Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Gangai Amaran

Male Part

Mukkuththi poo melae

Kaathu ukkanthu pesuthamma

Female : Hmm mmm

Male : Athu ukkanthu pesaiyilae

Thaenu ullura ooruthamma

Female : Haa…haan

Male : Athu yenthaan puriyalaiyae

Athai naanthaan ariyalaiyae

Oru mogam oru dhaagam

Ingu unnalae inneram undaanathu

Female Part

Mukkuththi poo melae

Kaathu ukkanthu pesuthamma

Male : Haa haan

Female : Athu ukkanthu pesaiyilae

Thaenu ullura ooruthamma

Male : Hoo..hoo

Female : Athu yenthaan puriyalaiyae

Athai naanthaan ariyalaiyae

Oru mogam oru dhaagam

Ingu unnalae inneram undaanathu

Male Part

Mukkuththi poo melae

Kaathu ukkanthu pesuthamma

Female Part

{Merkkaalae pogindra megangalae

Mannil varungalen mazhai tharungalen

Udal sudachchi parungalen} (2)

Male Part

Mazhai megam naanaagava

Malar dhegam neerattava

Madi yenthi thalaattava

Manamaara seerattava

Verum yekkam agaathamma

Vittu pogathamma

Naan konjama theerathamma.. amaa..

Female Part

Mukkuththi poo melae

Kaathu ukkanthu pesuthamma

Male : Athu ukkanthu pesaiyilae

Thaenu ullura ooruthamma

Male Part

{Kalyanam kacheri urgolamum

Oru poomalaiyum siru ponunjalum

Adi naan kaana naalaagumo} (2)

Female Part

Thirunaalum thaanae varum

Unaithedi thaenae varum

Varumbothu velai varum

Athu vantha maalai varum

Ada naanum unpolathan

Atha kondaadathan

Ethirparthenae annaalai than.. aama..

Male Part

Mukkuththi poo melae

Kaathu ukkanthu pesuthamma

Female : Athu ukkanthu pesaiyilae

Thaenu ullura ooruthamma

Male Part

Athu yenthaan puriyalaiyae

Female : Athai naanthaan ariyalaiyae

Male : Oru mogam Female : Oru dhaagam

Male : Ingu unnalae inneram undaanathu

Both : Thaanaana.. thanannaa.. thaanaa..

Thaanaana.. nanana naaa..

Thaanaana.. thanannaa.. thaanaa..

Thaanaana.. nanana naaa..

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : மூக்குத்தி பூ மேலே

காத்து உக்காந்து பேசுதம்மா

பெண் : ஹ்ஹீம்ம்ம்

ஆண் : அது உக்காந்து பேசையிலே

தேனு உள்ளூர ஊறுதம்மா...

பெண் : ஆஹா......ஹா.....

ஆண் : அது ஏந்தான் புரியலையே அதை

நான்தான் அறியலையே

ஒரு மோகம் ஒரு தாகம்

இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது

பெண் : மூக்குத்தி பூ மேலே

காத்து உக்காந்து பேசுதய்யா

ஆண் : ஹா ஹான்

பெண் : அது உக்காந்து பேசையிலே

தேனு உள்ளூர ஊறுதய்யா

ஆண் : ஓ.....ஹோ....

பெண் : அது ஏந்தான் புரியலையே

அதை நான்தான் அறியலையே

ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு

உன்னாலே இந்நேரம் உண்டானது

ஆண் : மூக்குத்தி பூ மேலே

காத்து உக்காந்து பேசுதம்மா

பெண் : {மேற்க்காலே போகின்ற

மேகங்களே

மண்ணில் வாருங்களேன்

மழை தாருங்களேன்

உடல் சூடாச்சி பாருங்களேன்} (2)

ஆண் : மழை மேகம் நானாகவா

மலர் தேகம் நீராட்டவா

மடி ஏந்தி தாலாட்டவா

மனமாற சீராட்டவா

வெறும் ஏக்கம் ஆகாதம்மா

விட்டு போகாதம்மா

நான் கொஞ்சாம தீராதம்மா.....ஆமா....

பெண் : மூக்குத்தி பூ மேலே

காத்து உக்காந்து பேசுதய்யா

ஆண் : அது உக்காந்து பேசையிலே

தேனு உள்ளூர ஊறுதம்மா...

ஆண் : {கல்யாணம் கச்சேரி

ஊர்கோலமும்

ஒரு பூமாலையும்

திரு பொன்னூஞ்சலும்

அடி நான் காண நாளாகுமோ} (2)

பெண் : திருநாளும் தானே வரும்

உனைத்தேடி தேனே வரும்

வரும்போது வேலை வரும்

அது வந்தா மாலை வரும்

அட நானும் உன் போலத்தான்

அத கொண்டாடத்தான்

எதிர்பார்த்தேனே அந்நாளைதான்.....ஆமா

ஆண் : மூக்குத்தி பூ மேலே

காத்து உக்காந்து பேசுதம்மா

பெண் : அது உக்காந்து பேசையிலே

தேனு உள்ளூர ஊறுதய்யா

ஆண் : அது ஏந்தான் புரியலையே

பெண் : அதை நான்தான் அறியலையே

ஆண் : ஒரு மோகம்

பெண் : ஒரு தாகம்

ஆண் : இங்கு உன்னாலே

இந்நேரம் உண்டானது

இருவர் : தான்னான தானன்னா தானா

தானனான நன்னா னா

தான்னான தானன்னா தானா

தானனான நன்னா னா

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Gangai Amaran

Release information: From Mouna Geethangal (1981) · Lyricist: Vaali

Explore this song