Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Moonaam piraiyai pola neththiyilathaan Intha machchaanum vachcha pottu maththiyilathaan Moonaam piraiyai pola neththiyilathaan Intha machchaanum vachcha pottu maththiyilathaan Female Part Thaenaa Inikkuthaiyyaa thottu vidaththaan Oru thaabam manasukkulla mottuvidaththaan Thaenaa Inikkuthaiyyaa thottu vidaththaan Oru thaabam manasukkulla mottuvidaththaan Female Part Thooral mazhaiyadichchu mannu manakka Antha thenkaasi saaral pola thanni thelikka Thooral mazhaiyadichchu mannu manakka Antha thenkaasi saaral pola thanni thelikka Female Part Aadai nanainchirunthum angam kothikka Uyir naadi narambilaethaan minnaladikka Female Part Malligai ambugal mellena podura Manmathan vanthaanaam Mangala mangaiyin sangamam kandida Kungumam thanthaanaam Chorus ……………….. Female Part Moonaam piraiyai pola neththiyilathaan Intha machchaanum vachcha pottu maththiyilathaan Chorus ………………. Female Part Vaaiyyaa valaiyal poda kaiyai koduppaen Neeyum velliyilae metti poda kaalai koduppaen Vaaiyyaa valaiyal poda kaiyai koduppaen Neeyum velliyilae metti poda kaalai koduppaen Female Part Maalai aniyura tholai koduppaen Pattu meththai virikkirappo ennai koduppaen Female Part Sooriyan ponathu chandhiran vanthathu Pattathu pothaathaa Maththalam kottavum thaaliyai kattavum Velaiyum vaaraathaa Chorus ………………. Female Part Moonaam piraiyai pola neththiyilathaan Intha machchaanum vachcha pottu maththiyilathaan Female Part Thaenaa Inikkuthaiyyaa thottu vidaththaan Oru thaabam manasukkulla mottuvidaththaan
தமிழ்
பாடகி : சுசிலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : மூணாம் பிறையை போல நெத்தியிலதான் இந்த மச்சானும் வச்சப் பொட்டு மத்தியிலதான் மூணாம் பிறையை போல நெத்தியிலதான் இந்த மச்சானும் வச்சப் பொட்டு மத்தியிலதான் பெண் : தேனா இனிக்குதய்யா தொட்டு விடத்தான் ஒரு தாபம் மனசுக்குள்ள மொட்டு விடத்தான்..... தேனா இனிக்குதய்யா தொட்டு விடத்தான் ஒரு தாபம் மனசுக்குள்ள மொட்டு விடத்தான்..... பெண் : தூறல் மழையடிச்சு மண்ணு மணக்க அந்த தென் காசி சாரல் போல தண்ணி தெளிக்க தூறல் மழையடிச்சு மண்ணு மணக்க அந்த தென் காசி சாரல் போல தண்ணி தெளிக்க பெண் : ஆடை நனைஞ்சிருந்தும் அங்கம் கொதிக்க உயிர் நாடி நரம்பிலேதான் மின்னலடிக்க பெண் : மல்லிகை அம்புகள் மெல்லெனப் போடுற மன்மதன் வந்தானாம் மங்கல மங்கையின் சங்கமம் கண்டிட குங்குமம் தந்தானாம்... குழு : ...................... பெண் : மூணாம் பிறையை போல நெத்தியிலதான் இந்த மச்சானும் வச்சப் பொட்டு மத்தியிலதான் குழு : ...................... பெண் : வாய்யா வளையல் போட கையைக் கொடுப்பேன் நீயும் வெள்ளியிலே மெட்டி போடக் காலைக் கொடுப்பேன் வாய்யா வளையல் போட கையைக் கொடுப்பேன் நீயும் வெள்ளியிலே மெட்டி போடக் காலைக் கொடுப்பேன் பெண் : மாலை அணியுறப்ப தோளைக் கொடுப்பேன் பட்டு மெத்தை விரிக்கிறப்போ என்னைக் கொடுப்பேன் பெண் : சூரியன் போனது சந்திரன் வந்தது பட்டது போதாதா மத்தளம் கொட்டவும் தாலியைக் கட்டவும் வேளையும் வாராதா..... குழு : ...................... பெண் : மூணாம் பிறையை போல நெத்தியிலதான் இந்த மச்சானும் வச்சப் பொட்டு மத்தியிலதான் பெண் : தேனா இனிக்குதய்யா தொட்டு விடத்தான் ஒரு தாபம் மனசுக்குள்ள மொட்டு விடத்தான்.....
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Sugamana Raagangal (1985) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Sugamana Raagangal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali