Roman script

Singers : Ilayaraja and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Female Part

…………..

Male Part

Metti oli kaattrodu

En nenjai thaalaatta

Maeni oru poovaaga mellisaiyin paavaaga

Maeni oru poovaaga mellisaiyin paavaaga

Kodhai malar poompaatham vaavennuthae

Kodhai malar poompaatham vaavennuthae

Male Part

Metti oli kaattrodu

En nenjai thaalaatta

Male Part

Oo…oo…oo….vaazh naalellaam

Unnoduthaan vaazhnthaalae pothum

Vaazhvenpathin paavangalai

Naam kaana vendum

Male Part

Naalum pala nanmai kaanum ezhil penmai

Poovai vaiththa poo vaasam

Bodhai konda un nesam

Thendral sugamthaan veesum thedaamal seraatho

Male Part

Metti oli kaattrodu

En nenjai thaalaatta

Female Part

Aa…aah…aaa….aa…aa…aah…aa…

Male Part

Yae…. venn mullaiyae

En kanmani oorkola neram

Pon kaaladi padum pothilae

Poonthendral paadum

Male Part

Paarvai patta kaayam paavai thotta kaayum

Ennam thantha munnottam

Endru antha vellottam

Kanda pinbu kondaattam

Kandaadum en nenjam

Male Part

Metti oli kaattrodu

En nenjai thaalaatta

Maeni oru poovaaga mellisaiyin paavaaga

Maeni oru poovaaga mellisaiyin paavaaga

Kodhai malar poompaatham vaavennuthae

Kodhai malar poompaatham vaavennuthae

Female : Aaa….aa….

Male Part

Metti oli kaattrodu

En nenjai thaalaatta…

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : னனனன னனனானனா

னனனா நனனானனானனனா நனனானனா

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு

என் நெஞ்சைத் தாலாட்ட

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே

கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு

என் நெஞ்சைத் தாலாட்ட

ஆண் : ஓ....ஓ.....ஓ.....வாழ் நாளெல்லாம்

உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்

வாழ்வென்பதின் பாவங்களை

நாம் காண வேண்டும்

ஆண் : நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை

பூவை வைத்த பூ வாசம்

போதை கொண்ட உன் நேசம்

தென்றல் சுகம்தான் வீசும் தேடாமல் சேராதோ.......

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு

என் நெஞ்சைத் தாலாட்ட

பெண் : ஆ.....ஆஹ்....ஆஅ.....ஆ.....ஆ......ஆஹ்....ஆ......

ஆண் : ஏ.......வெண் முல்லையே

என் கண்மணி ஊர்கோல நேரம்

பொன் காலடி படும் போதிலே

பூந்தென்றல் பாடும்

ஆண் : பார்வை பட்ட காயம் பாவை தொட்டுக் காயும்

எண்ணம் தந்த முன்னோட்டம்

என்று அந்த வெள்ளோட்டம்

கண்ட பின்பு கொண்டாட்டம்

கண்டாடும் என் நெஞ்சம்

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு

என் நெஞ்சைத் தாலாட்ட

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே

கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே

பெண் : ஆஅ......ஆ.....

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு

என் நெஞ்சைத் தாலாட்ட

Song information

Singers: Ilayaraja and S. Janaki

Music by: Ilayaraja

Lyrics by: Gangai Amaran

Release information: From Metti (1982) · Singer: Ilayaraja and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Explore this song