Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Male Part

Moongililae paatisaikkum

Kaatralayai thoodhu vitten

Aval muga vadivai manam paarthapinnae

Andha pournamiyai ivan rasipathillai

Aval muga vadivai manam paarthapinnae

Andha pournamiyai ivan rasipathillai

Moongilile paatisaikum

kaatralayai thoodhu vitten

Male Part

Iru vizhi kavidhai dhinasari padithen

Porul athai ariya vazhi ethum illai ..

Ah ah aaa…

Iru vizhi kavidhai dhinasari padithen

Porul athai ariya vazhi ethum illai..

Male Part

Pudhu pudhu vaarthai

Dhinam dhinam thaedi

Paarvaiyil amudhaai aval vadithaal

Neer alai polavae neela vizhi kolangal

Nenjai neerattavae nerudi thaallatavae

Enn karpanaikku vidhai thoovinaal oi oi oi oi

Enn karpanaikku vidhai thoovinaal

Male Part

Moongililae ah ah ah ah

Paattisaikum ho ho ho ho

Kaatralayai eh eh eh eh

Thoodhu vitten thadada thadada thadada

Male Part

Aadai ondrai eduthu thendralukku udutha

Minnalena nelindha menagaiyo..

Ah ah aaa….aa

Aadai ondru eduthu thendralukku udutha

Minnalena nelindha menagaiyo

Male Part

Sengarumbuchaarum sevidhazhil thaanae

Inipennum suvayai katru kondadhu ah ah ha

Maadhu idhazh idathilae maadhulangani

Muthai sivapaakavae maa dhavam seidhadhu

Aval varam tharavae senniramanadhu oi oi oi oi

Aval varam tharavae senniramanadhu

Male Part

Moongililae paatisaikum

Kaatralayai thoodhu vitten

Aval muga vadivai manam paarthapinnae

Andha pournamiyai ivan rasipathillai

Lalala.la la .la rara ra ra ra….. la rara ra ra ra.

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

ஆண் : மூங்கிலிலே பாட்டிசைக்கும்

காற்றலையை தூதுவிட்டேன்

அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே

அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை

அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே

அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை

மூங்கிலிலே பாட்டிசைக்கும்

காற்றலையை தூதுவிட்டேன்

ஆண் : இரு விழி கவிதை தினசரி படித்தேன்

பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை

ஆஆ ஆ ஆஆ

இரு விழி கவிதை தினசரி படித்தேன்

பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை

ஆண் : புதுப்புது வார்த்தை

தினம் தினம் தேடி

பார்வையில் அமுதாய் அவள் வடிப்பாள்

நீர் அலைப்போலவே நீல விழிக்கோலங்கள்

நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே

என் கற்பனைக்கு விதை தூவினாள் ஓய் ஓய் ஓய் ஓய்

என் கற்பனைக்கு விதை தூவினாள்

ஆண் : மூங்கிலிலே ஆ ஆ ஆ ஆ

பாட்டிசைக்கும் ஹோ ஹோ ஹோ ஹோ

காற்றலையை ஏ ஏ ஏ ஏ

தூதுவிட்டேன் தர தரர தரர தரர

ஆண் : ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த

மின்னலென நெளிந்த மேனகையோ

ஆ ஆ ஆஆ.....ஆ....

ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த

மின்னலென நெளிந்த மேனகையோ

ஆண் : செங்கரும்புச்சாரும் செவ்விதழில் தானே

இனிப்பெனும் சுவையை கற்றுக்கொண்டது ஆ ஆ ஆ

மாது இதழ் இடத்திலே மாதுளங்கனி

முத்தை சிவப்பாக்கவே மா தவம் செய்தது

அவள் வரம் தரவே செந்நிறமானது ஒஒய் ஓய் ஓய் ஓய்

அவள் வரம் தரவே செந்நிறமானது

ஆண் : மூங்கிலிலே பாட்டிசைக்கும்

காற்றலையை....தூதுவிட்டேன்

அவள் முகவடிவை மனம் பார்த்த பின்னே

அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை

லலல.....லல...ல ரரர ர ர ர......ல ரரர ரரர.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: T. Rajendar

Release information: From Raagam Thedum Pallavi (1982) · Lyricist: T. Rajendar

Explore this song