Roman script
Singer : Sundar Narayana Rao Music by : M. Ghibran Male Part Yedhedho ennam vandhu En nenjai thaithu poga Yedhedho ennam vandhu En nenjai thaithu poga Nee sonna vaarthai ellaam Naan odhum vedham aaga Male Part Ennai un kannil kandu kollavaa Thozh thottaal vaanil neendhi sellava Thaenthuli pechchil serthaai Thithippai nenjil vaarthaai Male Part Yedhedho ennam vandhu… Aaa….haaa En nenjai thaithu poga Male Part Unnai thottu vandha pinnaal Kattril yedho mattram kanden Vaasam vannam poosi kondae Thendral vandhu nirkka kanden Male Part Pogum vazhi engum Mounam ennai killum Irundhum dhoorangal selvom Payanam engae mudindhaal enna Unnai thaanguven Naan veezhndhidum varai Male Part Yedhedho ennam vandhu En nenjai thaithu poga Male Part Thozhil mella saayum nodi Pookkum pudhu thoppul kodi Thaagam kondae ullam vendhaal Theervai tharum undhan madi Male Part Annai thandhai sondham Uyirthodum bandam Ellaamae aanaaiyae neeyae Uyirin thadam aliyum munnaal Unnai paarthida Naa vendiyae nirppen…. Male Part Yedhedho ennam vandhu En nenjai thaithu poga Nee sonna vaarthai ellaam Naan odhum vedham aaga Ennai un kannil kandu kollavaa Thozh thottaal vaanil neendhi sellava Thaenthuli pechchil serthaai Thithippai nenjil vaarthaai
தமிழ்
பாடகர் : சுந்தர் நாராயண ராவ் இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான் ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக ஆண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா தேன்துளி பேச்சில் சேர்த்தாய் தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய் ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து... ஆஅ....ஹா.... என் நெஞ்சை தைத்து போக ஆண் : உன்னை தொட்டு வந்த பின்னால் காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன் வாசம் வண்ணம் பூசி கொண்டே தென்றல் வந்தே நிற்க கண்டேன் ஆண் : போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும் இருந்தும் தூரங்கள் செல்வோம் பயணம் எங்கே முடிந்தால் என்ன உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக ஆண் : தோளில் மெல்ல சாயும் நொடி பூக்கும் புது தொப்புள் கொடி தாகம் கொண்டே உள்ளம் வெந்தால் தீர்வை தரும் உந்தன் மடி ஆண் : அன்னை தந்தை சொந்தம் உயிர்தொடும் பந்தம் எல்லாமே ஆனாயே நீயே உயிரின் தடம் அழியும் முன்னாள் உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்ப்பேன் ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக ஆண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா தேன்துளி பேச்சில் சேர்த்தாய் தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்
Song information
Singer: Sundar Narayana Rao
Music by: M. Ghibran
Release information: From Amara Kaaviyam (2014) · Lyricist: Parvathy
Explore this song
- Singer: Sundar Narayana Rao
- Film / album: Amara Kaaviyam
- Composer: M. Ghibran