thookam illaiyae

Unna paakala manasu kekkala

Varam thara vaadi pombala

Female Part

Kaatukkulla vaaren

Nee kettdhellaam thaaren

Male : Podavaiyil pooparikka

Poren pon maanae

Mutham oho mutham haiyaiyooo

Female Part

Muthamida neram vandhadhu

Muthedukka velai vandhadhu

Male : Unnai thottadhaal ullam kettadhu

Kaadhal thaenadi kaiyil ottudhu

Female : Mogam ellai meerudhu mutham mutham

Both : Muthamida neram vandhadhu hahahaha

Muthedukka velai vandhadhu …hahahaha

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ராஜன் மற்றும் ராஜன்

பெண் : முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

ஆண் : முத்தமிட நேரம் வந்தது

முத்தெடுக்க வேளை வந்தது

பெண் : உன்னைத் தொட்டதால் உள்ளம் கெட்டது

காதல் தேனடி கையில் ஓட்டுது

மோகம் எல்லை மீறுது முத்தம் முத்தம்

பெண் : முத்தமிட நேரம் வந்தது

முத்தெடுக்க வேளை வந்தது....

ஆண் : காதோடு காதல் சொல்லவா

காம்புள்ள பூவைக் கிள்ளவா

இதழில் தேனடி எடுப்பேன் நானடி

இன்பம் கொள்ளைதானடி

பெண் : முள் எடுக்க வந்த போதிலே

என்னை முத்தமிட்டதென்ன மாமனே

ரத்தம் என்னமோ சத்தம் போடுது

உள்ளே வெள்ளம் ஓடுது

ஆண் : ரவிக்கையில்லா மானே நீ

எனக்கு மட்டும் தானே

பெண் : பருவ மொட்டு வெடிச்சிருச்சு

வண்டு வரத்தானே...முத்தம்..ஆஹாஹ்

ஆண் : முத்தமிட நேரம் வந்தது

முத்தெடுக்க வேளை வந்தது.

பெண் : மாராப்பு கொஞ்சம் வெலகுது

இந்த மருதுக்கென்ன மனசு கிறங்குதே

ஆள இழுக்குது சேல வழுக்குது

மூச்சு சூடாப் போகுது

ஆண் : ரோசாப்பூ சேலைக்காரியே

உன்னத் தொட்டுப்புட்டேன் தூக்கம் இல்லையே

உன்னப் பாக்கல மனசு கேக்கல

வரம் தர வாடி பொம்பள

பெண் : காட்டுக்குள்ள வாரேன்

நீ கேட்டதெல்லாம் தாரேன்

ஆண் : பொடவையிலே பூப்பறிக்க

போறேன் பொன் மானே.....

முத்தம்.....ஓஹ்....முத்தம்.....ஹைய்யோ......

பெண் : முத்தமிட நேரம் வந்தது

முத்தெடுக்க வேளை வந்தது

ஆண் : உன்னைத் தொட்டதால் உள்ளம் கெட்டது

காதல் தேனடி கையில் ஓட்டுது

பெண் : மோகம் எல்லை மீறுது முத்தம் முத்தம்

இருவரும் : முத்தமிட நேரம் வந்தது..ஹஹஹா....

முத்தெடுக்க வேளை வந்தது....ஹஹஹா....

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: Rajan & Rajan

Release information: From Kalyana Paravaigal (1988) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vairamuthu · Music: Rajan & Rajan

Explore this song