Roman script

Singers : Ilayaraja and K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Kadavul unakku

Nalla voice kuduthukkaaru paa

Indha paatta mattum

Naan nenaikkira maadhiri nee paadittaennaa

Andha ponnu un kaaladiyila thaan

Male Part

Sari sir…

Male Part

Aa… aa… aa…

Male Part

Aa… aa… aa…

Male Part

Aa… aa… aa…aa

Male Part

Aa… aa… aa…aa

Male Part

Aa… aa…

Male Part

Aa… aa…aa..aa..

Male Part

Aa… aa… aa…

Male Part

Aa… aa…

Male Part

Gaama pani sagasani pani mapanee…

Male Part

Aa… aa… aa…aa

Male Part

Aaha ippa… mounamae…

Male Part

Mounamae…

Male Part

Mounamae…

Male Part

Mounamae…

Male Part

Nenjil naalum nee ezhudhum

Male Part

Nenjil naa…

Male Part

Nenjil naalum nee ezhudhum

Male Part

Nenjil naalum nee yezhudhum

Male Part

Kanavae kavidhai

Male Part

Kanavae kavidhai

Male Part

Aaha undhan poovidhazh maevum

Male Part

Undhan poovidhazh maevum

Male Part

Andha neer vizhi raagam paadavaa

Male Part

Aaha… romba pramaadhamaa irukku sir

Male Part

Nee paadum podhu first class ah paadu

Male Part

Andha neer vizhi raagam paadavaa

Male Part

Haiyo… first class

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கடவுள் உனக்கு

நல்ல வாய்ஸ் குடுத்துருக்காருபா

இந்தப் பாட்ட மட்டும்

நான் நெனைக்கிற மாதிரி நீ பாடிட்டேன்னா

அந்தப் பொண்ணு உன் காலடியிலதான்

ஆண் : சரி சார்...

ஆண் : ஆ........ஆ.......ஆ......

ஆண் : ஆ........ஆ.......ஆ......

ஆண் : ஆ........ஆ.......ஆ......ஆ....

ஆண் : ஆ........ஆ.......ஆ.....ஆ....

ஆண் : ஆ.....ஆ......ஆஅ.....

ஆண் : ஆ........ஆ.......ஆ.....ஆ....

ஆண் : ஆ........ஆ.......ஆ......

ஆண் : ஆ.....ஆ......

ஆண் : காம பநி ஸகஸநி பநி மபநீ...

ஆண் : ஆ........ஆ.......ஆ.....ஆ....

ஆண் : அடடடா இப்ப... மௌனமே...

ஆண் : மௌனமே...

ஆண் : மௌனமே...

ஆண் : மௌனமே...

ஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும்

ஆண் : நெஞ்சில் நா.....

ஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும்

ஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும்

ஆண் : கனவே கவிதை

ஆண் : கனவே கவிதை

ஆண் : ஆஹ உந்தன் பூவிதழ் மேவும்

ஆண் : உந்தன் பூவிதழ் மேவும்

ஆண் : அந்த நீர் விழி ராகம் பாடவா

ஆண் : ஆஹ.. ரொம்ப பிரமாதமா இருக்கு சார்

ஆண் : நீ பாடும் போது ஃபஸ்ட் க்லாஸா பாடு

ஆண் : அந்த நீர் விழி ராகம் பாடவா

ஆண் : ஹையோ.. ஃபஸ்ட் க்லாஸ்

ஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்

மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்

கனவே கவிதை

உந்தன் பூவிதழ் மேவும்

அந்த நீர் விழி ராகம் பாடவா

மௌனமே.....

ஆண் : நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்

நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்

உன் பாடல் பனி மாலை சந்திரோதயம்

செந்தூர வானிலே சங்கீதப் பூ மழை

சந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி

ஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்

கனவே கவிதை

உந்தன் பூவிதழ் மேவும்

அந்த நீர் விழி ராகம் பாடவா

ஆண் : பொன்னோடம் போலே பாவை ஒருத்தி

பொன்னோடம் போலே பாவை ஒருத்தி

என் காதல் மணி மேடை வந்தாடினாள்

கல்யாண மேளமோ கச்சேரி மேடையோ

இல்லாத உன் வாழ்வில் தரவா வாழ்த்துப் பூக்கள்

ஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்

கனவே கவிதை

உந்தன் பூவிதழ் மேவும்

அந்த நீர் விழி ராகம் பாடவா

மௌனமே...

Song information

Singers: Ilayaraja and K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Urangatha Ninaivugal (1983) · Lyricist: M.G. Vallaban

Explore this song