Roman script
Singers : Sowmya Mahadevan and K. S. Chithra Music by : M.Ghibran Female Part Mounam pesum Vaarthai yaavum Ethethoo aasaigal thoondiduthae Kaalam seiyum Maayam pothum Soodaatha pookkalum vaadiduthae… Female Part Pirivendru yethumillai Uyirendru aana pinnae Nee endral nee illai Naanae naanae thanae.. Methu methuvaai thiruvuruvaai Aanaai aanaaiyae.. Chorus Aaasai aasai kondu Osai osai indri Nalum naanum varuven.. Kodi kodi ugam Naadi naadi vanthu Sevai sevai puriven.. Female Part Negilum ninauvugal Nenjil veesuthae.. Kaalamae kaikodu Kadhal kadhal ennaalum neela Inithaana vaazhvil sera… hoo oo Oru nooru aayul vaazha… Female Part Mounam pesum Vaarthai yaavum Ethethoo aasaigal thoondiduthae Kaalam seiyum Maayam pothum Soodaatha pookkalum vaadiduthae… Female Part Alaigal polavae Kaadhal modhumae Seruma orr karai Modhum modhum ooyamal modhum Orr naalum sernthae theerum..hoo oo Annaalum vanthae serum… Chorus Aaasai aasai kondu Osai osai indri Nalum naanum varuven.. Kodi kodi ugam Naadi naadi vanthu Sevai sevai puriven… Female Part Mounam pesum Vaarthai yaavum Ethethoo aasaigal thoondiduthae Kaalam seiyum Maayam pothum Soodaatha pookkalum vaadiduthae… Female Part Pirivendru yethumillai Uyirendru aana pinnae Nee endral nee illai Naanae naanae thanae.. Methu methuvaai thiruvuruvaai Aanaai aanaaiyae.. Female Part Aaasai aasai kondu Osai osai indri Nalum naanum varuven.. Kodi kodi ugam Naadi naadi vanthu Sevai sevai puriven..
தமிழ்
பாடகர்கள் : சௌமியா மகாதேவன் மற்றும் கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான் பெண் : மௌனம் பேசும் வார்த்தை யாவும் ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே காலம் செய்யும் மாயம் போதும் சூடாத பூக்களும் வாடிடுதே பெண் : பிரிவென்று ஏதுமில்லை உயிரென்று ஆன பின்னே நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே மெது மெதுவாய் திருவுருவாய் ஆனாய் ஆனாயே குழு : ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி நாளும் நானும் வருவேன் கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து சேவை சேவை புரிவேன் பெண் : நெகிழும் நினைவுகள் நெஞ்சில் வீசுதே காலமே கைகொடு காதல் காதல் எந்நாளும் நீள இனிதான வாழ்வில் சேர....ஹோ ஓ ஒரு நூறு ஆயுள் வாழ பெண் : மௌனம் பேசும் வார்த்தை யாவும் ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே காலம் செய்யும் மாயம் போதும் சூடாத பூக்களும் வாடிடுதே பெண் : அலைகள் போலவே காதல் மோதுமே சேருமா ஓர் கரை மோதும் மோதும் ஓயாமல் மோதும் ஓர் நாளும் சேர்ந்தே தீரும்....ஹோ ஓ அந்நாளும் வந்தே சேரும்.... குழு : ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி நாளும் நானும் வருவேன் கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து சேவை சேவை புரிவேன் பெண் : மௌனம் பேசும் வார்த்தை யாவும் ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே காலம் செய்யும் மாயம் போதும் சூடாத பூக்களும் வாடிடுதே பெண் : பிரிவென்று ஏதுமில்லை உயிரென்று ஆன பின்னே நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே மெது மெதுவாய் திருவுருவாய் ஆனாய் ஆனாயே குழு : ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி நாளும் நானும் வருவேன் கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து சேவை சேவை புரிவேன்
Song information
Singers: Sowmya Mahadevan and K. S. Chithra
Music by: M.Ghibran
Release information: From Amara Kaaviyam (2014) · Lyricist: P. Vetriselvan
Explore this song
- Singer: Sowmya Mahadevan and K. S. Chithra
- Film / album: Amara Kaaviyam
- Composer: M.Ghibran