Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Mannavan thottaanadi mella mella Ammammaa inbam enna solla solla Mannavan thottaanadi mella mella Ammammaa inbam enna solla solla Female Part Ennai naan maranthaen inbamaai mithanthaen Ennai naan maranthaen inbamaai mithanthaen Oo….oo….oo….ooh…..oh…..hoi…. Female Part Mannavan mannavan Mannavan thottaanadi mella mella Female Part Mottaanathu poovaanathu nerthu Poovaanathu panthaaduthu kaaththu Mottaanathu poovaanathu nerthu Poovaanathu panthaaduthu kaaththu Ponnaanaval kannaalai paaththu Ninnaalaiyyaa unnaasaiyil pooththu Female Part Mazhai pozhigindra megam Mannil varugindra neram Bhoomi silirppathu pola Maeni silirththathu paarum Oo….oo….oo….ooh…..oh…..hoi…. Female Part Mannavan thottaanadi mella mella Ammammaa inbam enna solla solla Female Part Muththaaramaai nenjodu naan aada Achcharamaai anjaaru nee poda Aa…..muththaaramaai nenjodu naan aada Achcharamaai anjaaru nee poda Anbaana en aththaanai naan kooda Angae ingae engae endru theda Female Part Thennai marangalin meedhu Thendral anaikkindrapothu Unnai ninaikkindra maathu Kangal urankuvathaethu Oo….oo….oo….ooh…..oh…..hoi…. Female Part Mannavan thottaanadi mella mella Ammammaa inbam enna solla solla Female Part Mannavan mannavan Mannavan thottaanadi mella mella Aahaa haa aa….aa…aahaa ha aa….aa…aa….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல பெண் : என்னை நான் மறந்தேன் இன்பமாய் மிதந்தேன் என்னை நான் மறந்தேன் இன்பமாய் மிதந்தேன் ஓ...ஒ.....ஒ.....ஒஹ்....ஒஹ்.....ஹோய்..... பெண் : மன்னவன் மன்னவன் மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல பெண் : மொட்டானது பூவானது நேத்து பூவானதை பந்தாடுது காத்து மொட்டானது பூவானது நேத்து பூவானதை பந்தாடுது காத்து பெண்ணானவள் கண்ணாளைப் பாத்து நின்னாளய்யா உன்னாசையில் பூத்து பெண் : மழை பொழிகின்ற மேகம் மண்ணில் வருகின்ற நேரம் பூமி சிலிர்ப்பது போல மேனி சிலிர்த்தது பாரும் ஓ...ஒ.....ஒ.....ஒஹ்....ஒஹ்.....ஹோய்..... பெண் : மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல பெண் : முத்தாரமாய் நெஞ்சோடு நான் ஆட அச்சாரமாய் அஞ்சாறு நீ போட ஆ....முத்தாரமாய் நெஞ்சோடு நான் ஆட அச்சாரமாய் அஞ்சாறு நீ போட அன்பான என் அத்தானை நான் கூட அங்கே இங்கே எங்கே என்று தேட பெண் : தென்னை மரங்களின் மீது தென்றல் அணைக்கின்றபோது உன்னை நினைக்கின்ற மாது கண்கள் உறங்குவதேது ஓ...ஒ.....ஒ.....ஒஹ்....ஒஹ்.....ஹோய்..... பெண் : மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல பெண் : மன்னவன் மன்னவன் மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல ஆஹா ஹா ஆ....ஆ....ஆஹா ஹ ஆ...ஆ...ஆ...
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Raja Naagam (1974) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Raja Naagam
- Composer: V. Kumar
- Lyricist: Vaali