Roman script

Singers : P. Susheela and Ilayaraja

Music by : Ilayaraja

Female Part

Aariroo aaroo aaraariroo

Aariroo aaroo aaraariroo

Female Part

Mannavar paadum thamizh pirandha

Thenpaandi muthae muthae

Punniyar thedum puvi pirandha

Poo manjal kothae kothae

Female Part

Unnai sontham kolla

Andha mannan illae

Naamum thangum idam adhu sondhamillai

Aaariroo aaroo aaraariroo

Aariroo aaroo aaraariroo

Female Part

Kedu kettu ponaalum

Manam kettu mattum pogaathu

Maaru vathi ponaalum

Thaayin manasu vathi pogathu

Vaadamalli unnai kaathiruppen

Namma saami thunai naan paarthiruppen

Female Part

Ver oruthi veetu vaasalilae

Kai neeti naan poyi ninnathilla

Thaer izhukka ooru veedhiyilae

Peru kettu poga yedhum kettadhillae

Female Part

Saamiyum kann thirakkum

Kaalam varai poruthiruppom

Varunthathae varum kaalam

Paadum ezhaikkuthaan

Female Part

Mannavar paadum thamizh pirantha

Thenpaandi muthae muthae

Punniyar thaedum puvi pirantha

Poo manjal

Male Part

Unnai sondha kolla

Indha mannan undu

Nee vandha idam inbam thangum angu

Aariroo aaroo aaraariroo

Aariroo aaroo aaraariroo

Male Part

Nithammoru thunbam vandhu

Ezhai veedugalil kadhavai thattum

Naalum oru thukkam vandhu

Ezhai maadhargalin nenjai thattum

Ezhu naalum ingu velli illa

Nalla naalum ini thalli illa

Male Part

Aanai katti vaazhum mannavanum

Un aanai kekka vaasalil kaathiruppaan

Saenai kondu vandhu selvargalum

Oru saedhi solla unnai ethirpaarthirupaar

Kannaeru vandhuvidum kaniyae un kannazhagu

Varungaalam namadhae thaan vaadadhae kannae

Male Part

Mannavar paadum thamizh pirantha

Thenpaandi muthae muthae

Punniyar thedum puvi pirantha

Poo manjal kothae kothae

Male Part

Unnai sondha kolla

Indha mannan undu

Nee vandha idam inbam thangum angu

Aariroo aaroo aaraariroo

Aariroo aaroo aaraariroo

Aariroo aaroo aaraariroo

Aariroo aaroo aaraariroo

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆரிரோஆரோ ஆராரிரோ

ஆரிரோஆரோ ஆராரிரோ..

பெண் : மன்னவர் பாடும் தமிழ் பிறந்த

தென்பாண்டி முத்தே முத்தே

புண்ணியர் தேடும் புவி பிறந்த

பூ மஞ்சள் கொத்தே கொத்தே

பெண் : உன்னை சொந்தம் கொள்ள

அந்த மன்னன் இல்லை

நாமும் தங்கும் இடம் அது சொந்தமில்ல

ஆரிரோஆரோ ஆராரிரோ

ஆரிரோஆரோ ஆராரிரோ....

பெண் : கேடு கேட்டு போனாலும் மனம்

கெட்டு மட்டும் போகாது

மாரு வத்திப் போனாலும் தாயின்

மனசு வத்தி போகாது

வாடாமல்லி உன்னை காத்திருப்பேன் நம்ம

சாமி துணை நான் பாத்திருப்பேன்

பெண் : வேறொருத்தி வீட்டு வாசலிலே

கை நீட்டி நான் போயி நின்னதில்ல

தேரிழுக்கும் ஊரு வீதியிலே

பேரு கெட்டு போக ஏதும் கேட்டதில்ல

பெண் : சாமியும்தான் கண் திறக்கும்

காலம் வரை பொறுத்திருப்போம்

வருந்தாதே வரும் காலம் பாடும் ஏழைக்குத்தான்

பெண் : மன்னவர் பாடும் தமிழ் பிறந்த

தென்பாண்டி முத்தே முத்தே

புண்ணியர் தேடும் புவி பிறந்த

பூ மஞ்சள்.....

ஆண் : உன்னை சொந்தம் கொள்ள

இந்த மன்னன் உண்டு

நீ வந்த இடம் இன்பம் தங்கும் அங்கு

ஆரிரோஆரோ ஆராரிரோ

ஆரிரோஆரோ ஆராரிரோ....

ஆண் : நித்தமொரு துன்பம் வந்து ஏழை

வீடுகளில் கதவைத் தட்டும்

நாளுமொரு துக்கம் வந்து ஏழை

மாதர்களின் நெஞ்சைத் தட்டும்

ஏழு நாளும் இங்கு வெள்ளி இல்ல

நல்ல நாளும் இனி தள்ளி இல்ல

ஆண் : ஆனைக் கட்டி வாழும் மன்னவனும் உன்

ஆணை கேக்க வாசலில் காத்திருப்பான்

சேனைக் கொண்டு வந்து செல்வர்களும் ஒரு

சேதி சொல்ல உன்னை எதிர்ப்பார்த்திருப்பார்

ஆண் : கண்ணேறு வந்துவிடும் கனியே

உன் கண்ணழகு

வருங்காலம் நமதேதான் வாடாதே கண்ணே

ஆண் : மன்னவர் பாடும் தமிழ் பிறந்த

தென்பாண்டி முத்தே முத்தே

புண்ணியர் தேடும் புவி பிறந்த

பூ மஞ்சள் கொத்தே கொத்தே

ஆண் : உன்னை சொந்தம் கொள்ள

இந்த மன்னன் உண்டு

நீ வந்த இடம் இன்பம் தங்கும் அங்கு

ஆரிரோஆரோ ஆராரிரோ

ஆரிரோஆரோ ஆராரிரோ...

Song information

Singers: P. Susheela and Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Pongi Varum Kaveri (1989) · Lyricist: Piraisoodan

Explore this song