Roman script
Singer : Madhu Balakrishnan Music by : G. V. Prakash Kumar Male Part Ooohooo…ooohooo…ooohoo Ooohooo…ooohooo…ooohoo Ooooh..oooh.. Ooooh..oooh.. Male Part Mella valanjadhu aagaayam Ullam silirkirathae Nooru thalaimurai aanalum Sondham idhu pol vaarathae Male Part Vambil jeyithidum or veeram Anbil jeikiradhae Thoppul kodiyin poovaasam Thaali kodiyil thandhaanae Male Part Keeri partha mul thaanae Needhi mullaa ninnaanae Kaayamellam maayamaagi Pookkal aguthae Male Part Mella valanjadhu aagaayam Ullam silirkirathae Nooru thalaimurai aanalum Sondham idhu pol vaarathae Male Part Sondham koodi vazhvadhundu Aalum perum servadhundu Ennai pola yogam undaa Oora kekkuren Male Part Enna perusa senjuvachen Ponna thaanae kattivachen Ippo ketta usurakooda Thaaravaarkuren Male Part Maga perumaigal pinnaachu Marumaganidam en moochu Ivan pecha meeri inga marupechilla Yedhaachum ivanukkinna en moochilla Male Part Aasa vartha pesavilla Naanum rosham parkkavilla Ennai kaakka thanmaanatha Thandhu pogiraan Male Part Serndhu sellum nanban illa Nanum inga kannan illa Thaazhndha podhum veezhndhidaatha Geethai solgiraan Male Part Kattupaduthuren kanneera Mutti kasiyudhu thannaala Thekkathee kaattuthee Velakkethudhae Dheivangal mooku mela Viral vaikuthae Male Part Mella valanjadhu aagaayam Ullam silirkirathae Nooru thalaimurai aanalum Sondham idhu pol vaarathae Male Part Keeri partha mul thanae Needhi mullaa ninnaanae Kaayamellam maayamaagi Pookkal aaguthae Male Part Mella valanjadhu aagaayam Ullam silirkirathae Nooru thalaimurai aanalum Sondham idhu pol vaarathae
தமிழ்
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தலை முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே ஆண் : வம்பில் ஜெயித்திடும் ஓர் வீரம் அன்பில் ஜெயிக்கிறதே தொப்புள் கொடியின் பூ வாசம் தாலி கொடியில் தந்தானே ஆண் : கீறி பார்த்த முள் தானே நீதி முள்ளா நின்னானே காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தலை முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே ஆண் : சொந்தம் கூடி வாழ்வதுண்டு ஆளும் பேரும் சேர்வதுண்டு என்னை போல யோகம் உண்டா ஊர கேக்குறேன் ஆண் : என்ன பெருசா செஞ்சு வெச்சேன் பொண்ண தானே கட்டி வெச்சேன் இப்ப கேட்டா உசுரக் கூட தார வார்க்குறேன் ஆண் : மக பெருமைகள் பின்னாச்சு மருமகனிடம் என் மூச்சு இவன் பேச்ச மீறி இங்க மறு பேச்சில்ல எதாச்சும் இவனுகின்னா என் மூச்சில ஆண் : ஆச வார்த்த பேசவில்ல நானும் ரோசம் பார்க்கவில்ல என்ன காக்க தன்மானத்த தந்து போகிறான் ஆண் : சோ்ந்து செல்லும் நண்பன் இல்ல நானும் இங்க கண்ணன் இல்ல தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத கீதை சொல்கிறான் ஆண் : கட்டுப்படுத்துறேன் கண்ணீர முட்டி கசியுது தன்னால தெக்கதீ காட்டு தீ வெளகேத்துதே தெய்வங்கள் மூக்கு மேல விரல் வைக்குதே ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தலை முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே ஆண் : கீறி பார்த்த முள் தானே நீதி முள்ளா நின்னானே காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தலை முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே
Song information
Singer: Madhu Balakrishnan
Music by: G. V. Prakash Kumar
Release information: From Komban (2015) · Lyricist: Ra. Thanikodi
Explore this song
- Singer: Madhu Balakrishnan
- Film / album: Komban
- Composer: G. V. Prakash Kumar