Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Ellorkkum nizhalaana thaayae… Pollaadha pazhi undhan meedho… Kulamaadharai kurai solvadho… Idhu thaan muraiyo iraivaa… Male Part Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Irundhaayammaa Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Male Part Oru pillai angae sirai chaalai thannil Oru paavam ariyaa thaai indha mannil Male Part Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Irundhaayammaa Male Part Pasum paalai kal endru Koorum indha ulagam Kazhi neerai gangai yena Naam kudikka kodukkum Thaai kulathai medai ittu Dheivam endru potrum Pesiyadhai kaatril vittu Vaesi endru thootrum Male Part Thaayin maranam pillai arindhum Theeyil puzhuvaai nenjnu thudikkum Annaikkoru kolli ida pillai varumo Male Part Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Irundhaayammaa Male Part Eendrdutha thaayum alla Engalukku neeyae Idam koduthu unavalithu Udal valartha thaayae Nee kodutha thol koduthu Unnai sumakkum kadamai Naerndhadhenna engalukku Naangal seidha kodumai Male Part Un vayitrilaa naangal pirandhom Kolli idavaa naangal valarndhom Thaangavillai podhum indha kodumaiyammaa Male Part Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Irundhaayammaa Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Irundhaayammaa Male Part Oru pillai angae sirai chaalai thannil Oru paavam ariyaa thaai indha mannil Male Part Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Irundhaayammaa
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : எல்லோர்க்கும் நிழலான தாயே...
பொல்லாத பழி உந்தன் மீதோ...
குலமாதரை குறை சொல்வதோ...
இது தான் முறையோ இறைவா...
ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா
ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா
ஆண் : ஒரு பிள்ளை அங்கே
சிறைச்சாலை தன்னில்
ஒரு பாவம் அறியா தாய்
இந்த மண்ணில்
ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா
ஆண் : பசும் பாலைக் கள் என்று
கூறும் இந்த உலகம்
கழி நீரை கங்கை என
நாம் குடிக்கக் கொடுக்கும்
ஆண் : தாய்க்குலத்தை மேடை இட்டு
தெய்வம் என்று போற்றும்
பேசியதைக் காற்றில் விட்டு
வேசி என்று தூற்றும்
ஆண் : தாயின் மரணம் பிள்ளை அறிந்தும்
தீயில் புழுவாய் நெஞ்சு துடிக்கும்
அன்னைக்கொரு கொள்ளி இட
பிள்ளை வருமோ
ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா
ஆண் : ஈன்றெடுத்த தாயும் அல்ல
எங்களுக்கு நீயே
இடம் கொடுத்து உணவளித்து
உடல் வளர்த்த தாயே
ஆண் : நீ கொடுத்த தோள் கொடுத்து
உனைச் சுமக்கும் கடமை
நேர்ந்ததென்ன எங்களுக்கு
நாங்கள் செய்த கொடுமை
ஆண் : உன் வயிற்றிலா
நாங்கள் பிறந்தோம்
கொள்ளி இடவா
நாங்கள் வளர்ந்தோம்
தாங்கவில்லை போதும்
இந்தக் கொடுமையம்மா
ஆண் : {மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா} (2)
ஆண் : ஒரு பிள்ளை அங்கே
சிறைச்சாலை தன்னில்
ஒரு பாவம் அறியா தாய்
இந்த மண்ணில்
ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மாSong information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Thozhar Pandian (1994) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Thozhar Pandian
- Composer: Ilayaraja