Roman script

Singers : Ananthu, Pradeep and Swetha Mohan

Music by : Santhosh Narayanan

Male Part

Nenjam ellam vannam pala vannam aaguthe

Kanngal ellam inbam koodi kaneer aaguthe

Female Part

Naan unnai kanum varaiyil thaabatha nilaiyae

Deshangal thirinthen thaniyae thaniyaeee

Male Part

Aayiram koodi murai naan thinam iranthen

Naan ennai uyirrthen pirivil pirivilll..

Male Part

{Maaya nathi indru maarbil vazhiyuthe

Thooya naraiyilum kadhal malaruthe} (2)

Male Part

Neer vazhiyae meengalai pol

En uravai naan izhanthen

Nee irunthum nee irunthum

Oru thuravai naan adainthen

Male Part

Oli pokum irulae vazhvin porulaghi

Vali theerkkum valiyaai vaanjai tharavaa ahhh

Male Part

Maaya nathi indru maarbil vazhiyuthe

Thooya naraiyilum kadhal malaruthe

Male Part

Yaanai balam ingae serum uravilae

Pona vazhiyilae vazhkkai thirumbuthe

Female Part

Desham ellam aalugindra oru padaiyai naan adainthen

Kalam ennum veeranidam en kodiyai naan ezhanthen

Manal orrum mazhaiyaai madi methu vizhava vaa

Anai merum punalaai maar saainthu azhavaa

Male Part

Maaya nathi indru maarbil vazhiyuthe

Thooya naraiyilum kadhal malaruthe

Female Part

Yaanai balam ingae serum uravilae

Pona vazhiyilae vaazhkkai thirumbuthe

தமிழ்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகா்கள் : அனந்து, பிரதீப்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : நெஞ்சம் எல்லாம்

வண்ணம் பல வண்ணம்

ஆகுதே கண்கள் எல்லாம்

இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே

பெண் : நான் உன்னை காணும்

வரையில் தாபத நிலையே

தேசங்கள் திாிந்தேன் தனியே தனியே

ஆண் : ஆயிரம் கோடி முறை

நான் தினம் இறந்தேன் நான்

என்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில்

ஆண் : { மாய நதி இன்று

மாா்பில் வழியுதே தூய

நரையிலும் காதல் மலருதே } (2)

ஆண் : நீா் வழியே மீன்களைப்

போல் என் உறவை நான் இழந்தேன்

நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு

துறவை நான் அடைந்தேன்

ஆண் : ஒளி பூக்கும் இருளே

வாழ்வின் பொருளாகி வலி

தீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா.....

ஆண் : மாய நதி இன்று

மாா்பில் வழியுதே தூய

நரையிலும் காதல் மலருதே

ஆண் : யானை பலம் இங்கே

சேரும் உறவிலே போன

வழியிலே வாழ்க்கை திரும்புதே

பெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற

ஒரு படையை நான் அடைந்தேன்

காலம் என்னும் வீரனிடம்

என் கொடியை நான் இழந்தேன்

பெண் : மணல் ஊரும்

மழையாய் மடிமீது விழ

வா வா அணை மீறும் புனலாய்

மாா் சாய்ந்து அழ வா

ஆண் : மாய நதி இன்று

மாா்பில் வழியுதே தூய

நரையிலும் காதல் மலருதே

பெண் : யானை பலம் இங்கே

சேரும் உறவிலே போன

வழியிலே வாழ்க்கை திரும்புதே

Song information

Singers: Ananthu, Pradeep and Swetha Mohan

Music by: Santhosh Narayanan

Release information: From Kabali (2016) · Singer: Ananthu, Pradeep and Swetha Mohan · Lyricist: Uma Devi · Music: Santhosh Narayanan

Explore this song