Roman script

Singer :  Madhu Balakrishnan

Music by : G. V. Prakash Kumar

Male Part

Ooohooo…ooohooo…ooohoo

Ooohooo…ooohooo…ooohoo

Ooooh..oooh..

Ooooh..oooh..

Male Part

Mella valanjadhu aagaayam

Ullam silirkirathae

Nooru thalaimurai aanalum

Sondham idhu pol vaarathae

Male Part

Vambil jeyithidum or veeram

Anbil jeikiradhae

Thoppul kodiyin poovaasam

Thaali kodiyil thandhaanae

Male Part

Keeri partha mul thaanae

Needhi mullaa ninnaanae

Kaayamellam maayamaagi

Pookkal aguthae

Male Part

Mella valanjadhu aagaayam

Ullam silirkirathae

Nooru thalaimurai aanalum

Sondham idhu pol vaarathae

Male Part

Sondham koodi vazhvadhundu

Aalum perum servadhundu

Ennai pola yogam undaa

Oora kekkuren

Male Part

Enna perusa senjuvachen

Ponna thaanae kattivachen

Ippo ketta usurakooda

Thaaravaarkuren

Male Part

Maga perumaigal pinnaachu

Marumaganidam en moochu

Ivan pecha meeri inga marupechilla

Yedhaachum ivanukkinna en moochilla

Male Part

Aasa vartha pesavilla

Naanum rosham parkkavilla

Ennai kaakka thanmaanatha

Thandhu pogiraan

Male Part

Serndhu sellum nanban illa

Nanum inga kannan illa

Thaazhndha podhum veezhndhidaatha

Geethai solgiraan

Male Part

Kattupaduthuren kanneera

Mutti kasiyudhu thannaala

Thekkathee kaattuthee

Velakkethudhae

Dheivangal mooku mela

Viral vaikuthae

Male Part

Mella valanjadhu aagaayam

Ullam silirkirathae

Nooru thalaimurai aanalum

Sondham idhu pol vaarathae

Male Part

Keeri partha mul thanae

Needhi mullaa ninnaanae

Kaayamellam maayamaagi

Pookkal aaguthae

Male Part

Mella valanjadhu aagaayam

Ullam silirkirathae

Nooru thalaimurai aanalum

Sondham idhu pol vaarathae

தமிழ்

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஓஓஹோ ஓஓஹோ

ஓஓஹோ ஓஓஹோ

ஓஓஹோ ஓஓஹோ

ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

ஆண் : மெல்ல வளஞ்சது

ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே

நூறு தலை முறை ஆனாலும்

சொந்தம் இது போல் வாராதே

ஆண் : வம்பில் ஜெயித்திடும்

ஓர் வீரம் அன்பில் ஜெயிக்கிறதே

தொப்புள் கொடியின் பூ வாசம்

தாலி கொடியில் தந்தானே

ஆண் : கீறி பார்த்த முள்

தானே நீதி முள்ளா

நின்னானே காயமெல்லாம்

மாயமாகி பூக்கள் ஆகுதே

ஆண் : மெல்ல வளஞ்சது

ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே

நூறு தலை முறை ஆனாலும்

சொந்தம் இது போல் வாராதே

ஆண் : சொந்தம் கூடி

வாழ்வதுண்டு ஆளும்

பேரும் சேர்வதுண்டு

என்னை போல யோகம்

உண்டா ஊர கேக்குறேன்

ஆண் : என்ன பெருசா

செஞ்சு வெச்சேன் பொண்ண

தானே கட்டி வெச்சேன் இப்ப

கேட்டா உசுரக் கூட தார

வார்க்குறேன்

ஆண் : மக பெருமைகள்

பின்னாச்சு மருமகனிடம்

என் மூச்சு இவன் பேச்ச

மீறி இங்க மறு பேச்சில்ல

எதாச்சும் இவனுகின்னா

என் மூச்சில

ஆண் : ஆச வார்த்த

பேசவில்ல நானும்

ரோசம் பார்க்கவில்ல

என்ன காக்க தன்மானத்த

தந்து போகிறான்

ஆண் : சோ்ந்து செல்லும்

நண்பன் இல்ல நானும்

இங்க கண்ணன் இல்ல

தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத

கீதை சொல்கிறான்

ஆண் : கட்டுப்படுத்துறேன்

கண்ணீர முட்டி கசியுது

தன்னால தெக்கதீ காட்டு

தீ வெளகேத்துதே

தெய்வங்கள் மூக்கு மேல

விரல் வைக்குதே

ஆண் : மெல்ல வளஞ்சது

ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே

நூறு தலை முறை ஆனாலும்

சொந்தம் இது போல் வாராதே

ஆண் : கீறி பார்த்த முள்

தானே நீதி முள்ளா

நின்னானே காயமெல்லாம்

மாயமாகி பூக்கள் ஆகுதே

ஆண் : மெல்ல வளஞ்சது

ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே

நூறு தலை முறை ஆனாலும்

சொந்தம் இது போல் வாராதே

Song information

Singer: Madhu Balakrishnan

Music by: G. V. Prakash Kumar

Release information: From Komban (2015) · Lyricist: Ra. Thanikodi

Explore this song