Roman script
Singers : P. Susheela, S. Janaki and P. B. Sreenivas Music by : K. G. Moorthy Lyrics by : P. Hanumandha Rao Chorus Haa..aaa..aaa..aa… Female Part Maaranae … Un malarkanai magimaiyai kanavae Innaalae aaval thaanae meerudhae Un malar kanai magimaiyai kanavae Innaalae aaval thaanae meerudhae Male Part Kaamini sandhegam yaeno Mogini en vanmai yaavum kannaal paaradi Female : Un perumaiyum theramaiyum podhumae Sollaalae venugaanam aagumaa Female Part Ahaahaa ..un veeram idhu thaano madhana Ahaahaa ..un veeram idhu thaano madhana Male : Ariyaamal pesudhal aagumoodi radhiyae Ariyaamal pesudhal aagumoodi radhiyae Female : Ahaahaa ..un veeram idhu thaano madhana Aanandha jodhi munn anjaamal nee varuvaaiyoo Female Part Om namashivaya Om namashivaya Om namashivaya Unnadimai allavoo Naan unnadimai allavoo Naan urugum nilai sollavoo ..ooo Naan unnadimai allavoo … Naan urugum nilai sollavoo ..ooo Naan unnadimai allavoo … Female Part Ennudal neeyandro iniya vaazhvilae Ennudal neeyandro iniya vaazhvilae Anbodu uravaadum enadhaasai naadhanae Unnadimai allavoo Naan urugum nilai sollavoo ..ooo.. Naan unnadimai allavoo … Female Part Karunai kannaal paarumae Veru gadhiyillai ini yaarumae Karunai kannaal paarumae En manavaalan uyir thaarumae Kurai theerumae….
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா, எஸ். ஜானகி மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : கே. ஜி மூர்த்தி பாடல் ஆசிரியர் : பி. ஹனுமந்த ராவ் குழு : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ.. பெண் : மாரனே ... உன் மலர்கணை மகிமையை காணவே இந்நாளே ஆவல்தானே மீறுதே... உன் மலர்கணை மகிமையை காணவே இந்நாளே ஆவல்தானே மீறுதே.. ஆண் : காமினி சந்தேகம் ஏனோ மோகினி என் வன்மை யாவும் கண்ணால் பாரடி பெண் : உன் பெருமையும் திறமையும் போதுமே சொல்லாலே வேணு கானம் ஆகுமா.... பெண் : ஆஹாஹா...உன் வீரம் இதுதானோ மதனா ஆஹாஹா...உன் வீரம் இதுதானோ மதனா ஆண் : அறியாமல் பேசுதல் ஆகுமோடி ரதியே அறியாமல் பேசுதல் ஆகுமோடி ரதியே பெண் : ஆஹாஹா...உன் வீரம் இதுதானோ மதனா ஆனந்தஜோதி முன் அஞ்சாமல் நீ வருவாயோ... பெண் : ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய உன்னடிமை அல்லவோ நான் உன்னடிமை அல்லவோ நான் உருகும் நிலை சொல்லவோ ...ஓ நான் உன்னடிமை அல்லவோ...... நான் உருகும் நிலை சொல்லவோ ...ஓ நான் உன்னடிமை அல்லவோ........ பெண் : என்னுடல் நீயன்றோ இனிய வாழ்விலே என்னுடல் நீயன்றோ இனிய வாழ்விலே அன்போடு உறவாடும் எனதாசை நாதனே உன்னடிமை அல்லவோ நான் உருகும் நிலை சொல்லவோ ...ஓ நான் உன்னடிமை அல்லவோ........ பெண் : கருணை கண்ணால் பாருமே வேறு கதியில்லை இனி யாருமே கருணை கண்ணால் பாருமே என் மணவாளன் உயிர் தாருமே குறை தீருமே........
Song information
Singers: P. Susheela, S. Janaki and P. B. Sreenivas
Music by: K. G. Moorthy
Lyrics by: P. Hanumandha Rao
Release information: From Illarame Nallaram (1958) · Singer: P. Susheela, S. Janaki and P. B. Sreenivas · Lyricist: P. Hanumandha Rao · Music: K. G. Moorthy
Explore this song
- Singer: P. Susheela
- Singer: S. Janaki and P. B. Sreenivas
- Film / album: Illarame Nallaram
- Composer: K. G. Moorthy
- Lyricist: P. Hanumandha Rao