Roman script

Singers : Sowmya Mahadevan and K. S. Chithra

Music by : M.Ghibran

Female Part

Mounam pesum

Vaarthai yaavum

Ethethoo aasaigal thoondiduthae

Kaalam seiyum

Maayam pothum

Soodaatha pookkalum vaadiduthae…

Female Part

Pirivendru yethumillai

Uyirendru aana pinnae

Nee endral nee illai

Naanae naanae thanae..

Methu methuvaai thiruvuruvaai

Aanaai aanaaiyae..

Chorus

Aaasai aasai kondu

Osai osai indri

Nalum naanum varuven..

Kodi kodi ugam

Naadi naadi vanthu

Sevai sevai puriven..

Female Part

Negilum ninauvugal

Nenjil veesuthae..

Kaalamae kaikodu

Kadhal kadhal ennaalum neela

Inithaana vaazhvil sera… hoo oo

Oru nooru aayul vaazha…

Female Part

Mounam pesum

Vaarthai yaavum

Ethethoo aasaigal thoondiduthae

Kaalam seiyum

Maayam pothum

Soodaatha pookkalum vaadiduthae…

Female Part

Alaigal polavae

Kaadhal modhumae

Seruma orr karai

Modhum modhum ooyamal modhum

Orr naalum sernthae theerum..hoo oo

Annaalum vanthae serum…

Chorus

Aaasai aasai kondu

Osai osai indri

Nalum naanum varuven..

Kodi kodi ugam

Naadi naadi vanthu

Sevai sevai puriven…

Female Part

Mounam pesum

Vaarthai yaavum

Ethethoo aasaigal thoondiduthae

Kaalam seiyum

Maayam pothum

Soodaatha pookkalum vaadiduthae…

Female Part

Pirivendru yethumillai

Uyirendru aana pinnae

Nee endral nee illai

Naanae naanae thanae..

Methu methuvaai thiruvuruvaai

Aanaai aanaaiyae..

Female Part

Aaasai aasai kondu

Osai osai indri

Nalum naanum varuven..

Kodi kodi ugam

Naadi naadi vanthu

Sevai sevai puriven..

தமிழ்

பாடகர்கள் : சௌமியா மகாதேவன் மற்றும் கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான்

பெண் : மௌனம் பேசும்

வார்த்தை யாவும்

ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே

காலம் செய்யும்

மாயம் போதும்

சூடாத பூக்களும் வாடிடுதே

பெண் : பிரிவென்று ஏதுமில்லை

உயிரென்று ஆன பின்னே

நீ என்றால் நீ இல்லை

நானே நானே தானே

மெது மெதுவாய் திருவுருவாய்

ஆனாய் ஆனாயே

குழு : ஆசை ஆசை கொண்டு

ஓசை ஓசை இன்றி

நாளும் நானும் வருவேன்

கோடி கோடி யுகம்

நாடி நாடி வந்து

சேவை சேவை புரிவேன்

பெண் : நெகிழும் நினைவுகள்

நெஞ்சில் வீசுதே

காலமே கைகொடு

காதல் காதல் எந்நாளும் நீள

இனிதான வாழ்வில் சேர....ஹோ ஓ

ஒரு நூறு ஆயுள் வாழ

பெண் : மௌனம் பேசும்

வார்த்தை யாவும்

ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே

காலம் செய்யும்

மாயம் போதும்

சூடாத பூக்களும் வாடிடுதே

பெண் : அலைகள் போலவே

காதல் மோதுமே

சேருமா ஓர் கரை

மோதும் மோதும் ஓயாமல் மோதும்

ஓர் நாளும் சேர்ந்தே தீரும்....ஹோ ஓ

அந்நாளும் வந்தே சேரும்....

குழு : ஆசை ஆசை கொண்டு

ஓசை ஓசை இன்றி

நாளும் நானும் வருவேன்

கோடி கோடி யுகம்

நாடி நாடி வந்து

சேவை சேவை புரிவேன்

பெண் : மௌனம் பேசும்

வார்த்தை யாவும்

ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே

காலம் செய்யும்

மாயம் போதும்

சூடாத பூக்களும் வாடிடுதே

பெண் : பிரிவென்று ஏதுமில்லை

உயிரென்று ஆன பின்னே

நீ என்றால் நீ இல்லை

நானே நானே தானே

மெது மெதுவாய் திருவுருவாய்

ஆனாய் ஆனாயே

குழு : ஆசை ஆசை கொண்டு

ஓசை ஓசை இன்றி

நாளும் நானும் வருவேன்

கோடி கோடி யுகம்

நாடி நாடி வந்து

சேவை சேவை புரிவேன்

Song information

Singers: Sowmya Mahadevan and K. S. Chithra

Music by: M.Ghibran

Release information: From Amara Kaaviyam (2014) · Lyricist: P. Vetriselvan

Explore this song