Roman script

Mullukku Roja Song Lyrics from Veguli Penn-  1971 Film, Starring Gemini Ganesh,

Devika and Others. This song was sung by P. Susheela and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Mullukku roja sontham

Muththukku sippi sontham

Mullukku roja sontham

Muththukku sippi sontham

Female Part

Pillaikku annai ennavo

En kannaa

Penmaikku thaaimai ennavo

Female Part

Mullukku roja sontham

Muththukku sippi sontham

Female Part

Pillaikku annai ennavo

En kannaa

Penmaikku thaaimai ennavo

Female Part

Kannanin annai yasothaithaanae

Kanneer yaenadi devagi maanae

Kannanin annai yasothaithaanae

Kanneer yaenadi devagi maanae

Female Part

Engirunthaalum manakkum mullai

Ennuyir kannan unakkum pillai

Female Part

Mullukku roja sontham

Muththukku sippi sontham

Female Part

: Pillaikku annai ennavo

En kannaa

Penmaikku thaaimai ennavo

Female Part

Pillaiyin meethu kannpada vendaam

Pettraval ullam punpada vendaam

Female Part

Ullangal veru ulagam veru

Ullangal veru ulagam veru

Unakkena vaazhven aandukal nooru

Female Part

Mullukku roja sontham

Muththukku sippi sontham

Pillaikku annai ennavo

En kannaa

Penmaikku thaaimai ennavo….

Female Part

Vanna tamizhai padippathu pole

Vaanaththu nilavai paarppathu polae

Female Part

: Kanmani mugaththai paaradi kannae

Kanmani mugaththai paaradi kannae

Kadhaigal irunthaal pesadi pinnae

Kadhaigal irunthaal pesadi pinnae

Female Part

Mullukku roja sontham

Muththukku sippi sontham

Pillaikku annai ennavo

En kannaa

Penmaikku thaaimai ennavo….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம்

முத்துக்கு சிப்பி சொந்தம்

முள்ளுக்கு ரோஜா சொந்தம்

முத்துக்கு சிப்பி சொந்தம்

பெண் : பிள்ளைக்கு அன்னை என்னவோ

என் கண்ணா

பெண்மைக்கு தாய்மை என்னவோ...

பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம்

முத்துக்கு சிப்பி சொந்தம்

பெண் : பிள்ளைக்கு அன்னை என்னவோ

என் கண்ணா

பெண்மைக்கு தாய்மை என்னவோ...

பெண் : கண்ணனின் அன்னை யசோதைதானே

கண்ணீர் ஏனடி தேவகி மானே

கண்ணனின் அன்னை யசோதைதானே

கண்ணீர் ஏனடி தேவகி மானே

பெண் : எங்கிருந்தாலும் மணக்கும் முல்லை

என்னுயிர் கண்ணன் உனக்கும் பிள்ளை

பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம்

முத்துக்கு சிப்பி சொந்தம்

பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா

பெண்மைக்கு தாய்மை என்னவோ...

பெண் : பிள்ளையின் மீது கண் படவேண்டாம்

பெற்றவள் உள்ளம் புண்பட வேண்டாம்

பெண் : உள்ளங்கள் வேறு உலகம் வேறு

உள்ளங்கள் வேறு உலகம் வேறு

உனக்கென வாழ்வேன் ஆண்டுகள் நூறு

பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம்

முத்துக்கு சிப்பி சொந்தம்

பிள்ளைக்கு அன்னை என்னவோ

என் கண்ணா

பெண்மைக்கு தாய்மை என்னவோ...

பெண் : வண்ணத் தமிழைப் படிப்பது போலே

வானத்து நிலவை பார்ப்பது போலே

பெண் : கண்மணி முகத்தை பாரடி கண்ணே

கண்மணி முகத்தை பாரடி கண்ணே

கதைகள் இருந்தால் பேசடி பின்னே

கதைகள் இருந்தால் பேசடி பின்னே

பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம்

முத்துக்கு சிப்பி சொந்தம்

பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா

பெண்மைக்கு தாய்மை என்னவோ...

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Veguli Penn (1971) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song