Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Anbulla maan vizhiyae

Aasaiyil orr kadidham

Naan ezhudhuvadhenna vendraal

Uyir kaadhalil orr kavidhai

Female Part

Anbulla mannavanae

Aasaiyil orr kadidham

Adhai kaigalil ezhudhavillai

Iru kangalil ezhudhi vandhen

Male Part

{Nalam nalam dhaanaa

Mullai malarae

Sugam sugam dhaana

Muththu sudarae} (2)

Male Part

Ilaiya kanniyin idai melindhadho

Edutha edupilae nadai thalarndhadho

Male Part

Vanna poongkodi vadivam kondadho

Vaadai kaatrilae vaadi nindradho

Male Part

Anbulla maan vizhiyae

Aasaiyil orr kadidham

Naan ezhudhuvadhenna vendraal

Uyir kaadhalil orr kavidhai

Female Part

{Nalam nalam thaanae

Nee irundhaal

Sugam sugam thaanae

Ninaivirundhaal} (2)

Female Part

Idai melindhadhu iyarkai allavaa

Nadai thalarndhadhu naanam allavaa

Female Part

Vanna poongkodi penmai allavaa

Vaada vaiththadhum unmai allavaa

Female Part

Anbulla mannavanae

Aasaiyil orr kadidham

Adhai kaigalil ezhudhavillai

Iru kangalil ezhudhi vandhen

Male Part

Anbulla maan vizhiyae

Aasaiyil orr kadidham

Naan ezhudhuvadhenna vendraal

Uyir kaadhalil orr kavidhai

Female Part

Unnaku oru paadam solla vandhen

Ennaku oru paadam kettu konden

Male : Paruvam enbadhae paadam allavaa

Paavai enbadhae palli allavaa

Male & Female : Oruvar sollavum

Oruvar ketkavum

Iravum vanthathu nilavum vanthathu

Male Part

Anbulla maan vizhiyae

Female : Aasaiyil orr kadidham

Male : Adhai kaigalil ezhudhavillai

Female : Iru kangalil ezhudhi vandhen

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : அன்புள்ள மான்விழியே

ஆசையில் ஓர் கடிதம்

நான் எழுதுவதென்னவென்றால்

உயிர்க் காதலில் ஓர் கவிதை

பெண் : அன்புள்ள

மன்னவனே ஆசையில்

ஓர் கடிதம் அதைக் கைகளில்

எழுதவில்லை இரு கண்களில்

எழுதி வந்தேன்

ஆண் : { நலம் நலம்தானா

முல்லை மலரே சுகம்

சுகம்தானா முத்து சுடரே } (2)

ஆண் : இளைய கன்னியின்

இடை மெலிந்ததோ எடுத்த

எடுப்பிலே நடை தளர்ந்ததோ

ஆண் : வண்ணப் பூங்கொடி

வடிவம் கொண்டதோ வாடைக்

காற்றிலே வாடி நின்றதோ

ஆண் : அன்புள்ள மான்விழியே

ஆசையில் ஓர் கடிதம்

நான் எழுதுவதென்னவென்றால்

உயிர்க் காதலில் ஓர் கவிதை

பெண் : { நலம் நலம்தானே

நீ இருந்தால் சுகம் சுகம்

தானே நினைவிருந்தால் } (2)

பெண் : இடை மெலிந்தது

இயற்கையல்லவா நடை

தளர்ந்தது நாணம் அல்லவா

பெண் : வண்ணப் பூங்கொடி

பெண்மை அல்லவா வாட

வைத்ததும் உண்மை அல்லவா

பெண் : அன்புள்ள

மன்னவனே ஆசையில்

ஓர் கடிதம் அதைக் கைகளில்

எழுதவில்லை இரு கண்களில்

எழுதி வந்தேன்

ஆண் : அன்புள்ள மான்விழியே

ஆசையில் ஓர் கடிதம்

நான் எழுதுவதென்னவென்றால்

உயிர்க் காதலில் ஓர் கவிதை

பெண் : உனக்கு ஒரு பாடம்

சொல்ல வந்தேன் எனக்கு

ஒரு பாடம் கேட்டு கொண்டேன்

ஆண் : பருவம் என்பதே

பாடம் அல்லவா பாவை

என்பதே பள்ளி அல்லவா

ஆண் & பெண் : ஒருவர்

சொல்லவும் ஒருவர்

கேட்கவும் இரவும் வந்தது

நிலவும் வந்தது

ஆண் : அன்புள்ள மான்விழியே

பெண் : ஆசையில் ஓர் கடிதம்

ஆண் : அதை கைகளில் எழுதவில்லை

பெண் : இரு கண்களில் எழுதி வந்தேன்

Song information

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Kuzhandaiyum Deivamum (1965) · Lyricist: Vaali

Explore this song