Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Megamthaan idhil mazhaiyae illaiyae Raagamthaan idhil isaiye illaiyae Paaimaram ondru naan viriththaen amma Puyal vara kandu adhil thaviththaen amma Male Part Dhisai maaravae thadumaarinaen Alai adhil ezhuthidum kavithai endraen Male Part Megamthaan idhil mazhaiyae illaiyae Raagamthaan idhil isaiye illaiyae Male Part Jothi endraen irulai pokka illai Thoni endraen nadhiyai kadakkavillai Nilavendraen megaththilae marainthu kondaalaam Malarendraen idhazhgalai moodi kondaalaam Male Part Kadal endraen alaigalaiyae niruththi kondaalaam Kadal endraen alaigalaiyae niruththi kondaalaam Kadhal endraen idhayamathae illai endraalaam Kadhal endraen idhayamathae illai endraalaam Male Part Megamthaan idhil mazhaiyae illaiyae Raagamthaan idhil isaiye illaiyae Male Part Ponmaalai endraen thendral veesavillai Poomaalai ida yogam enakku illai Soppanaththil thilaiththirunthaen ramanumaaga Suyamvaraththil enai ninaiththaal ravanan pola Male Part Seedhai aval vaazhttumae yugam yugamaaga Seedhai aval vaazhttumae yugam yugamaaga Sidhai erintha pinnum urugiduven aval ninaivaaga Sidhai erintha pinnum urugiduven aval ninaivaaga Male Part Megamthaan idhil mazhaiyae illaiyae Raagamthaan idhil isaiye illaiyae Paaimaram ondru naan viriththaen amma Puyal vara kandu adhil thaviththaen amma Male Part Dhisai maaravae thadumaarinaen Alai adhil ezhuthidum kavithai endraen
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : மேகம்தான் இதில் மழையே இல்லையே ராகம்தான் இதில் இசையே இல்லையே பாய்மரம் ஒன்று நான் விரித்தேன் அம்மா புயல் வரக் கண்டு அதில் தவித்தேன் அம்மா ஆண் : திசை மாறவே தடுமாறினேன் அலை அதில் எழுதிடும் கவிதை என்றேன் ஆண் : மேகம்தான் இதில் மழையே இல்லையே ராகம்தான் இதில் இசையே இல்லையே ஆண் : ஜோதி என்றேன் இருளை போக்க இல்லை தோணி என்றேன் நதியை கடக்கவில்லை நிலவேன்றேன் மேகத்திலே மறைந்து கொண்டாளாம் மலரென்றேன் இதழ்களை மூடிக் கொண்டாளாம் ஆண் : கடல் என்றேன் அலைகளையே நிறுத்திக் கொண்டாளாம் கடல் என்றேன் அலைகளையே நிறுத்திக் கொண்டாளாம் காதல் என்றேன் இதயமதே இல்லை என்றாளாம் காதல் என்றேன் இதயமதே இல்லை என்றாளாம் ஆண் : மேகம்தான் இதில் மழையே இல்லையே ராகம்தான் இதில் இசையே இல்லையே ஆண் : பொன்மாலை என்றேன் தென்றல் வீசவில்லை பூமாலை இட யோகம் எனக்கு இல்லை சொப்பனத்தில் திளைத்திருந்தேன் ராமனுமாக சுயம்வரத்தில் எனை நினைத்தாள் ராவணன் போல ஆண் : சீதை அவள் வாழட்டுமே யுகம் யுகமாக சீதை அவள் வாழட்டுமே யுகம் யுகமாக சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக ஆண் : மேகம்தான் இதில் மழையே இல்லையே ராகம்தான் இதில் இசையே இல்லையே பாய்மரம் ஒன்று நான் விரித்தேன் அம்மா புயல் வரக் கண்டு அதில் தவித்தேன் அம்மா ஆண் : திசை மாறவே தடுமாறினேன் அலை அதில் எழுதிடும் கவிதை என்றேன்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Nenjil Oru Ragam (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Nenjil Oru Ragam
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar