Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male Part

…………….

Male Part

Meendum meendum naan piranthu

Unnai vaazhththi paaduvaen

Vaasal thaedi vanthu vanthu

Vaazhththu paadal kooruvaen

Thalaivan thalaiviyin nesam vaazhga

Vizhiyinil malarnthidum paasam vaazhga

Male Part

Meendum meendum naan piranthu

Unnai vaazhththi paaduvaen

Male Part

Poovai Polae poovai endru

Ninaikka vendum nanbaa nee

Paalai polae ullam kandu

Nadaththa vendum anbaa nee

Male Part

Vizhigalil eeramum manathinil paaramum

Iruppathan kaaranm enakku indru anantham

Irandu kiligalum inbam kaana

Vaazhththinaen vaazhgavae

Male Part

Meendum meendum naan piranthu

Unnai vaazhththi paaduvaen

Male Part

Vaazhththi paadum yaezhai nenjam

Nilavu illaatha aagaauam

Devan sona theerppai haha ingae

Ninaiththu enna aadhaayam

Male Part

Maruththuvan vaazhkkaiyae noyena aanathu

Marunththaan aduththavan kaivasam ponathu

Vidhiyin vazhgalil kaalgal sella

Nadakkiraen thudikkiraen

Male Part

Meendum meendum naan piranthu

Unnai vaazhththi paaduvaen

Vaasal thaedi vanthu vanthu

Vaazhththu paadal kooruvaen

Thalaivan thalaiviyin nesam vaazhga

Vizhiyinil malarnthidum paasam vaazhga

Male Part

Meendum meendum naan piranthu

Unnai vaazhththi paaduvaen

Vaasal thaedi vanthu vanthu

Vaazhththu paadal kooruvaen

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : .....................

ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து

உன்னை வாழ்த்தி பாடுவேன்

வாசல் தேடி வந்து வந்து

வாழ்த்து பாடல் கூறுவேன்

தலைவன் தலைவியின் நேசம் வாழ்க

விழியினில் மலர்ந்திடும் பாசம் வாழ்க

ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து

உன்னை வாழ்த்தி பாடுவேன்

ஆண் : பூவைப் போலே பூவை என்று

நினைக்க வேண்டும் நண்பா நீ

பாலைப் போலே உள்ளம் கண்டு

நடத்த வேண்டும் அன்பா நீ

ஆண் : விழிகளில் ஈரமும் மனதினில் பாரமும்

இருப்பதன் காரணம் எனக்கு இன்று ஆனந்தம்

இரண்டு கிளிகளும் இன்பம் காண

வாழ்த்தினேன் வாழ்கவே......

ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து

உன்னை வாழ்த்தி பாடுவேன்

ஆண் : வாழ்த்திப் பாடும் ஏழை நெஞ்சம்

நிலவு இல்லாத ஆகாயம்

தேவன் சொன்ன தீர்ப்பை ஹஹ இங்கே

நினைத்து என்ன ஆதாயம்

ஆண் : மருத்துவன் வாழ்க்கையே நோயென ஆனது

மருந்துதான் அடுத்தவன் கைவசம் போனது

விதியின் வழிகளில் கால்கள் செல்ல

நடக்கிறேன் துடிக்கிறேன்.......

ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து

உன்னை வாழ்த்தி பாடுவேன்

வாசல் தேடி வந்து வந்து

வாழ்த்து பாடல் கூறுவேன்

தலைவன் தலைவியின் நேசம் வாழ்க

விழியினில் மலர்ந்திடும் பாசம் வாழ்க

ஆண் : மீண்டும் மீண்டும் நான் பிறந்து

உன்னை வாழ்த்தி பாடுவேன்

வாசல் தேடி வந்து வந்து

வாழ்த்து பாடல் கூறுவேன்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Gangai Amaran

Lyrics by: Vaali

Release information: From Prema Pasam -1985 (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song