Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan – Ramamoorthy

Female Part

Meenae meenae meenammaa

Vizhiyai thottadhu yaarammaa

Thaanae vandhu thazhuvi kondu

Sangadhi sonnadhu yaarammaa

Sangadhi sonnadhu yaarammaa

Female Part

Meenae meenae meenammaa

Vizhiyai thottadhu yaarammaa

Thaanae vandhu thazhuvi kondu

Sangadhi sonnadhu yaarammaa

Sangadhi sonnadhu yaarammaa

Female Part

Aahaa…aahaa…aa…aa…

Oho…oo…oo…oho…

Female Part

En paattukku oruvan isaiyaanaan

Paarvaikku oruvan silaiyaanaan

En paattukku oruvan isaiyaanaan

Paarvaikku oruvan silaiyaanaan

Paechukku oruvan mozhiyaanaan

Penmaikku avanae thunaiyaanaan

En thottathil kaaval avanammaa

Solladi solladi yaarammaa

Female Part

Meenae meenae meenammaa

Vizhiyai thottadhu yaarammaa

Thaanae vandhu thazhuvi kondu

Sangadhi sonnadhu yaarammaa

Sangadhi sonnadhu yaarammaa

Female Part

Meenae meenae meenammaa

Vizhiyai thottadhu yaarammaa

Female Part

Aahaa…aahaa…aa…aa…

Oho…oo…oo…oho…

Female Part

Avan aadavaithaan ennai thaeraaga

Odavaithaan ennai neeraaga

Avan aadavaithaan ennai thaeraaga

Odavaithaan ennai neeraaga

Soodi vittaanae malraaga

Thulla vaithaanae maanaaga

Thookkam varaamal thaduthavan avanammaa

Solladi solladi yaarammaa

Female Part

Meenae meenae meenammaa

Vizhiyai thottadhu yaarammaa

Thaanae vandhu thazhuvi kondu

Sangadhi sonnadhu yaarammaa

Sangadhi sonnadhu yaarammaa

Female Part

Meenae meenae meenammaa

Vizhiyai thottadhu yaarammaa

Thaanae vandhu thazhuvi kondu

Sangadhi sonnadhu yaarammaa

Sangadhi sonnadhu yaarammaa

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா....

சங்கதி சொன்னது யாரம்மா.....

பெண் : மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா....

சங்கதி சொன்னது யாரம்மா.....

பெண் : ஆஹா.....ஆஹா.....ஆ.....ஆ....

ஓஹோ.....ஓ....ஓ...ஓஹோ.....

பெண் : என் பாட்டுக்கு ஒருவன் இசையானான்

பார்வைக்கு ஒருவன் சிலையானான்

என் பாட்டுக்கு ஒருவன் இசையானான்

பார்வைக்கு ஒருவன் சிலையானான்

பேச்சுக்கு ஒருவன் மொழியானான்

பெண்மைக்கு அவனே துணையானான்

என் தோட்டத்தில் காவல் அவனம்மா

சொல்லடி சொல்லடி யாரம்மா

பெண் : மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா....

சங்கதி சொன்னது யாரம்மா.....

பெண் : மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

பெண் : ஆஹா.....ஆஹா.....ஆ.....ஆ....

ஓஹோ.....ஓ....ஓ...ஓஹோ.....

பெண் : அவன் ஆடவைத்தான் என்னை தேராக

ஓட வைத்தான் என்னை நீராக

அவன் ஆடவைத்தான் என்னை தேராக

ஓட வைத்தான் என்னை நீராக

சூடி விட்டானே மலராக

துள்ள வைத்தானே மானாக

தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா

சொல்லடி சொல்லடி யாரம்மா

பெண் : மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா....

சங்கதி சொன்னது யாரம்மா.....

பெண் : மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா....

சங்கதி சொன்னது யாரம்மா.....

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan – Ramamoorthy

Release information: From En Kadamai (1964) · Lyricist: Kannadasan

Explore this song