Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

Moonaam piraiyai pola neththiyilathaan

Intha machchaanum vachcha pottu maththiyilathaan

Moonaam piraiyai pola neththiyilathaan

Intha machchaanum vachcha pottu maththiyilathaan

Female Part

Thaenaa Inikkuthaiyyaa thottu vidaththaan

Oru thaabam manasukkulla mottuvidaththaan

Thaenaa Inikkuthaiyyaa thottu vidaththaan

Oru thaabam manasukkulla mottuvidaththaan

Female Part

Thooral mazhaiyadichchu mannu manakka

Antha thenkaasi saaral pola thanni thelikka

Thooral mazhaiyadichchu mannu manakka

Antha thenkaasi saaral pola thanni thelikka

Female Part

Aadai nanainchirunthum angam kothikka

Uyir naadi narambilaethaan minnaladikka

Female Part

Malligai ambugal mellena podura

Manmathan vanthaanaam

Mangala mangaiyin sangamam kandida

Kungumam thanthaanaam

Chorus

………………..

Female Part

Moonaam piraiyai pola neththiyilathaan

Intha machchaanum vachcha pottu maththiyilathaan

Chorus

……………….

Female Part

Vaaiyyaa valaiyal poda kaiyai koduppaen

Neeyum velliyilae metti poda kaalai koduppaen

Vaaiyyaa valaiyal poda kaiyai koduppaen

Neeyum velliyilae metti poda kaalai koduppaen

Female Part

Maalai aniyura tholai koduppaen

Pattu meththai virikkirappo ennai koduppaen

Female Part

Sooriyan ponathu chandhiran vanthathu

Pattathu pothaathaa

Maththalam kottavum thaaliyai kattavum

Velaiyum vaaraathaa

Chorus

……………….

Female Part

Moonaam piraiyai pola neththiyilathaan

Intha machchaanum vachcha pottu maththiyilathaan

Female Part

Thaenaa Inikkuthaiyyaa thottu vidaththaan

Oru thaabam manasukkulla mottuvidaththaan

தமிழ்

பாடகி : சுசிலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மூணாம் பிறையை போல நெத்தியிலதான்

இந்த மச்சானும் வச்சப் பொட்டு மத்தியிலதான்

மூணாம் பிறையை போல நெத்தியிலதான்

இந்த மச்சானும் வச்சப் பொட்டு மத்தியிலதான்

பெண் : தேனா இனிக்குதய்யா தொட்டு விடத்தான்

ஒரு தாபம் மனசுக்குள்ள மொட்டு விடத்தான்.....

தேனா இனிக்குதய்யா தொட்டு விடத்தான்

ஒரு தாபம் மனசுக்குள்ள மொட்டு விடத்தான்.....

பெண் : தூறல் மழையடிச்சு மண்ணு மணக்க

அந்த தென் காசி சாரல் போல தண்ணி தெளிக்க

தூறல் மழையடிச்சு மண்ணு மணக்க

அந்த தென் காசி சாரல் போல தண்ணி தெளிக்க

பெண் : ஆடை நனைஞ்சிருந்தும் அங்கம் கொதிக்க

உயிர் நாடி நரம்பிலேதான் மின்னலடிக்க

பெண் : மல்லிகை அம்புகள் மெல்லெனப் போடுற

மன்மதன் வந்தானாம்

மங்கல மங்கையின் சங்கமம் கண்டிட

குங்குமம் தந்தானாம்...

குழு : ......................

பெண் : மூணாம் பிறையை போல நெத்தியிலதான்

இந்த மச்சானும் வச்சப் பொட்டு மத்தியிலதான்

குழு : ......................

பெண் : வாய்யா வளையல் போட கையைக் கொடுப்பேன்

நீயும் வெள்ளியிலே மெட்டி போடக் காலைக் கொடுப்பேன்

வாய்யா வளையல் போட கையைக் கொடுப்பேன்

நீயும் வெள்ளியிலே மெட்டி போடக் காலைக் கொடுப்பேன்

பெண் : மாலை அணியுறப்ப தோளைக் கொடுப்பேன்

பட்டு மெத்தை விரிக்கிறப்போ என்னைக் கொடுப்பேன்

பெண் : சூரியன் போனது சந்திரன் வந்தது

பட்டது போதாதா

மத்தளம் கொட்டவும் தாலியைக் கட்டவும்

வேளையும் வாராதா.....

குழு : ......................

பெண் : மூணாம் பிறையை போல நெத்தியிலதான்

இந்த மச்சானும் வச்சப் பொட்டு மத்தியிலதான்

பெண் : தேனா இனிக்குதய்யா தொட்டு விடத்தான்

ஒரு தாபம் மனசுக்குள்ள மொட்டு விடத்தான்.....

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Sugamana Raagangal (1985) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song