Roman script

Mohana Punnagai Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Mohana punnagai

Seidhidum nilavae

Meghathilae nee maraiyaadhae

Paagudan thaenumae kalanthidum neram

Sagasamae nee puriyaadhae

Female Part

Mohana punnagai

Seidhidum nilavae

Meghathilae nee maraiyaadhae

Paagudan thaenumae kalanthidum neram

Sagasamae nee puriyaadhae

Male Part

Thiyagamum yoghamum serndhadhunaalae

Thendral neeyum piriyaadhae

Thaen malar thoovum neramidhae

En selvamae neeyum maraiyaadhae

Female Part

Thaen idhazh melae

Sindhidum madhuvai

Thaediyae vaaraai innaalae…ye…

Thaen idhazh melae

Sindhidum madhuvai

Thaediyae vaaraai innaalae…..

Male Part

Maan vizhiyaalae

Veesidum kanaiyae

Maaranum maraindhaan unnaalae…

Female Part

Hoo o o o o haa..hoo o

Male : Maan vizhiyaalae

Veesidum kanaiyae

Maaranum maraindhaan unnaalae…

Female Part

Haa….aaa…aaa…aa…aa…

Female Part

Kaavinilae yaarumae

Thaediyae varuvaar

Kannaa neeyum paadaathae

Male Part

Kaadhalin velaiyil

Sodhanai purivaar

Kannae neeyum aadathae

Female Part

Hoo o o o o haa..hoo o

Male : Kaadhalin velaiyil

Sodhanai purivaar

Kannae neeyum aadathae

Female : Haa….aaa…aaa…aa…aa…

Both : Mohana punnagai

Seidhidum nilavae

Meghathilae nee maraiyaadhae

தமிழ்

பாடகர்கள்  : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : மோகனப் புன்னகை

செய்திடும் நிலவே

மேகத்திலே நீ மறையாதே

பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம்

சாகசமே நீ புரியாதே..

பெண் : மோகனப் புன்னகை

செய்திடும் நிலவே

மேகத்திலே நீ மறையாதே

பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம்

சாகசமே நீ புரியாதே..

ஆண் : தியாகமும் யோகமும் சேர்ந்ததனாலே

தென்றலே நீயும் பிரியாதே

தேன் மலர் தூவும் நேரமிதே

என் செல்வமே நீயும் மறையாதே

பெண் : தேன் இதழ் மேலே

சிந்திடும் மதுவை

தேடியே வாராய் இந்நாளே..யே ....

தேன் இதழ் மேலே

சிந்திடும் மதுவை

தேடியே வாராய் இந்நாளே..

ஆண் : மான் விழியாலே

வீசிடும் கணையே

மாரனும் மறைந்தான் உன்னாலே....

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹா ..ஹோ ஓ

ஆண் : மான் விழியாலே

வீசிடும் கணையே

மாரனும் மறைந்தான் உன்னாலே....

பெண் : ஹா ...ஆஆ..ஆஅ..ஆஅ..ஆ

பெண் : காவினிலே யாருமே

தேடியே வருவார்

கண்ணா நீயும் பாடாதே

ஆண் : காதலின் வேளையில்

சோதனை புரிவார்

கண்ணே நீயும் ஆடாதே....

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹா ..ஹோ ஓ

ஆண் : காதலின் வேளையில்

சோதனை புரிவார்

கண்ணே நீயும் ஆடாதே....

பெண் : ஹா ...ஆஆ..ஆஅ..ஆஅ..ஆ

இருவரும் : மோகனப் புன்னகை

செய்திடும் நிலவே

மேகத்திலே நீ மறையாதே.....

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Vanangamudi – 1957 Film (1957) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan

Explore this song