Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Megamthaan idhil mazhaiyae illaiyae

Raagamthaan idhil isaiye illaiyae

Paaimaram ondru naan viriththaen amma

Puyal vara kandu adhil thaviththaen amma

Male Part

Dhisai maaravae thadumaarinaen

Alai adhil ezhuthidum kavithai endraen

Male Part

Megamthaan idhil mazhaiyae illaiyae

Raagamthaan idhil isaiye illaiyae

Male Part

Jothi endraen irulai pokka illai

Thoni endraen nadhiyai kadakkavillai

Nilavendraen megaththilae marainthu kondaalaam

Malarendraen idhazhgalai moodi kondaalaam

Male Part

Kadal endraen alaigalaiyae niruththi kondaalaam

Kadal endraen alaigalaiyae niruththi kondaalaam

Kadhal endraen idhayamathae illai endraalaam

Kadhal endraen idhayamathae illai endraalaam

Male Part

Megamthaan idhil mazhaiyae illaiyae

Raagamthaan idhil isaiye illaiyae

Male Part

Ponmaalai endraen thendral veesavillai

Poomaalai ida yogam enakku illai

Soppanaththil thilaiththirunthaen ramanumaaga

Suyamvaraththil enai ninaiththaal ravanan pola

Male Part

Seedhai aval vaazhttumae yugam yugamaaga

Seedhai aval vaazhttumae yugam yugamaaga

Sidhai erintha pinnum urugiduven aval ninaivaaga

Sidhai erintha pinnum urugiduven aval ninaivaaga

Male Part

Megamthaan idhil mazhaiyae illaiyae

Raagamthaan idhil isaiye illaiyae

Paaimaram ondru naan viriththaen amma

Puyal vara kandu adhil thaviththaen amma

Male Part

Dhisai maaravae thadumaarinaen

Alai adhil ezhuthidum kavithai endraen

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : மேகம்தான் இதில் மழையே இல்லையே

ராகம்தான் இதில் இசையே இல்லையே

பாய்மரம் ஒன்று நான் விரித்தேன் அம்மா

புயல் வரக் கண்டு அதில் தவித்தேன் அம்மா

ஆண் : திசை மாறவே தடுமாறினேன்

அலை அதில் எழுதிடும் கவிதை என்றேன்

ஆண் : மேகம்தான் இதில் மழையே இல்லையே

ராகம்தான் இதில் இசையே இல்லையே

ஆண் : ஜோதி என்றேன் இருளை போக்க இல்லை

தோணி என்றேன் நதியை கடக்கவில்லை

நிலவேன்றேன் மேகத்திலே மறைந்து கொண்டாளாம்

மலரென்றேன் இதழ்களை மூடிக் கொண்டாளாம்

ஆண் : கடல் என்றேன் அலைகளையே நிறுத்திக் கொண்டாளாம்

கடல் என்றேன் அலைகளையே நிறுத்திக் கொண்டாளாம்

காதல் என்றேன் இதயமதே இல்லை என்றாளாம்

காதல் என்றேன் இதயமதே இல்லை என்றாளாம்

ஆண் : மேகம்தான் இதில் மழையே இல்லையே

ராகம்தான் இதில் இசையே இல்லையே

ஆண் : பொன்மாலை என்றேன் தென்றல் வீசவில்லை

பூமாலை இட யோகம் எனக்கு இல்லை

சொப்பனத்தில் திளைத்திருந்தேன் ராமனுமாக

சுயம்வரத்தில் எனை நினைத்தாள் ராவணன் போல

ஆண் : சீதை அவள் வாழட்டுமே யுகம் யுகமாக

சீதை அவள் வாழட்டுமே யுகம் யுகமாக

சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக

சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக

ஆண் : மேகம்தான் இதில் மழையே இல்லையே

ராகம்தான் இதில் இசையே இல்லையே

பாய்மரம் ஒன்று நான் விரித்தேன் அம்மா

புயல் வரக் கண்டு அதில் தவித்தேன் அம்மா

ஆண் : திசை மாறவே தடுமாறினேன்

அலை அதில் எழுதிடும் கவிதை என்றேன்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Nenjil Oru Ragam (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song