Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Panchu Arunachalam

Male Part

Manoharamudam

Madhura madhura mullai

Manathudan karanthandhadhae..

Female : Haa..aa…

Paamalar varan thandhadhae

Male Part

Manoharamudam

Madhura madhura mullai

Female : Haa..aa…

Paamalar varan thandhadhae

Male Part

Indha chandrananin madi melae

Arundhaenae saaindhaenae

Manam pol magizhdhaenae

Indha chandrananin madi melae

Arundhaenae saaindhaenae

Manam pol magizhdhaenae

Female Part

Aa aa…

Magizhndhadhu yeno kulaivum yeno

Vanjanai nee seidhaai

Aa..aa.aanaal magizhdhaenae

Male Part

Manoharamudam

Madhura madhura mullai

Female : Haa..aa…

Paamalar varan thandhadhae

Male Part

En paruvathin pudhu malarae

Adaindhaenae innaalae

Mayangudhu unnaalae

En paruvathin pudhu malarae

Adaindhaenae innaalae

Mayangudhu unnaalae

Female Part

Haa..aaa..mayanguvadhaenoo

Maayaiyumaenoo

Yaavaiyum nee dhaanae ..

Aa.aa..aanaal mayangidudhae

Male Part

Manoharamudam

Madhura madhura mullai

Female : Haa..aa…

Paamalar varan thandhadhae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

ஆண் : மனோஹரமுடன்

மதுர மதுர முல்லை

மனதுடன் கரந் தந்ததே

பெண் : ஆ...ஆ.....

பாமலர் வரந் தந்ததே....

ஆண் : மனோஹரமுடன்

மதுர மதுர முல்லை

மனதுடன் கரந் தந்ததே

பெண் : ஆ...ஆ.....

பாமலர் வரந் தந்ததே....

ஆண் : இந்தச் சந்திரனின் மடிமேலே

அருந்தேனே சாய்ந்தேனே

மனம் போல் மகிழ்ந்தேனே

இந்தச் சந்திரனின் மடிமேலே

அருந்தேனே சாய்ந்தேனே

மனம் போல் மகிழ்ந்தேனே

பெண் : ஆ.....ஆ...மகிழ்ந்தது

ஏனோ குழைவுமேனோ

வஞ்சனை நீ செய்தாய்

ஆனால் மகிழ்ந்தேனே

ஆண் : மனோஹரமுடன்

மதுர மதுர முல்லை

மனதுடன் கரந் தந்ததே

பெண் : ஆ...ஆ.....

பாமலர் வரந் தந்ததே.

ஆண் : என் பருவத்தின் புது மலரே

அடைந்தேனே இந்நாளே

மயங்குது உன்னாலே

என் பருவத்தின் புது மலரே

அடைந்தேனே இந்நாளே

மயங்குது உன்னாலே

பெண் : மயங்குவதேனோ

மாயையுமேனோ

யாவையும் நீதானே ஆ..ஆ...

ஆனால் மயங்கிடுதே..

ஆண் : மனோஹரமுடன்

மதுர மதுர முல்லை

மனதுடன் கரந் தந்ததே

பெண் : ஆ...ஆ.....

பாமலர் வரந் தந்ததே....

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: Pendyala Nageswara Rao

Explore this song