Roman script

Singers : S. Janaki and Mu. Ka. Muthu

Music by : M. S. Vishwanathan

Male Part

Mottu virinthathu mullai malarnthathu

Sirithaen konjam sirithaen

Indru otturavindri unnidam ennai

Koduthaen thaenai alli suvaithaen

Female Part

Aasai konda ullam than

Aaval thanni sollum

En mana maalaigai un vasam aanadhu

Eduthaen naan ennai koduthaen

Male Part

Mottu virinthathu mullai malarnthathu

Sirithaen konjam sirithaen

Male Part

Azhagoviyam ondru nadamaaduthu

Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu

Azhagoviyam ondru nadamaaduthu

Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu

Female Part

Ilanenjil arangaerum pudhu naadagam

Idhu idaivelai illadha thodar naadagam

Ilanenjil arangaerum pudhu naadagam

Idhu idaivelai illadha thodar naadagam

Male Part

Minnalidai aada

Female : Inbam thannai thaeda

Male : Minnalidai aada

Female : Inbam thannai thaeda

Both : Ennaalum sugam kaanum namadhullamae

Male Part

Mottu virinthathu mullai malarnthathu

Sirithaen konjam sirithaen

Female Part

Sevvaanam sindhum mazhaiyaagumae

Un singaara sirippellam muthaagumae

Male Part

Madhuvorum idhazhoram nee thedi vaa

Indha maadhullam poovaagum naan kaanava

Female Part

Ennam ondru saerum

Male : Kannum kannum modhum

Female : Ennam ondru saerum

Male : Kannum kannum modhum

Both : Ennaalum sugam kaanum namadhullamae

Male Part

Mottu virinthathu mullai malarnthathu

Sirithaen konjam sirithaen

Indru otturavindri unnidam ennai

Koduthaen thaenai alli suvaithaen

Female : Aa….aa….aa….aa..

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மூ. கா. முத்து

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது

சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை

கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்

பெண் : ஆசை கொண்ட உள்ளம் தன்

ஆவல் தன்னை சொல்லும்

என் மன மாளிகை உன் வசம் ஆனது

எடுத்தேன் நான் என்னை கொடுத்தேன்

ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது

சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

ஆண் : அழகோவியம் ஒன்று நடமாடுது அது

அலையாடும் நதியோரம் கதை பேசுது

அழகோவியம் ஒன்று நடமாடுது அது

அலையாடும் நதியோரம் கதை பேசுது

பெண் : இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது

இடைவேளை இல்லாத தொடர் நாடகம்

இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது

இடைவேளை இல்லாத தொடர் நாடகம்

ஆண் : மின்னலிடை ஆட....

பெண் : இன்பம் தன்னை தேட

ஆண் : மின்னலிடை ஆட....

பெண் : இன்பம் தன்னை தேட

இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே..

ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது

சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

பெண் : செவ்வானமே சிந்தும் மழையாகுமே உன்

சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே

ஆண் : மதுவூறும் இதழோரம் நீ தேடி வா இந்த

மாதுள்ளம் பூவாகும் நான் காணவா

பெண் : எண்ணம் ஒன்று சேரும்....

ஆண் : கண்ணும் கண்ணும் மோதும்

பெண் : எண்ணம் ஒன்று சேரும்....

ஆண் : கண்ணும் கண்ணும் மோதும்

இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே.....

ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது

சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை

கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்

பெண் : ஆ....ஆ....ஆஅ....ஆஅ...

Song information

Singers: S. Janaki and Mu. Ka. Muthu

Music by: M. S. Vishwanathan

Release information: From Nambikkai Natchathiram (1975) · Singer: S. Janaki and Mu. Ka. Muthu · Lyricist: Poovai Senguttavan · Music: M. S. Vishwanathan

Explore this song