Roman script

Singers :  S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Mayilaadum thoppil maanaada kanden

Maanaadum podhu manamaada kanden

Maanaanadhu yaaro magaraaniyae neeyo

Manamaadavae thoondum maadheviyae neeyo

Female Part

Mayilaadum thoppil maanaada kanden

Maanaadum podhu manamaada kanden

Chorus

……………………………………..

Male Part

Velvette kannam thottu

Vaikkindra mutham ellaam

Kalvettu polae nirkkum

Kannae nam kaalam ellaam

Female Part

Naesithu nenjil vaithu

Neenda kaalam

Yaasitha pennukkindru raaja yogam

Male Part

Yosithu ovvondraaga

Kaadhal paadam

Vaasithu artham sollum velaiyaagum

Female Part

Mai vizhiyoram ai vaigai baanam

Male Part

Manmadhan podum mangala neram

Female Part

Pon maalai pozhudhinilae…

Male Part

Mayilaadum thoppil maanaada kanden

Female Part

Maanaanadhu yaaro magaraajanae neeyo

Female Part

Ullathin undiyalil

Un aasai ennangalai

Saemithu vaitha kanni

Sindhithaal unnai enni

Male Part

Saemitha anbu thaenai

Naanum vaanga

Saamathil saamandhip poo naalum yenga

Female Part

Poovukku vandhadhindru

Poojai neram

Pogattum vetkam indru kaadhu dhooram

Male Part

Meedhangal indri mogangal kooda

Female Part

Mogangal nooru raagangal paada

Male Part

Sangeetha mayakkathilae…ae…..

Female Part

Mayilaadum thoppil maanaada kanden

Maanaadum podhu manamaada kanden

Maanaanadhu yaaro magaraajanae neeyo

Manamaadavae thoondum maadhevanae neeyo

Male Part

Mayilaadum thoppil maanaada kanden

Maanaadum podhu manamaada kanden

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

மானாடும் போது மனமாடக் கண்டேன்

மானானது யாரோ மகராணியே நீயோ

மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ

பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

மானாடும் போது மனமாடக் கண்டேன்

குழு : .................................

ஆண் : வெல்வெட்டுக் கன்னம் தொட்டு

வைக்கின்ற முத்தம் எல்லாம்

கல்வெட்டு போலே நிற்கும்

கண்ணே நம் காலம் எல்லாம்

பெண் : நேசித்து நெஞ்சில் வைத்து

நீண்ட காலம்

யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம்

ஆண் : யோசித்து ஒவ்வொன்றாக

காதல் பாடம்

வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்

பெண் : மை விழியோரம் ஐவகை பாணம்

ஆண் : மன்மதன் போடும் மங்கல நேரம்

பெண் : பொன் மாலைப் பொழுதினிலே...

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

பெண் : மானானது யாரோ மகராஜனே நீயோ.....

பெண் : உள்ளத்தின் உண்டியலில்

உன் ஆசை எண்ணங்களை

சேமித்து வைத்த கன்னி

சிந்தித்தாள் உன்னை எண்ணி

ஆண் : சேமித்த அன்புத் தேனை

நானும் வாங்க

சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க

பெண் : பூவுக்கு வந்ததின்று

பூஜை நேரம்

போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்

ஆண் : மீதங்கள் இன்றி மோகங்கள் கூட

பெண் : மோகங்கள் நூறு ராகங்கள் பாட

ஆண் : சங்கீத மயக்கத்திலே......ஏ.....

பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

மானாடும் போது மனமாடக் கண்டேன்

மானானது யாரோ மகராஜனே நீயோ

மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

மானாடும் போது மனமாடக் கண்டேன்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Chinna Pasanga Naanga (1992) · Lyricist: Vaali

Explore this song