Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : Gangai Amaran
Male Part
Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma
Female : Hmm mmm
Male : Athu ukkanthu pesaiyilae
Thaenu ullura ooruthamma
Female : Haa…haan
Male : Athu yenthaan puriyalaiyae
Athai naanthaan ariyalaiyae
Oru mogam oru dhaagam
Ingu unnalae inneram undaanathu
Female Part
Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma
Male : Haa haan
Female : Athu ukkanthu pesaiyilae
Thaenu ullura ooruthamma
Male : Hoo..hoo
Female : Athu yenthaan puriyalaiyae
Athai naanthaan ariyalaiyae
Oru mogam oru dhaagam
Ingu unnalae inneram undaanathu
Male Part
Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma
Female Part
{Merkkaalae pogindra megangalae
Mannil varungalen mazhai tharungalen
Udal sudachchi parungalen} (2)
Male Part
Mazhai megam naanaagava
Malar dhegam neerattava
Madi yenthi thalaattava
Manamaara seerattava
Verum yekkam agaathamma
Vittu pogathamma
Naan konjama theerathamma.. amaa..
Female Part
Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma
Male : Athu ukkanthu pesaiyilae
Thaenu ullura ooruthamma
Male Part
{Kalyanam kacheri urgolamum
Oru poomalaiyum siru ponunjalum
Adi naan kaana naalaagumo} (2)
Female Part
Thirunaalum thaanae varum
Unaithedi thaenae varum
Varumbothu velai varum
Athu vantha maalai varum
Ada naanum unpolathan
Atha kondaadathan
Ethirparthenae annaalai than.. aama..
Male Part
Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma
Female : Athu ukkanthu pesaiyilae
Thaenu ullura ooruthamma
Male Part
Athu yenthaan puriyalaiyae
Female : Athai naanthaan ariyalaiyae
Male : Oru mogam Female : Oru dhaagam
Male : Ingu unnalae inneram undaanathu
Both : Thaanaana.. thanannaa.. thaanaa..
Thaanaana.. nanana naaa..
Thaanaana.. thanannaa.. thaanaa..
Thaanaana.. nanana naaa..தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதம்மா
பெண் : ஹ்ஹீம்ம்ம்
ஆண் : அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊறுதம்மா...
பெண் : ஆஹா......ஹா.....
ஆண் : அது ஏந்தான் புரியலையே அதை
நான்தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம்
இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது
பெண் : மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதய்யா
ஆண் : ஹா ஹான்
பெண் : அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊறுதய்யா
ஆண் : ஓ.....ஹோ....
பெண் : அது ஏந்தான் புரியலையே
அதை நான்தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இந்நேரம் உண்டானது
ஆண் : மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதம்மா
பெண் : {மேற்க்காலே போகின்ற
மேகங்களே
மண்ணில் வாருங்களேன்
மழை தாருங்களேன்
உடல் சூடாச்சி பாருங்களேன்} (2)
ஆண் : மழை மேகம் நானாகவா
மலர் தேகம் நீராட்டவா
மடி ஏந்தி தாலாட்டவா
மனமாற சீராட்டவா
வெறும் ஏக்கம் ஆகாதம்மா
விட்டு போகாதம்மா
நான் கொஞ்சாம தீராதம்மா.....ஆமா....
பெண் : மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதய்யா
ஆண் : அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊறுதம்மா...
ஆண் : {கல்யாணம் கச்சேரி
ஊர்கோலமும்
ஒரு பூமாலையும்
திரு பொன்னூஞ்சலும்
அடி நான் காண நாளாகுமோ} (2)
பெண் : திருநாளும் தானே வரும்
உனைத்தேடி தேனே வரும்
வரும்போது வேலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன் போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே அந்நாளைதான்.....ஆமா
ஆண் : மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதம்மா
பெண் : அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊறுதய்யா
ஆண் : அது ஏந்தான் புரியலையே
பெண் : அதை நான்தான் அறியலையே
ஆண் : ஒரு மோகம்
பெண் : ஒரு தாகம்
ஆண் : இங்கு உன்னாலே
இந்நேரம் உண்டானது
இருவர் : தான்னான தானன்னா தானா
தானனான நன்னா னா
தான்னான தானன்னா தானா
தானனான நன்னா னாSong information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Mouna Geethangal (1981) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Mouna Geethangal
- Composer: Gangai Amaran