Roman script

Singers : S. Janaki and K. J. Yesudas

Music by :Ilayaraja

Lyrics by : Pulamaipithan

Male Part

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Male Part

Idhayam engum thaenmazhai saaral

Enakkul veesaatho

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Female Part

Veesum kaattarae nee mella veesu

Malarin vegam thaangaathu

Male : Pesum kannae nee mella pesu

Ooraar kettaal aagaathu

Female Part

Idhayam engum panneer odai

Ingum angum paaigindrathu

Male Part

Paruva vayalil oru amutha paasanam

Iravu vidiya oru varushamaaganum

Iruvar koodalaam oruvaraagalaam

Madhana vedham dhinamum odhalaam

Male Part

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Male Part

Koondhal vanthu paai podum neram

Kodai thendral pooththoovum

Female : OOnjal nenjil nee podum neram

Ullam engae kann moodum

Male Part

Kanalum kallum ondraanapothu

Kannae penmai undaanathu

Female : Enathu vizhiyil oru kanavu pooththathu

Enathu idhayam unnai ezhuthi paarththathu

Pudhiya vaanamum pudhiya bhoomiyum

Ilaiyum kaalam edhiril vanthathu

Male Part

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Male Part

Idhayam engum thaenmazhai saaral

Enakkul veesaatho

Both : Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

ஆண் : இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்

எனக்குள் வீசாதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

பெண் : வீசும் காற்றே நீ மெல்ல வீசுor

மலரின் வேகம் தாங்காது

ஆண் : பேசும் கண்ணே நீ மெல்ல பேசு

ஊரார் கேட்டால் ஆகாது

பெண் : இதயம் எங்கும் பன்னீர் ஓடை

இங்கும் அங்கும் பாய்கின்றது

ஆண் : பருவ வயலில் ஒரு அமுத பாசனம்

இரவு விடிய ஒரு வருஷமாகணும்

இருவர் கூடலாம் ஒருவராகலாம்

மதன வேதம் தினமும் ஓதலாம்..

பெண் : மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

ஆண் : கூந்தல் வந்து பாய் போடும் நேரம்

கோடைத் தென்றல் பூத்தூவும்

பெண் : ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்

உள்ளம் எங்கே கண் மூடும்

ஆண் : கனலும் கள்ளும் ஒன்றானபோது

கண்ணே பெண்மை உண்டானது

பெண் : எனது விழியில் ஒரு கனவு பூத்தது

எனது இதயம் உன்னை எழுதிப் பார்த்தது

புதிய வானமும் புதிய பூமியும்

இணையும் காலம் எதிரில் வந்தது..

ஆண் : மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

பெண் : இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்

எனக்குள் வீசாதோ……..

இருவர் : மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ…..

Song information

Singers: S. Janaki and K. J. Yesudas

Music by: Ilayaraja

Lyrics by: Pulamaipithan

Release information: From Maragatha Veenai (1986) (1986) · Singer: S. Janaki and K. J. Yesudas · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja

Explore this song