Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Sanjay

Lyrics by : Kannadasan

Female Part

Mayangugiraal intha

Madurai meenatchi

Maayavan annanai

Kanavillai endru

Female Part

: Mayangugiraal intha

Madurai meenatchi

Maayavan annanai

Kaanavillai endru

Female Part

Vaaraai kannaa

En gogula mannaa en annaa

Female Part

Mayangugiraal intha

Madurai meenatchi

Maayavan annanai

Kaanavillai endru

Female Part

Manimaada thendral

Vaigaiyil vizhunthu

Malar polum kannil

Kanneer ezhunthu

Varunthum thunbam arivaayo

Udan piranthaalai maranthaayo

Female Part

Mayangugiraal intha

Madurai meenatchi

Maayavan annanai

Kaanavillai endru

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மயங்குகிறாள் இந்த

மதுரை மீனாட்சி

மாயவன் அண்ணனை

காணவில்லை என்று

பெண் : மயங்குகிறாள் இந்த

மதுரை மீனாட்சி

மாயவன் அண்ணனை

காணவில்லை என்று

பெண் : வாராய் கண்ணா

என் கோகுல மன்னா என் அண்ணா

பெண் : மயங்குகிறாள் இந்த

மதுரை மீனாட்சி

மாயவன் அண்ணனை

காணவில்லை என்று

பெண் : மணிமாடத் தென்றல்

வைகையில் விழுந்து

மலர் போலும் கண்ணில்

கண்ணீர் எழுந்து.....

வருந்தும் துன்பம் அறிவாயோ

உடன் பிறந்தாளை மறந்தாயோ.....

பெண் : மயங்குகிறாள் இந்த

மதுரை மீனாட்சி

மாயவன் அண்ணனை

காணவில்லை என்று

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Sanjay

Lyrics by: Kannadasan

Release information: From Prayachitham (1974) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Sanjay

Explore this song