Roman script

Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Male Part

Mounamae mounamae….

Mounamae mounamae ennudan paadavaa

Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa

Kaadhalin vegumathi kangalin anumathi

Imaigalai vizhigalai suduvathu vaa needhi

Male Part

Mounamae mounamae ennudan paadavaa

Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa

Male Part

Oonjal thaanaa penmai

Illai oonjal kooda thirumbi varum

Uyirai pizhiyum pennae

Unthan ullam endru virumbi varum

Male Part

Raththam unthan perai solli

Saththam podum velaiyilae

Udalai thedum nizhalai polae

Nindraen intha moolaiyilae….

Male Part

Raththam unthan perai solli

Saththam podum velaiyilae

Udalai thedum nizhalai polae

Nindraen intha moolaiyilae….

Nindraen intha moolaiyilae….

Male Part

Mounamae mounamae ennudan paadavaa

Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa

Kaadhalin vegumathi kangalin anumathi

Imaigalai vizhigalai suduvathu vaa needhi

Male Part

Mounamae mounamae ennudan paadavaa

Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa

Male Part

Urakkamillai pennae

Intha oomai vaazhkkai pidikkavillai

Irakkamillai aanaal thottu paarththen

Nenju thudikkavillai

Male Part

Urakkamillai pennae

Intha oomai vaazhkkai pidikkavillai

Irakkamillai aanaal thottu paarththen

Nenju thudikkavillai

Male Part

Kannil innum kanneer illai

Irandil ondru sollividu

Nenjil eeramillai endraal

Neeyae vanthu kolli idu….

Neeyae vanthu kolli idu….

Male Part

Mounamae mounamae ennudan paadavaa

Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa

Kaadhalin vegumathi kangalin anumathi

Imaigalai vizhigalai suduvathu vaa needhi

Male Part

Mounamae mounamae ennudan paadavaa

Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மௌனமே மௌனமே....

மௌனமே மௌனமே என்னுடன் பாடவா

ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா

காதலின் வெகுமதி கண்களின் அனுமதி

இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி.....

ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா

ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா

ஆண் : ஊஞ்சல் தானா பெண்மை

இல்லை ஊஞ்சல் கூட திரும்பி வரும்

உயிரை பிழியும் பெண்ணே

உந்தன் உள்ளம் என்று விரும்பி வரும்

ஆண் : ஊஞ்சல் தானா பெண்மை

இல்லை ஊஞ்சல் கூட திரும்பி வரும்

உயிரை பிழியும் பெண்ணே

உந்தன் உள்ளம் என்று விரும்பி வரும்

ஆண் : ரத்தம் உந்தன் பேரைச் சொல்லி

சத்தம் போடும் வேளையிலே

உடலை தேடும் நிழலைப் போலே

நின்றேன் இந்த மூலையிலே......

ஆண் : ரத்தம் உந்தன் பேரைச் சொல்லி

சத்தம் போடும் வேளையிலே

உடலை தேடும் நிழலைப் போலே

நின்றேன் இந்த மூலையிலே......

நின்றேன் இந்த மூலையிலே......

ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா

ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா

காதலின் வெகுமதி கண்களின் அனுமதி

இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி.....

ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா

ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா

ஆண் : உறக்கமில்லை பெண்ணே

இந்த ஊமை வாழ்க்கை பிடிக்கவில்லை

இரக்கமில்லை ஆனால் தொட்டுப்பார்த்தேன்

நெஞ்சு துடிக்கவில்லை

ஆண் : உறக்கமில்லை பெண்ணே

இந்த ஊமை வாழ்க்கை பிடிக்கவில்லை

இரக்கமில்லை ஆனால் தொட்டுப்பார்த்தேன்

நெஞ்சு துடிக்கவில்லை

ஆண் : கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை

இரண்டில் ஒன்று சொல்லிவிடு

நெஞ்சில் ஈரமில்லை என்றால்

நீயே வந்து கொள்ளி இடு.....

நீயே வந்து கொள்ளி இடு.....

ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா

ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா

காதலின் வெகுமதி கண்களின் அனுமதி

இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி.....

ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா

ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா

Song information

Singer: P. Jayachandran

Music by: Shankar Ganesh

Release information: From Shanthi Muhurtham (1984) · Lyricist: Vairamuthu

Explore this song