Roman script

Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Male Part

Mounamae mounamae ennudan paadavaa

Paadagan madaiyil pournamipol nee vaa

Kaadhalin vegumathi kangalin anumathi

Imaigalai vizhigalai suduvathu vaa needhi

Male Part

Mounamae mounamae ennudan paadavaa

Paadagan madaiyil pournamipol nee vaa

Male Part

Paravaayillai kannae ennai

Paadhi kannaal paarththuvidu

Uyirgal rendum thazhuvum vannam

Unnail ennai saerththuvidu

Male Part

Paravaayillai kannae ennai

Paadhi kannaal paarththuvidu

Uyirgal rendum thazhuvum vannam

Unnail ennai saerththuvidu

Male Part

Anbae unthan peyarai yaarum

Azhuththi sonnaal azhuthiduvaen

Un paadham padhintha mannai thottu

Koyil katti thozhuthiduvaen

Koyil katti thozhuthiduvaen….

Male Part

Mounamae mounamae ennudan paadavaa

Paadagan madaiyil pournamipol nee vaa

Kaadhalin vegumathi kangalin anumathi

Imaigalai vizhigalai suduvathu vaa needhi

Male Part

Idharkku munnaal enthan kannil

Ippadi minnal adiththathillai

idharkku munnae pennae nenjam

Irandu madangaai thudiththathillai

Male Part

Innum ingu jenmam undu

Endrae naanum ninaikkavillai

Unnai pirivathendraal kannae

Inimael jenmam eduppathillai

Inimael jenmam eduppathillai

Male Part

Mounamae mounamae ennudan paadavaa

Paadagan madaiyil pournamipol nee vaa

Kaadhalin vegumathi kangalin anumathi

Imaigalai vizhigalai suduvathu vaa needhi

Male Part

Mounamae mounamae ennudan paadavaa

Paadagan madaiyil pournamipol nee vaa

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா

பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா

காதலின் வெகுமதி கண்களின் அனுமதி

இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி

ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா

பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா

ஆண் : பரவாயில்லை கண்ணே என்னை

பாதிக் கண்ணால் பார்த்துவிடு

உயிர்கள் ரெண்டும் தழுவும் வண்ணம்

உன்னில் என்னை சேர்த்துவிடு

ஆண் : பரவாயில்லை கண்ணே என்னை

பாதிக் கண்ணால் பார்த்துவிடு

உயிர்கள் ரெண்டும் தழுவும் வண்ணம்

உன்னில் என்னை சேர்த்துவிடு

ஆண் : அன்பே உந்தன் பெயரை யாரும்

அழுத்திச் சொன்னால் அழுதுதிடுவேன்

உன் பாதம் பதிந்த மண்ணைத் தொட்டு

கோயில் கட்டி தொழுதிடுவேன்

கோயில் கட்டி தொழுதிடுவேன்.....

ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா

பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா

காதலின் வெகுமதி கண்களின் அனுமதி

இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி

ஆண் : இதற்கு முன்னால் எந்தன் கண்ணில்

இப்படி மின்னல் அடித்ததில்லை

இதற்கு முன்னே பெண்ணே நெஞ்சம்

இரண்டு மடங்காய் துடித்ததில்லை

ஆண் : இன்னும் இங்கு ஜென்மம் உண்டு

என்றே நானும் நினைக்கவில்லை

உன்னைப் பிரிவதென்றால் கண்ணே

இனிமேல் ஜென்மம் எடுப்பதில்லை

இனிமேல் ஜென்மம் எடுப்பதில்லை..

ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா

பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா

காதலின் வெகுமதி கண்களின் அனுமதி

இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி

ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா

பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா.......

Song information

Singer: P. Jayachandran

Music by: Shankar Ganesh

Release information: From Shanthi Muhurtham (1984) · Lyricist: Vairamuthu

Explore this song