Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vidya Music by : Manoj – Gyan Male Part Mella mella nadanthu vandhadhu padham Adhai solla solla nenjil ezhundhadhu geetham Mella mella nadanthu vandhadhu padham Adhai solla solla nenjil ezhundhadhu geetham Male Part Kannangaru vizhigal pesum putham pudhu mozhigal Kannangaru vizhigal pesum putham pudhu mozhigal kodi Mella mella nadanthu vandhadhu padham Adhai solla solla nenjil ezhundhadhu geetham Male Part Chinna idaiyinil Minnal ena oru kodu odum Adhai kandadhum megangal Mandhira poo mazhai thoovum thoovum Male Part Chinna idaiyinil Minnal ena oru kodu Female : Odum Male : Adhai kandadhum megangal Mandhira poo mazhai thoovum Female : Thoovum Female Part Naanathilae mundhaanai nanaindhathu Naayaganai enni enni Kanni ival dhegam sivandhadhu Kai viralgal pinni pinni Male Part Vanjiyin azhagai solla solla Ingu senthamizhum konjam sindhithathu Mella mella nadanthu vandhadhu padham Adhai solla solla nenjil ezhundhadhu geetham Male Part Kanni mugam pudhu Vanna malargalin thottam..thottam.. Angu kattalaikku vandhu Vattamidum vandu koottam..koottam…. Male Part Kanni mugam pudhu vanna malargalin thottam Female : Thottam Male : Angu kattalaikku vanthu Vattamidum vandu koottam.. Female : Kottam Female Part Mogathilae nenju thudithathu Maalaiyidum naalai enni Poovithazho thandhi adithathu Ponnagaiyil perezhuthi Male Part Pesa mozhiyillai vaarthai vara vilai Inbathilae manam thithithathu… Male Part Mella mella nadanthu vandhadhu padham Adhai solla solla nenjil ezhundhadhu geetham Female Part Kannangaru vizhigal pesum putham pudhu mozhigal Kannangaru vizhigal pesum putham pudhu mozhigal kodi Both : Mella mella nadanthu vandhadhu padham Adhai solla solla nenjil ezhundhadhu geetham
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வித்யா இசை அமைப்பாளர் : மனோஜ் - ஞான் ஆண் : மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம் மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம் ஆண் : கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கோடி மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம் ஆண் : சின்ன இடையினில் மின்னலென ஒரு கோடு ஓடும் அதைக் கண்டதும் மேகங்கள் மந்திரப் பூ மழை தூவும் தூவும் ஆண் : சின்ன இடையினில் மின்னலென ஒரு கோடு பெண் : ஓடும் ஆண் : அதைக் கண்டதும் மேகங்கள் மந்திரப் பூ மழை தூவும் பெண் : தூவும் பெண் : நாணத்திலே முந்தானை நனைந்தது நாயகனை எண்ணி எண்ணி கன்னி இவள் தேகம் சிவந்தது கை விரல்கள் பின்னிப் பின்னி ஆண் : வஞ்சியின் அழகை சொல்லச் சொல்ல இங்கு செந்தமிழும் கொஞ்சம் சிந்தித்தது மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம் ஆண் : கன்னி முகம் புது வண்ண மலர்களின் தோட்டம் தோட்டம் அங்கு கட்டளைக்கு வந்து வட்டமிடும் வண்டுக் கூட்டம் கூட்டம் ஆண் : கன்னி முகம் புது வண்ண மலர்களின் தோட்டம்.. பெண் : தோட்டம் ஆண் : அங்கு கட்டளைக்கு வந்து வட்டமிடும் வண்டுக் கூட்டம்.... பெண் : கூட்டம் பெண் : மோகத்திலே நெஞ்சு துடித்தது மாலை இடும் நாளை எண்ணி பூவிதழோ தந்தி அடித்தது புன்னகையின் பேரெழுதி ஆண் : பேச மொழி இல்லை வார்த்தை வரவில்லை இன்பத்திலே மனம் தித்தித்தது ஆண் : மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம் பெண் : கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கோடி இருவர் : மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vidya
Music by: Manoj – Gyan
Release information: From Urimai Geetham (1988) · Singer: S. P. Balasubrahmanyam and Vidya · Lyricist: R.V. Udhaya Kumar · Music: Manoj-Gyan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vidya
- Film / album: Urimai Geetham
- Composer: Manoj – Gyan