Roman script
Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
Maraththa vechavan
Thanni oothuvaan
Manasa paathuthaan
Vaazhva maathuvaan
Male Part
Ye manamae kalangaathae
Veenaaga varundhaadhae
Baarangal ellaamae
Padaithavan evano avanae sumappaan
Om saanthi om ..(4)
Male Part
Maraththa vechavan
Thanni oothuvaan
Manasa paathuthaan
Vaazhva maathuvaan
Male Part
{Padaithavanin thunaiyirukka
Aduthavanin thunai etharkku
Idhayathilae thunivirukka
Varuthamingae unakkedharkku} (2)
Male Part
Unnai nalla aalaakka
Uthamanai polaakka
Enniyavan yaarendru
Kandukkolla yaarundu
Oorellaam undhan perai pottrum
Naal varum
Om saanthi om ..(4)
Male Part
Maraththa vechavan
Thanni oothuvaan
Manasa paathuthaan
Vaazhva maathuvaan
Male Part
{Udhaviyindri thavippavarkku
Udhavidavae nee padippaai
Unavu indri thudippavarkku
Unavuthara nee padippaai} (2)
Male Part
Buthiyulla unakkellaam
Puthagaththu padippenna
Sakthiyulla unakkellaam
Sathiyaththil thavippenna
Kaaththu iruppadhu ethanaippero
Unnidam thorppadharkku
Om saanthi om …(4)
Male Part
Maraththa vechavan
Thanni oothuvaan
Manasa paathuthaan
Vaazhva maathuvaan
Male Part
Ye manamae kalangaathae
Veenaaga varundhaadhae
Baarangal ellaamae
Padaithavan evano avanae sumappaan
Om saanthi om ..(4)தமிழ்
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
ஆண் : ஏ மனமே
கலங்காதே வீணாக
வருந்தாதே பாரங்கள்
எல்லாமே படைத்தவன்
எவனோ அவனே சுமப்பான்
ஓம் சாந்தி ஓம் (4)
ஆண் : மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
ஆண் : { படைத்தவனின்
துணையிருக்க அடுத்தவனின்
துணை எதற்கு இதயத்திலே
துணிவிருக்க வருத்தமிங்கே
உனக்கெதற்கு } (2)
ஆண் : உன்னை நல்ல
ஆளாக்க உத்தமனை
போலாக்க எண்ணியவன்
யாரென்று கண்டுக்கொள்ள
யாருண்டு ஊரெல்லாம்
உந்தன் பேரை போற்றும்
நாள் வரும்
ஓம் சாந்தி ஓம் (4)
ஆண் : மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
ஆண் : { உதவியின்றி
தவிப்பவர்க்கு உதவிடவே
நீ படிப்பாய் உணவு இன்றி
துடிப்பவர்க்கு உணவுதர
நீ படிப்பாய் } (2)
ஆண் : புத்தியுள்ள
உனக்கெல்லாம் புத்தகத்து
படிப்பென்ன சக்தியுள்ள
உனக்கெல்லாம் சத்தியத்தில்
தவிப்பென்ன காத்து இருப்பது
எத்தனை பேரோ உன்னிடம்
தோற்பதற்கு
ஓம் சாந்தி ஓம் (4)
ஆண் : மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
ஆண் : ஏ மனமே
கலங்காதே வீணாக
வருந்தாதே பாரங்கள்
எல்லாமே படைத்தவன்
எவனோ அவனே சுமப்பான்
ஓம் சாந்தி ஓம் (4)Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Panakkaran (1990) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Panakkaran
- Composer: Ilayaraja