Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Maragathamani

Male Part

Mazhaiyum neeyae veyilum neeyae

Nilavum neeyae neruppum neeyae

Adadaa unaithaan

Ingu vaazhum maanidar kaadhal enbadhaa

Male Part

Mazhaiyum neeyae veyilum neeyae

Nilavum neeyae neruppum neeyae

Adadaa unaithaan

Ingu vaazhum maanidar kaadhal enbadhaa

Male Part

Mazhaiyum neeyae…

Male Part

Idhu enna mannil kooda

Nilavum varumaa

Sarasam payilum vizhiyil varumae

Idhu enna thendral kooda

Analaai chudumaa

Thanimai ninaivil analaai chuduthae

Male Part

Paarkkaamal mella paarththaalae

Adhudhaanaa kaadhal kalai

Tholodu alli cherthaanae

Adhudhaanaa mona nilai

Idhu dhaan sorgamaa

Idhu kaamadhavaenin yaaga saalaiyaa

Male Part

Mazhaiyum neeyae veyilum neeyae

Nilavum neeyae neruppum neeyae

Adadaa unaithaan

Ingu vaazhum maanidar kaadhal enbadhaa

Male Part

Kalaiyellaam kattru kollum

Paruvam paruvam

Kadal neer alaipol idhayam alaiyum

Karu neela kangal rendum

Pavazham pavazham

Eriyum viragam adhilae theriyum

Male Part

Yegaandham indha aanandham

Adhan ellai yaararivaar

Yedhedho sugam podhaadho

Indha yekkam yaararivaar

Mudhalaai mudivaai

Ingu endrum vaazhvadhu

Kaadhal ondru dhaan

Male Part

Mazhaiyum neeyae veyilum neeyae

Nilavum neeyae neruppum neeyae

Adadaa unaithaan

Ingu vaazhum maanidar kaadhal enbadhaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : மரகதமணி

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே

நிலவும் நீயே நெருப்பும் நீயே

அடடா உனைத்தான்

இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே

நிலவும் நீயே நெருப்பும் நீயே

அடடா உனைத்தான்

இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

ஆண் : மழையும் நீயே........

ஆண் : இது என்ன மண்ணில் கூட

நிலவும் வருமா

சரசம் பயிலும் விழியில் வருமே

இது என்ன தென்றல் கூட

அனலாய்ச் சுடுமா

தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே

ஆண் : பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே

அதுதானா காதல் கலை

தோளோடு அள்ளிச் சேர்த்தாளே

அதுதானா மோன நிலை

அடடா இதுதான் சொர்க்கமா

இது காமதேவனின் யாகசாலையா

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே

நிலவும் நீயே நெருப்பும் நீயே

அடடா உனைத்தான்

இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

ஆண் : கலையெல்லாம் கற்றுக் கொள்ளும்

பருவம் பருவம்

கடல் நீர் அலைபோல் இதயம் அலையும்

கருநீலக் கண்கள் ரெண்டும்

பவழம் பவழம்

எரியும் விரகம் அதிலே தெரியும்

ஆண் : ஏகாந்தம் இந்த ஆனந்தம்

அதன் எல்லை யாரறிவார்

ஏதேதோ சுகம் போதாதோ

இந்த ஏக்கம் யாரறிவார்

முதலாய் முடிவாய்

இங்கு என்றும் வாழ்வது

காதல் ஒன்றுதான்

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே

நிலவும் நீயே நெருப்பும் நீயே

அடடா உனைத்தான்

இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Maragathamani

Release information: From Azhagan (1991) · Lyricist: Pulamaipithan

Explore this song