Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Mannavan thottaanadi mella mella

Ammammaa inbam enna solla solla

Mannavan thottaanadi mella mella

Ammammaa inbam enna solla solla

Female Part

Ennai naan maranthaen inbamaai mithanthaen

Ennai naan maranthaen inbamaai mithanthaen

Oo….oo….oo….ooh…..oh…..hoi….

Female Part

Mannavan mannavan

Mannavan thottaanadi mella mella

Female Part

Mottaanathu poovaanathu nerthu

Poovaanathu panthaaduthu kaaththu

Mottaanathu poovaanathu nerthu

Poovaanathu panthaaduthu kaaththu

Ponnaanaval kannaalai paaththu

Ninnaalaiyyaa unnaasaiyil pooththu

Female Part

Mazhai pozhigindra megam

Mannil varugindra neram

Bhoomi silirppathu pola

Maeni silirththathu paarum

Oo….oo….oo….ooh…..oh…..hoi….

Female Part

Mannavan thottaanadi mella mella

Ammammaa inbam enna solla solla

Female Part

Muththaaramaai nenjodu naan aada

Achcharamaai anjaaru nee poda

Aa…..muththaaramaai nenjodu naan aada

Achcharamaai anjaaru nee poda

Anbaana en aththaanai naan kooda

Angae ingae engae endru theda

Female Part

Thennai marangalin meedhu

Thendral anaikkindrapothu

Unnai ninaikkindra maathu

Kangal urankuvathaethu

Oo….oo….oo….ooh…..oh…..hoi….

Female Part

Mannavan thottaanadi mella mella

Ammammaa inbam enna solla solla

Female Part

Mannavan mannavan

Mannavan thottaanadi mella mella

Aahaa haa aa….aa…aahaa ha aa….aa…aa….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல

அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல

மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல

அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல

பெண் : என்னை நான் மறந்தேன் இன்பமாய் மிதந்தேன்

என்னை நான் மறந்தேன் இன்பமாய் மிதந்தேன்

ஓ...ஒ.....ஒ.....ஒஹ்....ஒஹ்.....ஹோய்.....

பெண் : மன்னவன் மன்னவன்

மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல

பெண் : மொட்டானது பூவானது நேத்து

பூவானதை பந்தாடுது காத்து

மொட்டானது பூவானது நேத்து

பூவானதை பந்தாடுது காத்து

பெண்ணானவள் கண்ணாளைப் பாத்து

நின்னாளய்யா உன்னாசையில் பூத்து

பெண் : மழை பொழிகின்ற மேகம்

மண்ணில் வருகின்ற நேரம்

பூமி சிலிர்ப்பது போல

மேனி சிலிர்த்தது பாரும்

ஓ...ஒ.....ஒ.....ஒஹ்....ஒஹ்.....ஹோய்.....

பெண் : மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல

அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல

பெண் : முத்தாரமாய் நெஞ்சோடு நான் ஆட

அச்சாரமாய் அஞ்சாறு நீ போட

ஆ....முத்தாரமாய் நெஞ்சோடு நான் ஆட

அச்சாரமாய் அஞ்சாறு நீ போட

அன்பான என் அத்தானை நான் கூட

அங்கே இங்கே எங்கே என்று தேட

பெண் : தென்னை மரங்களின் மீது

தென்றல் அணைக்கின்றபோது

உன்னை நினைக்கின்ற மாது

கண்கள் உறங்குவதேது

ஓ...ஒ.....ஒ.....ஒஹ்....ஒஹ்.....ஹோய்.....

பெண் : மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல

அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல

பெண் : மன்னவன் மன்னவன்

மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல

ஆஹா ஹா ஆ....ஆ....ஆஹா ஹ ஆ...ஆ...ஆ...

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Raja Naagam (1974) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song