Roman script
Singer : Seergazhi.S.Govindarajan Music by : Viswanathan-Ramamoorthy Male Part Maranathai enni kalangidum Vijaiyaa… Maranathin thanmai solven… Maanidar aanmaa maranameidhaadhu… Marupadi pirandhirukkum maeniyai kolvaai Maeniyai kolvaai Veerathil adhuvum ondru Nee vittu vittaalum avargalin maeni Vendhu thaan theerum or naal… aaaAa… Male Part Ennai arindhaai ellaa uyirum Enadhendrum arindhu kondaai Kannan manadhu kal manadhendro Gaandeebam nazhuva vittaai Gaandeebam nazhuva vittaai Male Part Mannarum naanae Makkalum naanae Maram chedi kodiyum naanae Sonnavan kannan solbavan kannan… Thunindhu nil dharmam vaazha… aaa… Male Part Punniyam idhuvendru Ulagam sonnaal… Andha punniyam kannanukkae Pottruvaar pottralum Thoottruvaar thoottralum Poghattum kannanukkae Male Part Kannanae kaattinaan Kannanae saattrinaan Kannanae kolai seigindraan Gaandeebam ezhuga Nin kai vanmai ezhugha Ikkalamelaam sivakka vaazhga… Aa…aa… aa… aaa….aa….aa…. Male Part Parithraanaaya saadhoonaam Vinaasaaya chadhushkruthaam Dharma samsthaapanaarthaaya Sambhavaami yughae yughae…
தமிழ்
பாடகர் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா... மரணத்தின் தன்மை சொல்வேன்... மானிடர் ஆன்மா மரணமெய்தாது... மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர் நாள்.....ஆ....ஆ... ஆண் : என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய் கண்ணன் மனது கல் மனதென்றோ காண்டீபம் நழுவ விட்டாய் காண்டீபம் நழுவ விட்டாய் ஆண் : மன்னரும் நானே மக்களும் நானே... மரம் செடி கொடியும் நானே சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்... துணிந்து நில் தர்மம் வாழ.....ஆ... ஆண் : புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்... அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே ஆண் : கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான் காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க... ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆண் : பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே...
Song information
Singer: Seergazhi.S.Govindarajan
Music by: Viswanathan-Ramamoorthy
Release information: From Karnan (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Seergazhi.S.Govindarajan
- Film / album: Karnan
- Composer: Viswanathan-Ramamoorthy