Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Maraththa vechavan

Thanni oothuvaan

Manasa paathuthaan

Vaazhva maathuvaan

Male Part

Ye manamae kalangaathae

Veenaaga varundhaadhae

Baarangal ellaamae

Padaithavan evano avanae sumappaan

Om saanthi om ..(4)

Male Part

Maraththa vechavan

Thanni oothuvaan

Manasa paathuthaan

Vaazhva maathuvaan

Male Part

{Padaithavanin thunaiyirukka

Aduthavanin thunai etharkku

Idhayathilae thunivirukka

Varuthamingae unakkedharkku} (2)

Male Part

Unnai nalla aalaakka

Uthamanai polaakka

Enniyavan yaarendru

Kandukkolla yaarundu

Oorellaam undhan perai pottrum

Naal varum

Om saanthi om ..(4)

Male Part

Maraththa vechavan

Thanni oothuvaan

Manasa paathuthaan

Vaazhva maathuvaan

Male Part

{Udhaviyindri thavippavarkku

Udhavidavae nee padippaai

Unavu indri thudippavarkku

Unavuthara nee padippaai} (2)

Male Part

Buthiyulla unakkellaam

Puthagaththu padippenna

Sakthiyulla unakkellaam

Sathiyaththil thavippenna

Kaaththu iruppadhu ethanaippero

Unnidam thorppadharkku

Om saanthi om …(4)

Male Part

Maraththa vechavan

Thanni oothuvaan

Manasa paathuthaan

Vaazhva maathuvaan

Male Part

Ye manamae kalangaathae

Veenaaga varundhaadhae

Baarangal ellaamae

Padaithavan evano avanae sumappaan

Om saanthi om ..(4)

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மரத்த வெச்சவன்

தண்ணி ஊத்துவான் மனச

பாத்துதான் வாழ்வ

மாத்துவான்

ஆண் : ஏ மனமே

கலங்காதே வீணாக

வருந்தாதே பாரங்கள்

எல்லாமே படைத்தவன்

எவனோ அவனே சுமப்பான்

ஓம் சாந்தி ஓம் (4)

ஆண் : மரத்த வெச்சவன்

தண்ணி ஊத்துவான் மனச

பாத்துதான் வாழ்வ

மாத்துவான்

ஆண் : { படைத்தவனின்

துணையிருக்க அடுத்தவனின்

துணை எதற்கு இதயத்திலே

துணிவிருக்க வருத்தமிங்கே

உனக்கெதற்கு } (2)

ஆண் : உன்னை நல்ல

ஆளாக்க உத்தமனை

போலாக்க எண்ணியவன்

யாரென்று கண்டுக்கொள்ள

யாருண்டு ஊரெல்லாம்

உந்தன் பேரை போற்றும்

நாள் வரும்

ஓம் சாந்தி ஓம் (4)

ஆண் : மரத்த வெச்சவன்

தண்ணி ஊத்துவான் மனச

பாத்துதான் வாழ்வ

மாத்துவான்

ஆண் : { உதவியின்றி

தவிப்பவர்க்கு உதவிடவே

நீ படிப்பாய் உணவு இன்றி

துடிப்பவர்க்கு உணவுதர

நீ படிப்பாய் } (2)

ஆண் : புத்தியுள்ள

உனக்கெல்லாம் புத்தகத்து

படிப்பென்ன சக்தியுள்ள

உனக்கெல்லாம் சத்தியத்தில்

தவிப்பென்ன காத்து இருப்பது

எத்தனை பேரோ உன்னிடம்

தோற்பதற்கு

ஓம் சாந்தி ஓம் (4)

ஆண் : மரத்த வெச்சவன்

தண்ணி ஊத்துவான் மனச

பாத்துதான் வாழ்வ

மாத்துவான்

ஆண் : ஏ மனமே

கலங்காதே வீணாக

வருந்தாதே பாரங்கள்

எல்லாமே படைத்தவன்

எவனோ அவனே சுமப்பான்

ஓம் சாந்தி ஓம் (4)

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Panakkaran (1990) · Lyricist: Isaignani Ilayaraja

Explore this song