Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan

  Music by : Viswanathan-Ramamoorthy

Female Part

Mahaaraajan ulagai aalalaam

Indha mahaaraani avanai aaluvaa…aa…aal…

Mahaaraajan ulagai aalalaam

Female Part

Pulavar paada arasar kooda

Arinjar naada vaazhalaam

Pudhumai koorum manaivi kannil

Ulaga inbam kaanalaam

Male Part

Mahaaraani avanai aaluvaal

Adhil mahaaraajan mayangiyaaduva..aa…aan…

Mahaaraani avanai aaluvaal

Male Part

Pulavar paada arasar kooda

Arinjar naada vaazhuvaan

Pudhumai koorum manaivi kannil

Ulaga inbam kaanuvaan

Ulaga inbam kaanuvaan

Mahaaraani avanai aaluvaal

Female Part

Naangu pakkam thiraigalaadum

Paamalar manjam

Adhan naduvinilae kudai pidikkum

Kaadhalar nenjam

Male Part

Maan kodutha saayalangae

Mayangidum konjam

Andha mayakkathilae

Thalaviyidam thalaivanae thanjam

Female Part

Paadhathil mugamirukkum

Male : Paarvai irangi varum

Female : Vegathil layithirukkum

Male : Veeramum kalaithirukkum

Both : Aa… aa… aa… aa…aa…aa…aa…aa….aa….

Female Part

Magaaraajan ulagai aalalaam

Male Part

Kannanaiyum andha idam

Kalakkavillaiyaa

Indha karnanukku mattum enna

Idhamillaiyaa

Female Part

Vallalukku vallal indha

Penmai illaiyaa

Endha mannavarkkum vazhanguvadhu

Manaiviyillaiyaa

Male Part

Alli alli koduthirukkum

Female : Andhi pagal thunaiyirukkum

Male : Unna unna valarndhirukkum

Female : Ulagamae marandhirukkum

Both : Aa… aa… aa… aa…aa…aa…aa…aa….aa….

Female Part

Magaaraajan ulagai aalalaam

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : மகாராஜன் உலகை ஆளலாம்

இந்த மகாராணி அவனை ஆளுவாள்...ஆ...ஆ...

மகாராஜன் உலகை ஆளலாம்

பெண் : புலவர் பாட அரசர் கூட

அறிஞர் நாட வாழலாம்

புதுமை கூறும் மனைவி கண்ணில்

உலக இன்பம் காணலாம்

ஆண் : மகாராணி அவனை ஆளுவாள்

அதில் மகாராஜன் மயங்கியாடுவான்...ஆ...ஆ...

மகாராணி அவனை ஆளுவாள்

ஆண் : புலவர் பாட அரசர் கூட

அறிஞர் நாட வாழுவார்

புதுமை கூறும் மனைவி கண்ணில்

உலக இன்பம் காணுவார்

உலக இன்பம் காணுவார்

மகாராணி அவனை ஆளுவாள்

பெண் : நான்கு பக்கம் திரைகளாடும்

பாமலர் மஞ்சம்

அதன் நடுவினிலே குடை பிடிக்கும்

காதலர் நெஞ்சம்

ஆண் : மான் கொடுத்த சாயலங்கே

மயங்கிடும் கொஞ்சம்

அந்த மயக்கத்திலே

தலைவியிடம் தலைவனே தஞ்சம்

பெண் : பாதத்தில் முகமிருக்கும்

ஆண் : பார்வை இறங்கி வரும்

பெண் : மேகத்தில் லயித்திருக்கும்

ஆண் : வீரமும் களைத்திருக்கும்

இருவர் : ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ.....

ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ.....

பெண் : மகாராஜன் உலகை ஆளலாம்

ஆண் : கண்ணனையும் அந்த

இடம் கலக்கவில்லையா

இந்த கர்ணனுக்கு மட்டும்

என்ன இதயமில்லையா

பெண் : வள்ளலுக்கு வள்ளல் இந்த

பெண்மை இல்லையா

எந்த மன்னவர்க்கும் வழங்குவது

மனைவியில்லையா

ஆண் : அள்ளி அள்ளி கொடுத்திருக்கும்

பெண் : அந்தி பகல் துணையிருக்கும்

ஆண் : உண்ண உண்ண வளர்ந்திருக்கும்

பெண் : உலகமே மறந்திருக்கும்

இருவர் : ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ.....

ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ.....

பெண் : மகாராஜன் உலகை ஆளலாம்

Song information

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: Viswanathan-Ramamoorthy

Release information: From Karnan (1964) · Lyricist: Kannadasan

Explore this song