Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Male Part
Anbulla maan vizhiyae
Aasaiyil orr kadidham
Naan ezhudhuvadhenna vendraal
Uyir kaadhalil orr kavidhai
Female Part
Anbulla mannavanae
Aasaiyil orr kadidham
Adhai kaigalil ezhudhavillai
Iru kangalil ezhudhi vandhen
Male Part
{Nalam nalam dhaanaa
Mullai malarae
Sugam sugam dhaana
Muththu sudarae} (2)
Male Part
Ilaiya kanniyin idai melindhadho
Edutha edupilae nadai thalarndhadho
Male Part
Vanna poongkodi vadivam kondadho
Vaadai kaatrilae vaadi nindradho
Male Part
Anbulla maan vizhiyae
Aasaiyil orr kadidham
Naan ezhudhuvadhenna vendraal
Uyir kaadhalil orr kavidhai
Female Part
{Nalam nalam thaanae
Nee irundhaal
Sugam sugam thaanae
Ninaivirundhaal} (2)
Female Part
Idai melindhadhu iyarkai allavaa
Nadai thalarndhadhu naanam allavaa
Female Part
Vanna poongkodi penmai allavaa
Vaada vaiththadhum unmai allavaa
Female Part
Anbulla mannavanae
Aasaiyil orr kadidham
Adhai kaigalil ezhudhavillai
Iru kangalil ezhudhi vandhen
Male Part
Anbulla maan vizhiyae
Aasaiyil orr kadidham
Naan ezhudhuvadhenna vendraal
Uyir kaadhalil orr kavidhai
Female Part
Unnaku oru paadam solla vandhen
Ennaku oru paadam kettu konden
Male : Paruvam enbadhae paadam allavaa
Paavai enbadhae palli allavaa
Male & Female : Oruvar sollavum
Oruvar ketkavum
Iravum vanthathu nilavum vanthathu
Male Part
Anbulla maan vizhiyae
Female : Aasaiyil orr kadidham
Male : Adhai kaigalil ezhudhavillai
Female : Iru kangalil ezhudhi vandhenதமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை
பெண் : அன்புள்ள
மன்னவனே ஆசையில்
ஓர் கடிதம் அதைக் கைகளில்
எழுதவில்லை இரு கண்களில்
எழுதி வந்தேன்
ஆண் : { நலம் நலம்தானா
முல்லை மலரே சுகம்
சுகம்தானா முத்து சுடரே } (2)
ஆண் : இளைய கன்னியின்
இடை மெலிந்ததோ எடுத்த
எடுப்பிலே நடை தளர்ந்ததோ
ஆண் : வண்ணப் பூங்கொடி
வடிவம் கொண்டதோ வாடைக்
காற்றிலே வாடி நின்றதோ
ஆண் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை
பெண் : { நலம் நலம்தானே
நீ இருந்தால் சுகம் சுகம்
தானே நினைவிருந்தால் } (2)
பெண் : இடை மெலிந்தது
இயற்கையல்லவா நடை
தளர்ந்தது நாணம் அல்லவா
பெண் : வண்ணப் பூங்கொடி
பெண்மை அல்லவா வாட
வைத்ததும் உண்மை அல்லவா
பெண் : அன்புள்ள
மன்னவனே ஆசையில்
ஓர் கடிதம் அதைக் கைகளில்
எழுதவில்லை இரு கண்களில்
எழுதி வந்தேன்
ஆண் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை
பெண் : உனக்கு ஒரு பாடம்
சொல்ல வந்தேன் எனக்கு
ஒரு பாடம் கேட்டு கொண்டேன்
ஆண் : பருவம் என்பதே
பாடம் அல்லவா பாவை
என்பதே பள்ளி அல்லவா
ஆண் & பெண் : ஒருவர்
சொல்லவும் ஒருவர்
கேட்கவும் இரவும் வந்தது
நிலவும் வந்தது
ஆண் : அன்புள்ள மான்விழியே
பெண் : ஆசையில் ஓர் கடிதம்
ஆண் : அதை கைகளில் எழுதவில்லை
பெண் : இரு கண்களில் எழுதி வந்தேன்Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Kuzhandaiyum Deivamum (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Kuzhandaiyum Deivamum
- Composer: M. S. Vishwanathan