Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Mannil vandha nilavae En madiyil pootha malarae Mannil vandha nilavae En madiyil pootha malarae Anbu konda chella kili Kannil enna gangai nadhi sollamma Nilavae malarae Nilavae malarae malarin idhazhae Idhazhin azhagae Whistling : ………………………. Female Part Etti nirkum vaanam unnai kanda neram Pakkam vandhu thaalaattum Andhi mazhai megam indha malar dhegam Thottu thottu neeraattum Female Part Etti nirkum vaanam unnai kanda neram Pakkam vandhu thaalaattum Andhi mazhai megam indha malar dhegam Thottu thottu neeraattum Female Part Vizhigalil kavinayam viralgalil abinayam Kannae nee kaattu Vidigira varayinil madiyinil urangidu Paadal nee kettu Female Part Nilavae malarae Nilavae malarae malarin idhazhae Idhazhin azhagae Mannil vandha nilavae En madiyil pootha malarae Female Part Punnai illai polum chinna mani paadham Mannil pada koodathu Ponnazhagu minnum unnazhagu paarthu Kangal pada koodathu Female Part Punnai illai polum chinna mani paadham Mannil pada koodathu Ponnazhagu minnum unnazhagu paarthu Kangal pada koodathu Female Part Mayilgalin iraginil azhagiya vizhigalai Nee thaan thanthaaiyo Manikuyil padithidum kavithayin isai ena Nee thaan vanthaaiyo Female Part Nilavae malarae Nilavae malarae malarin idhazhae Idhazhin azhagae Female Part Mannil vandha nilavae En madiyil pootha malarae Anbu konda chella Kili Kannil enna gangai nadhi sollamma Nilavae malarae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா நிலவே.......மலரே........ நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே விசில் : .......................... பெண் : எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும் பெண் : எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும் பெண் : விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம் கண்ணே நீ காட்டு விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு பாடல் நீ கேட்டு பெண் : நிலவே மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே பெண் : புன்னை இலை போலும் சின்ன மணிப் பாதம் மண்ணில் படக் கூடாது பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது பெண் : புன்னை இலை போலும் சின்ன மணிப் பாதம் மண்ணில் படக் கூடாது பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது பெண் : மயில்களின் இறகினில் அழகிய விழிகளை நீதான் தந்தாயோ மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென நீதான் வந்தாயோ பெண் : நிலவே........ மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே... பெண் : மண்ணில் வந்த நிலவே..... என் மடியில் பூத்த மலரே அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா நிலவே.......மலரே........
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Nilave Malare (1986) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nilave Malare
- Composer: M. S. Vishwanathan