Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan – Ramamoorthy Female Part Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa Female Part Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa Female Part Aahaa…aahaa…aa…aa… Oho…oo…oo…oho… Female Part En paattukku oruvan isaiyaanaan Paarvaikku oruvan silaiyaanaan En paattukku oruvan isaiyaanaan Paarvaikku oruvan silaiyaanaan Paechukku oruvan mozhiyaanaan Penmaikku avanae thunaiyaanaan En thottathil kaaval avanammaa Solladi solladi yaarammaa Female Part Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa Female Part Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Female Part Aahaa…aahaa…aa…aa… Oho…oo…oo…oho… Female Part Avan aadavaithaan ennai thaeraaga Odavaithaan ennai neeraaga Avan aadavaithaan ennai thaeraaga Odavaithaan ennai neeraaga Soodi vittaanae malraaga Thulla vaithaanae maanaaga Thookkam varaamal thaduthavan avanammaa Solladi solladi yaarammaa Female Part Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa Female Part Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா.... சங்கதி சொன்னது யாரம்மா..... பெண் : மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா.... சங்கதி சொன்னது யாரம்மா..... பெண் : ஆஹா.....ஆஹா.....ஆ.....ஆ.... ஓஹோ.....ஓ....ஓ...ஓஹோ..... பெண் : என் பாட்டுக்கு ஒருவன் இசையானான் பார்வைக்கு ஒருவன் சிலையானான் என் பாட்டுக்கு ஒருவன் இசையானான் பார்வைக்கு ஒருவன் சிலையானான் பேச்சுக்கு ஒருவன் மொழியானான் பெண்மைக்கு அவனே துணையானான் என் தோட்டத்தில் காவல் அவனம்மா சொல்லடி சொல்லடி யாரம்மா பெண் : மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா.... சங்கதி சொன்னது யாரம்மா..... பெண் : மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா பெண் : ஆஹா.....ஆஹா.....ஆ.....ஆ.... ஓஹோ.....ஓ....ஓ...ஓஹோ..... பெண் : அவன் ஆடவைத்தான் என்னை தேராக ஓட வைத்தான் என்னை நீராக அவன் ஆடவைத்தான் என்னை தேராக ஓட வைத்தான் என்னை நீராக சூடி விட்டானே மலராக துள்ள வைத்தானே மானாக தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா சொல்லடி சொல்லடி யாரம்மா பெண் : மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா.... சங்கதி சொன்னது யாரம்மா..... பெண் : மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா.... சங்கதி சொன்னது யாரம்மா.....
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan – Ramamoorthy
Release information: From En Kadamai (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: En Kadamai
- Composer: Vishwanathan – Ramamoorthy