Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Ellorkkum nizhalaana thaayae…

Pollaadha pazhi undhan meedho…

Kulamaadharai kurai solvadho…

Idhu thaan muraiyo iraivaa…

Male Part

Mann veettil irundhaalum

Manimaadam vaazhndhaalum

Ellorkkum thaayaaga irundhaayammaa

Irundhaayammaa

Mann veettil irundhaalum

Manimaadam vaazhndhaalum

Ellorkkum thaayaaga irundhaayammaa

Male Part

Oru pillai angae sirai chaalai thannil

Oru paavam ariyaa thaai indha mannil

Male Part

Mann veettil irundhaalum

Manimaadam vaazhndhaalum

Ellorkkum thaayaaga irundhaayammaa

Irundhaayammaa

Male Part

Pasum paalai kal endru

Koorum indha ulagam

Kazhi neerai gangai yena

Naam kudikka kodukkum

Thaai kulathai medai ittu

Dheivam endru potrum

Pesiyadhai kaatril vittu

Vaesi endru thootrum

Male Part

Thaayin maranam pillai arindhum

Theeyil puzhuvaai nenjnu thudikkum

Annaikkoru kolli ida pillai varumo

Male Part

Mann veettil irundhaalum

Manimaadam vaazhndhaalum

Ellorkkum thaayaaga irundhaayammaa

Irundhaayammaa

Male Part

Eendrdutha thaayum alla

Engalukku neeyae

Idam koduthu unavalithu

Udal valartha thaayae

Nee kodutha thol koduthu

Unnai sumakkum kadamai

Naerndhadhenna engalukku

Naangal seidha kodumai

Male Part

Un vayitrilaa naangal pirandhom

Kolli idavaa naangal valarndhom

Thaangavillai podhum indha kodumaiyammaa

Male Part

Mann veettil irundhaalum

Manimaadam vaazhndhaalum

Ellorkkum thaayaaga irundhaayammaa

Irundhaayammaa

Mann veettil irundhaalum

Manimaadam vaazhndhaalum

Ellorkkum thaayaaga irundhaayammaa

Irundhaayammaa

Male Part

Oru pillai angae sirai chaalai thannil

Oru paavam ariyaa thaai indha mannil

Male Part

Mann veettil irundhaalum

Manimaadam vaazhndhaalum

Ellorkkum thaayaaga irundhaayammaa

Irundhaayammaa

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எல்லோர்க்கும் நிழலான தாயே...

பொல்லாத பழி உந்தன் மீதோ...

குலமாதரை குறை சொல்வதோ...

இது தான் முறையோ இறைவா...

ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்

மணிமாடம் வாழ்ந்தாலும்

எல்லோர்க்கும் தாயாக

இருந்தாயம்மா இருந்தாயம்மா

ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்

மணிமாடம் வாழ்ந்தாலும்

எல்லோர்க்கும் தாயாக

இருந்தாயம்மா இருந்தாயம்மா

ஆண் : ஒரு பிள்ளை அங்கே

சிறைச்சாலை தன்னில்

ஒரு பாவம் அறியா தாய்

இந்த மண்ணில்

ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்

மணிமாடம் வாழ்ந்தாலும்

எல்லோர்க்கும் தாயாக

இருந்தாயம்மா இருந்தாயம்மா

ஆண் : பசும் பாலைக் கள் என்று

கூறும் இந்த உலகம்

கழி நீரை கங்கை என

நாம் குடிக்கக் கொடுக்கும்

ஆண் : தாய்க்குலத்தை மேடை இட்டு

தெய்வம் என்று போற்றும்

பேசியதைக் காற்றில் விட்டு

வேசி என்று தூற்றும்

ஆண் : தாயின் மரணம் பிள்ளை அறிந்தும்

தீயில் புழுவாய் நெஞ்சு துடிக்கும்

அன்னைக்கொரு கொள்ளி இட

பிள்ளை வருமோ

ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்

மணிமாடம் வாழ்ந்தாலும்

எல்லோர்க்கும் தாயாக

இருந்தாயம்மா இருந்தாயம்மா

ஆண் : ஈன்றெடுத்த தாயும் அல்ல

எங்களுக்கு நீயே

இடம் கொடுத்து உணவளித்து

உடல் வளர்த்த தாயே

ஆண் : நீ கொடுத்த தோள் கொடுத்து

உனைச் சுமக்கும் கடமை

நேர்ந்ததென்ன எங்களுக்கு

நாங்கள் செய்த கொடுமை

ஆண் : உன் வயிற்றிலா

நாங்கள் பிறந்தோம்

கொள்ளி இடவா

நாங்கள் வளர்ந்தோம்

தாங்கவில்லை போதும்

இந்தக் கொடுமையம்மா

ஆண் : {மண் வீட்டில் இருந்தாலும்

மணிமாடம் வாழ்ந்தாலும்

எல்லோர்க்கும் தாயாக

இருந்தாயம்மா இருந்தாயம்மா} (2)

ஆண் : ஒரு பிள்ளை அங்கே

சிறைச்சாலை தன்னில்

ஒரு பாவம் அறியா தாய்

இந்த மண்ணில்

ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்

மணிமாடம் வாழ்ந்தாலும்

எல்லோர்க்கும் தாயாக

இருந்தாயம்மா இருந்தாயம்மா

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Thozhar Pandian (1994) · Lyricist: Pulamaipithan

Explore this song