Roman script

Singer : M. S. Rajeswari

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Mazhai kooda oru naalil thaenaagalaam

Manal kooda sila naalil ponnaagalaam

Mazhai kooda oru naalil thaenaagalaam

Manal kooda sila naalil ponnaagalaam

Female Part

Aanaalum avai yaavum neeyaagumaa

Ammaa endrazhaikkindra seiyaagumaa

Aanaalum avai yaavum neeyaagumaa

Ammaa endrazhaikkindra seiyaagumaa

Female Part

Aaraaroo aararoo aareeraroo

Aaraaroo aararoo aareeraroo

Female Part

Vinmeenum kannae un kannaagumaa

Vilaiyaadum kili undhan mozhi pesumaa

Vinmeenum kannae un kannaagumaa

Vilaiyaadum kili undhan mozhi pesumaa

Female Part

Kannaadi unai pola kadhai koorumaa

Kannaadi unai pola kadhai koorumaa

Iru kai veesi ulagaalum maganaagumaa

Aanaalum avai yaavum neeyaagumaa

Ammaa endrazhaikkindra seiyaagumaa

Female Part

Manamaalai thanai soodi uravaaduvaar

Manam maaraamal pala kaalam vilaiyaaduvaar

Manamaalai thanai soodi uravaaduvaar

Manam maaraamal pala kaalam vilaiyaaduvaar

Female Part

Oru kaala thamizhnaadu idhu thaanadaa

Oru kaala thamizhnaadu idhu thaanadaa

Idhai un kaala thamizhnaadu ariyaadhadaa

Female Part

Mazhai kooda oru naalil thaenaagalaam

Manal kooda sila naalil ponnaagalaam

Aanaalum avai yaavum neeyaagumaa

Ammaa endrazhaikkindra seiyaagumaa

Female Part

Aaraaroo aararoo aareeraroo

Aaraaroo aararoo aareeraroo

தமிழ்

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்

மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்

மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்

மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்

பெண் : ஆனாலும் அவையாவும் நீயாகுமோ

அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ

ஆனாலும் அவையாவும் நீயாகுமோ

அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ

பெண் : ஆராரோ ஆராரோ ஆரிராரோ..........

ஆராரோ ஆராரோ ஆரிராரோ..........

பெண் : விண்மீனும் கண்ணே உன் கண்ணாகுமோ

விளையாடும் கிளி உந்தன் மொழி பேசுமா

விண்மீனும் கண்ணே உன் கண்ணாகுமோ

விளையாடும் கிளி உந்தன் மொழி பேசுமா

பெண் : கண்ணாடி உனைப் போலக் கதை கூறுமோ

கண்ணாடி உனைப் போலக் கதை கூறுமோ

இரு கைவீசி உலகாளும் மகனாகுமா

ஆனாலும் அவையாவும் நீயாகுமோ

அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ

பெண் : மணமாலை தனைச்சூடி உறவாடுவார்

மனம் மாறாமல் பல காலம் விளையாடுவார்

மணமாலை தனைச்சூடி உறவாடுவார்

மனம் மாறாமல் பல காலம் விளையாடுவார்

பெண் : ஒரு காலத் தமிழ்நாடு இதுதானடா

ஒரு காலத் தமிழ்நாடு இதுதானடா

இதை உன் காலத் தமிழ் நாடு அறியாதடா

பெண் : மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்

மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்

ஆனாலும் அவையாவும் நீயாகுமோ

அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ

பெண் : ஆராரோ ஆராரோ ஆரிராரோ..........

ஆராரோ ஆராரோ ஆரிராரோ..........

Song information

Singer: M. S. Rajeswari

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan

Explore this song