Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Chorus Mannaiyum ponnaiyum Koduththava yaaru Unnaiyum ennaiyum Kaappava yaaru Andha aaththaava dhinam Paaduradhu yaaru Paamaala katti poduradhu yaaru Oorellaam kondaadum aalu Avanthaandi ivanaanu paaru Chorus Mannaiyum ponnaiyum Koduththava yaaru Unnaiyum ennaiyum Kaappava yaaru Male Part Soodi kodutha sudar kodiyae Eppodhum naan un sorppadiyae Female : Paadi kodutha pudhu kaviyae En veedu naalum un madiyae Male Part Koiyaama kaathaadum Koiyaavai polaadum Maanae pani poonthaenae Female Part Ennaalum raakkaalam Naan soodum pookolam Ketkkum unai edhir paarkkum Male Part Vandhan naan Enai thandhen naan Female : Pudhu chendhaendhaan Unai chaeraadho Chorus Mannaiyum ponnaiyum Koduththava yaaru Unnaiyum ennaiyum Kaappava yaaru Female Part Poo vachcha ponnu Onnu nenachaalae Bhoomikkul achchamindri Mudippaalae Yaaraachum munnae vandhu Thaduththaalae Boogambam pola pongi azhippaalae Female Part Poovaippol ponniruppaa Madhichaalae Mullaippol maariduvaa Moraichaalae Female Part Kadalukku karayai katta Paakkaadhae Thari kettu thavari kettu Pesaadhae Female Part Mangammaa raaniyappola Engammaa peththu pottaalae Thekku cheemai ponnu anja maattaa Female Part Kombuthaen unakkedhukku Kittaadha mudavanukku Oththukkollu oththi nillu maamaa Sonnaa iva seinju mudippaa Sonnaa iva seinju mudippaa……..
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : மண்ணையும் பொன்னையும் கொடுத்தவ யாரு உன்னையும் என்னையும் காப்பவ யாரு அந்த ஆத்தவ தினம் பாடுறது யாரு பாமாலைக் கட்டிப் போடுறது யாரு ஊரெல்லாம் கொண்டாடும் ஆளு அவன்தாண்டி இவனானு பாரு குழு : மண்ணையும் பொன்னையும் கொடுத்தவ யாரு உன்னையும் என்னையும் காப்பவ யாரு ஆண் : சூடி கொடுத்த சுடர் கொடியே எப்போதும் நான் உன் சொற்படியே பெண் : பாடிக் கொடுத்த புதுக் கவியே என் வீடு நாளும் உன் மடியே ஆண் : கொய்யாம காத்தாடும் கொய்யாவைப் போலாடும் மானே பனி பூந்தேனே பெண் : எந்நாளும் ராக்காலம் நான் சூடும் பூக்கோலம் கேட்கும் உன்னை எதிர் பார்க்கும் ஆண் : வந்தேன் நான் எனை தந்தேன் நான் பெண் : புதுச் செந்தேன் தான் உனைச் சேராதோ... குழு : மண்ணையும் பொன்னையும் கொடுத்தவ யாரு உன்னையும் என்னையும் காப்பவ யாரு பெண் : பூ வச்ச பொண்ணு ஒண்ணு நெனச்சாலே பூமிக்கு அச்சமின்றி முடிப்பாளே யாராச்சும் முன்னே வந்து தடுத்தாலே பூகம்பம் போலே பொங்கி அழிப்பாளே பெண் : பூவைப்போல் பொண்ணிருப்பா மதிச்சாலே முள்ளைப்போல் மாறிடுவா மொறைச்சாலே பெண் : கடலுக்கு கரையைக் கட்ட பார்க்காதே தறிக்கெட்டு தவறிக் கெட்டு பேசாதே பெண் : மங்கம்மா ராணியைப்போல எங்கம்மா பெத்துப் போட்டாளே தெக்குசீமைப் பொண்ணு அஞ்ச மாட்டா பெண் : கொம்புத்தேன் உனக்கெதுக்கு கிட்டாது முடவனுக்கு ஒத்துக்கொள்ளு ஒத்தி நில்லு மாமா சொன்னா இவ செஞ்சி முடிப்பா சொன்னா இவ செஞ்சி முடிப்பா.......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nadodi Pattukkaran (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Nadodi Pattukkaran
- Composer: Ilayaraja