Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Sankar Ganesh Male Part Mounam ennum raagam vazhi paadudho Manjal minnum dhegam thunai thedudho Ilavenir kaalam thaanae siru poovil oorum thaenae Vaangavum thaangavum vaelai vandhadhoo Female Part Mounam ennum raagam vazhi paadudho Manjal minnum dhegam thunai thedudho Ilavenir kaalam thaanae siru poovil oorum thaenae Vaangavum thaangavum vaelai vandhadhoo Male Part Neer odaiyena nee odi vara Naan oodamena aadathaan Female : Poomaeniyil orr padhaiyai Melaadaigal moodathaan Male Part Neer odaiyena nee odi vara Naan oodamena aadathaan Female : Poomaeniyil orr padhaiyai Melaadaigal moodathaan Male Part Naan konja neeyum konja Naanangal poga koodum Female : Kann pattu kaigal pattu Kaayangal aaga koodum Male : Naan theendinaal noi theervadhai Nee kaanalaam poga poga Female Part Mounam ennum raagam vazhi paadudho Female Part Poonthendralena en thaavaniyai Nee neekkuvadhu koodadhu Male : En kaadhali en kai veesum Yaar ketppadhu ippodhu Female Part Poonthendralena en thaavaniyai Nee neekkuvadhu koodadhu Male : En kaadhali en kai veesum Yaar ketppadhu ippodhu Female Part Yen indha anbu thollai Aasaikku ellai illai Male : Yaegaandha vaelai thaane Aaramba leelai thaanae Female : Naan vaaduven poraaduven Un paarvaigal thoonda thoonda Male Part Mounam ennum raagam vazhi paadudho Female : Manjal minnum dhegam thunai thedudho Male : Ilavenir kaalam thaanae siru poovil oorum thaenae Female : Vaangavum Male : Hmmm Female : Thaangavum Male : Hmmm Female : Vaelai vandhadhoo
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ
மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ
இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே
வாங்கவும் தாங்கவும் வேளை வந்ததோ.....
பெண் : மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ
மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ
இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே
வாங்கவும் தாங்கவும் வேளை வந்ததோ.....
ஆண் : {நீர் ஓடையென நீ ஓடி வர
நான் ஓடமென ஆடத்தான்
பெண் : பூமேனியில் ஓர் பாதியை
மேலாடைகள் மூடத்தான்} (2)
ஆண் : நான் கொஞ்ச நீயும் கொஞ்ச
நாணங்கள் போகக் கூடும்
பெண் : கண் பட்டு கைகள் பட்டு
காயங்கள் ஆகக் கூடும்
ஆண் : நான் தீண்டினால் நோய் தீர்வதை
நீ காணலாம் போக போக...
பெண் : மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ
பெண் : {பூந்தென்றலென என் தாவணியை
நீ நீக்குவது கூடாது
ஆண் : என் காதலி என் கை வசம்
யார் கேட்பது இப்போது} (2)
பெண் : ஏனிந்த அன்புத் தொல்லை
ஆசைக்கு எல்லை இல்லை
ஆண் : ஏகாந்த வேளை தானே
ஆரம்ப லீலைதானே
பெண் : நான் வாடுவேன் போராடுவேன்
உன் பார்வைகள் தூண்ட தூண்ட
ஆண் : மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ
பெண் : மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ
ஆண் : இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே
பெண் : வாங்கவும் ஆண் : ஹ்ம்
பெண் : தாங்கவும் ஆண் : ஹ்ம்
பெண் : வேளை வந்ததோ.....Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Sankar Ganesh
Release information: From Deivapiravi (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Deivapiravi
- Composer: Sankar Ganesh