Roman script
Singer : Vani Jayram Music by : K. V. Mahadevan Female Part Mounam kalaiyaatho swami Mounam kalaiyaatho swami Idhu mazhaiyai edhirpaarththu Mayanum udal verththu Thanalaai kodhikkindra bhoomi….ee…. Female Part Mounam kalaiyaatho swami Idhu mazhaiyai edhirpaarththu Mayanum udal verththu Thanalaai kodhikkindra bhoomi….ee…. Female Part Mounam kalaiyaatho swami Female Part Idhazhoram naaiyaada imaiyoram vizhiyaada Ilavenir nilavaadavae Kani thaangum kodiyaada pani thoongum malaraada Kalai maanum inaiyaadavae Female Part Idhazhoram naaiyaada imaiyoram vizhiyaada Ilavenir nilavaadavae Kani thaangum kodiyaada pani thoongum malaraada Kalai maanum inaiyaadavae Female Part Nizhal meamum koondhalil aadi vara Manimegalai noolidai moodi vara Intha menagai maeniyum kodi pera Nava maamuni sannathi thedi vara Thiruvaai malarnthida vendum….mmmm…. Female Part Mounam kalaiyaatho swami Idhu mazhaiyai edhirpaarththu Mayanum udal verththu Thanalaai kodhikkindra bhoomi….ee…. Female Part Vasantha kaalanal idhu pol Vaasal thedi varumo Nenjil vilaintha nyanagal Enai pol rajaboam tharumo Female Part Ezhunthu varungal sugangal melum melum malara Kannai thiranthu paarungal edhiril devadevi ulava Female Part Kallum kaniyaaggum mullum malaraagum Kanni mayilaadum velaiyil ullam urugaatho Vellam pergaatho otti uravaadum leelaiyil Female Part Thavaththai kalaikka vantha devathai Thazhuvi pozhiya vantha thaen mazhai Ulagai mayakkum vannappoonaai Udhattil eduththu vantha menagai….menagai….menagai…..
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மௌனம் கலையாதோ சுவாமி மௌனம் கலையாதோ சுவாமி இது மழையை எதிர்ப்பார்த்து மயங்கும் உடல் வேர்த்து தணலாய் கொதிக்கின்ற பூமி......ஈ..... பெண் : மௌனம் கலையாதோ சுவாமி இது மழையை எதிர்ப்பார்த்து மயங்கும் உடல் வேர்த்து தணலாய் கொதிக்கின்ற பூமி....ஈ....... பெண் : மௌனம் கலையாதோ சுவாமி பெண் : இதழோரம் நகையாட இமையோரம் விழியாட இளவேனிற் நிலவாடவே கனி தாங்கும் கொடியாட பனி தூங்கும் மலராட கலை மானும் இணையாடவே பெண் : இதழோரம் நகையாட இமையோரம் விழியாட இளவேனிற் நிலவாடவே கனி தாங்கும் கொடியாட பனி தூங்கும் மலராட கலை மானும் இணையாடவே பெண் : நிழல் மேகமும் கூந்தலில் ஆடி வர மணிமேகலை நூலிடை மூடி வர இந்த மேனகை மேனியும் கோடி பெற நவ மாமுனி சந்நிதி தேடி வர திருவாய் மலர்ந்திட வேண்டும்.....ம்ம்ம்ம்.... பெண் : மௌனம் கலையாதோ சுவாமி இது மழையை எதிர்ப்பார்த்து மயங்கும் உடல் வேர்த்து தணலாய் கொதிக்கின்ற பூமி....ஈ....... பெண் : வசந்த காலங்கள் இதுபோல் வாசல் தேடி வருமோ நெஞ்சில் விளைந்த ஞானங்கள் எனைப் போல் ராஜபோகம் தருமோ பெண் : எழுந்து வாருங்கள் சுகங்கள் மேலும் மேலும் மலர கண்ணை திறந்து பாருங்கள் எதிரில் தேவதேவி உலவ பெண் : கல்லும் கனியாகும் முள்ளும் மலராகும் கன்னி மயிலாடும் வேளையில் உள்ளம் உருகாதோ வெள்ளம் பெருகாதோ ஒட்டி உறவாடும் லீலையில் பெண் : தவத்தை கலைக்க வந்த தேவதை தழுவி பொழிய வந்த தேன் மழை உலகை மயக்கும் வண்ணப்பூனகை உதட்டில் எடுத்து வந்த மேனகை......மேனகை.....மேனகை..
Song information
Singer: Vani Jayram
Music by: K. V. Mahadevan
Release information: From Asha (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayram
- Film / album: Asha
- Composer: K. V. Mahadevan