Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Hae….hae….hae….hae….hae…hae…

Haa munthaana sela thindaaduthu

Mogaththil aasa thallaaduthu

Munthaana sela thindaaduthu

Mogaththil aasa thallaaduthu

Male Part

Ennenna sugamo aaththaadi

Ada engae nee pora kooththaadi

Ada ennenna sugamo aaththaadi

Engae nee pora kooththaadi

Male Part

Ro ro ro ro ro

Raa raa raa raa raa raa raa

Hae shoo shoo shoo shoo shoo shoo

Ada yae yae yae yae yae yae haei

Male Part

Thoondil veru meenu endruthaanae solluvaanga

Ada kannae meenaachchu paarvai thoondilaachchu

Rendum saernthaachchu

Male Part

Maanaa madhura malliyappoo

Needhaanaa varuvathu ennaalu

Maanaa madhura malliyappoo

Needhaanaa varuvathu ennaalu

Male Part

Yae maanae thaenae poovae vaa

Yae maanae thaenae poovae vaa

Male Part

Ada munthaana sela thindaaduthu

Mogaththil aasa thallaaduthu

Male Part

Jaadai ennum medai yaera paadha pottu sirichchavalae

Hae….bodhai ennum porul koora

Poovizhiya asaichchavalae haa haa haa haan

Male Part

Maruthaani potta kaiyaalae

Mai vizhi mooda nenaichchaa poiyaavae

Maruthaani potta kaiyaalae

Mai vizhi mooda nenaichchaa poiyaavae

Male Part

Yae maanae thaenae poovae vaa

Yae maanae thaenae poovae vaa

Male Part

Ada munthaana sela thindaaduthu

Mogaththil aasa thallaaduthu

Male Part

Ennenna sugamo aaththaadi

Ada engae nee pora kooththaadi

Ada ennenna sugamo aaththaadi

Engae nee pora kooththaadi

Male Part

Ro ro ro ro ro

Raa raa raa raa raa raa raa

Hae hae hae hae hae hae hae

Laa laa laa laa laa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : ஹே...ஹே....ஹே.....ஹே...ஹே...ஹே.....

ஹா முந்தான சேல திண்டாடுது

மோகத்தில் ஆச தள்ளாடுது

முந்தான சேல திண்டாடுது

மோகத்தில் ஆச தள்ளாடுது

ஆண் : என்னென்ன சுகமோ ஆத்தாடி

அட எங்கே நீ போற கூத்தாடி

அட என்னென்ன சுகமோ ஆத்தாடி

எங்கே நீ போற கூத்தாடி

ஆண் : ரோ ரோ ரோ ரோ ரோ ரா ரா ரா ரா ரா ரா ரா

ஹே ஷூ ஷூ ஷூ ஷூ ஷூ ஷூ

அட யே யே யே யே யே யே ஹேய்

ஆண் : தூண்டில் வேறு மீனு என்றுதானே சொல்லுவாங்க

அட கண்ணோ மீனாச்சு பார்வை தூண்டிலாச்சு

ரெண்டும் சேர்ந்தாச்சு

ஆண் : மானா மதுர மல்லியப்பூ

நீதானா வருவது எந்நாளு

மானா மதுர மல்லியப்பூ

நீதானா வருவது எந்நாளு

ஆண் : ஏ மானே தேனே பூவே வா.......

ஏ மானே தேனே பூவே வா வா வா.....

ஆண் : அட முந்தான சேல திண்டாடுது

மோகத்தில் ஆச தள்ளாடுது

ஆண் : ஜாடை என்னும் மேடை ஏற பாத போட்டு சிரிச்சவளே

ஹே........போதை என்னும் பொருள் கூற

பூவிழிய அசைச்சவளே ஹா ஹா ஹா ஹான்

ஆண் : மருதாணி போட்ட கையாலே

மை விழி மூட நெனச்சா பொய்யாவே

மருதாணி போட்ட கையாலே

மை விழி மூட நெனச்சா பொய்யாவே

ஆண் : ஏ மானே தேனே பூவே வா.......

ஏ மானே தேனே பூவே வா வா வா.....

ஆண் : அட முந்தான சேல திண்டாடுது

மோகத்தில் ஆச தள்ளாடுது

ஆண் : என்னென்ன சுகமோ ஆத்தாடி

அட எங்கே நீ போற கூத்தாடி

என்னென்ன சுகமோ ஆத்தாடி

அட எங்கே நீ போற கூத்தாடி

ஆண் : ரோ ரோ ரோ ரோ ரோ

ரா ரா ரா ரா ரா ரா ரா

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

லா லா லா லா லா

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Nenjil Oru Ragam (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song