Roman script

Singers : Padmalatha and Yazin Nizar

Music by : M. Ghibran

Female Part

Haa….aaa….aaa….aaa…

Aaa….aaa…..aaa….aaa….aaa…

Aaa…..aaa….aaa…..aaa….aaa…

Female Part

Thaagam theera kaanal neerai

Kaadhal indru kaatuthae

Thaekki thaekki sertha kanneer

Oorin thaagam theerkuthae

Female Part

Kangal eerathai kaanum nerathil

Vizhi vazhi uyir poguthae

Anthi nerathil anbin yekkathil

Uyirinai manam theduthae

Female Part

Thaagam theera kaanal neerai

Kaadhal indru kaatuthae

Male Part

Vaa sagi vaa sagi

Vaa sagi vaa sagi

Vaanam pol naalellaam

Vaazhalaam vaa sagi

Vaa sagi vaa sagi

Vaa sagi vaa sagi

Kaadhalai nenjilae

Yenthidum vaa sagi

Female Part

Uyir thodum paniyae

Oosi ilai kaadugalil

Veesi varum kaatrum

Sudugirathae oh oo oo oo

Ithu enna kanavo

Thunai izhantha oru paravai

Thudi thudithu azhuthae

Sogathilae oh oo oo oo

Female Part

Ondrin uyir pogum

Illai rendum vaazhum

Iraivan avan vithiyai vithiyai

Yaaru solla koodum..

Female Part

Thaagam theera kaanal neerai

Kaadhal indru kaatuthae

Thaekki thaekki sertha kanneer

Oorin thaagam theerkuthae

Female Part

Siragugal koduthae

Siraipidikkum kaadhalilae

Siluvaigalai idhayam

Sumakirathae oh oo oo oo

Female Part

Valigalai koduthae

Varudividum vaazhkaiyilae

Uravugalin sathigal

Thodarkirathae oh oo oo oo

Female Part

Kaadhal kondu vaazhum

Kanthal malar naalum

Adai mazhaiyilum nanainthae nanainthae

Sooriyanai thedum

Female Part

Thaagam theera kaanal neerai

Kaadhal indru kaatuthae

Thaekki thaekki sertha kanneer

Oorin thaagam theerkuthae

Female Part

Kangal eerathai kaanum nerathil

Vizhi vazhi uyir poguthae

Anthi nerathil anbin yekkathil

Uyirinai manam theduthae

Male Part

Vaa sagi vaa sagi

Vaa sagi vaa sagi

Vaanam pol naalellaam

Vaazhalaam vaa sagi

Vaa sagi vaa sagi

Vaa sagi vaa sagi

Kaadhalai nenjilae

Yenthidum vaa sagi

தமிழ்

பாடகர்கள் : பத்மலதா மற்றும் யாசின் நிசார்

இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான்

பெண் : ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....

ஆஆ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....

ஆஆ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....

பெண் : தாகம் தீர கானல் நீரை

காதல் இன்று காட்டுதே

தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்

ஊரின் தாகம் தீர்க்குதே

பெண் : கண்கள் ஈரத்தை காணும் நேரத்தில்

விழி வழி உயிர் போகுதே

அந்தி நேரத்தில் அன்பின் ஏக்கத்தில்

உயிரினை மனம் தேடுதே

பெண் : தாகம் தீர கானல் நீரை

காதல் இன்று காட்டுதே

ஆண் : வா சகி வா சகி

வா சகி வா சகி

வானம் போல் நாளெல்லாம்

வாழலாம் வா சகி

வா சகி வா சகி

வா சகி வா சகி

காதலை நெஞ்சிலே

ஏந்திடும் வா சகி

பெண் : உயிர் தொடும் பணியே

ஊசி இல்லை காடுகளில்

வீசி வரும் காற்றும்

சுடுகிறதே ஓ ஓ ஓ ஓ

இது என்ன கனவோ

துணை இழந்த ஒரு பறவை

துடி துடித்து அழுதே

சோகத்திலே ஓ ஓ ஓ ஓ

பெண் : ஒன்றின் உயிர் போகும்

இல்லை ரெண்டும் வாழும்

இறைவன் அவன் விதியை விதியை

யாரு சொல்ல கூடும்....

பெண் : தாகம் தீர கானல் நீரை

காதல் இன்று காட்டுதே

தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்

ஊரின் தாகம் தீர்க்குதே

பெண் : சிறகுகள் கொடுத்தே

சிறைபிடிக்கும் காதலியே

சிலுவைகளை இதயம்

சுமக்கிறதே ஓ ஓ ஓ ஓ

பெண் : வழிகளை கொடுத்தே

வருடிவிடும் வாழ்க்கையிலே

உறவுகளின் சதிகள்

தொடர்கிறதே ஓ ஓ ஓ ஓ

பெண் : காதல் கொண்டு வாழும்

காந்தள் மலர் நாளும்

அடை மழையிலும் நனைந்தே நனைந்தே

சூரியனை தேடும்

பெண் : தாகம் தீர கானல் நீரை

காதல் இன்று காட்டுதே

தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்

ஊரின் தாகம் தீர்க்குதே

பெண் : கண்கள் ஈரத்தை காணும் நேரத்தில்

விழி வழி உயிர் போகுதே

அந்தி நேரத்தில் அன்பின் ஏக்கத்தில்

உயிரினை மனம் தேடுதே

ஆண் : வா சகி வா சகி

வா சகி வா சகி

வானம் போல் நாளெல்லாம்

வாழலாம் வா சகி

வா சகி வா சகி

வா சகி வா சகி

காதலை நெஞ்சிலே

ஏந்திடும் வா சகி

Song information

Singers: Padmalatha and Yazin Nizar

Music by: M. Ghibran

Release information: From Amara Kaaviyam (2014) · Lyricist: Asmin

Explore this song