Roman script

Mann Meedhu Song Lyrics is a track from Kann Thiranthadhu Tamil Film– 1959, Starring S. M. Ramanathan, S. V. Sahasranamam, A. Karunanidhi, Mynavathi, T. A. Madhuram, Suryakala, Sayee-Subbulakshmi, C. T. Rajakantham and K. P. Indira Devi. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Rajagopal. Lyrics works are penned by Hanumandha Rao.

Singer : P. Susheela

Music Director : T. R. Rajagopal

Lyricist : Hanumandha Rao

Female Part

Mann meedhu paayum maanadhi yaavum

Pengalin kanneeroo

Paedhai pengalin kanneeroo

Female Part

Mann meedhu paayum maanadhi yaavum

Pengalin kanneeroo

Paedhai pengalin kanneeroo

Female Part

Alaiyadhan melae thurumbhai polae

Nilaithadumaari kalangidalaanen

Female Part

Alaiyadhan melae thurumbhai polae

Nilaithadumaari kalangidalaanen

Vaazhvidhu veenoo vazhi kaanbaenoo

Paarilae ennaalumae vedhanai thaanoo

Female Part

Mann meedhu paayum maanadhi yaavum

Pengalin kanneeroo

Paedhai pengalin kanneeroo

Female Part

Thoondilil veezhndha meen pol naanae

Soozhndhidum thuyaraal thudithalaanen

Female Part

Thoondilil veezhndha meen pol naanae

Soozhndhidum thuyaraal thudithalaanen

Sodhanai yeno thunbamae thaano

Kaar irul neengidum kaalam vaaradhoo

Female Part

Mann meedhu paayum maanadhi yaavum

Pengalin kanneeroo

Paedhai pengalin kanneeroo

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜகோபால்

 பாடல் ஆசிரியர் : ஹனுமந்தா ராவ்

பெண் : மண் மீது பாயும் மாநதி யாவும்

பெண்களின் கண்ணீரோ

பேதைப் பெண்களின் கண்ணீரோ...

பெண் : மண் மீது பாயும் மாநதி யாவும்

பெண்களின் கண்ணீரோ

பேதைப் பெண்களின் கண்ணீரோ...

பெண் : அலையதன் மேலே துரும்பைப் போலே

நிலைதடுமாறி கலங்கிடலானேன்....

பெண் : அலையதன் மேலே துரும்பைப் போலே

நிலைதடுமாறி கலங்கிடலானேன்....

வாழ்விது வீணோ வழி காண்பேனோ

பாரிலே எந்நாளுமே வேதனை தானோ....

பெண் : மண் மீது பாயும் மாநதி யாவும்

பெண்களின் கண்ணீரோ

பேதைப் பெண்களின் கண்ணீரோ...

பெண் : தூண்டிலில் வீழ்ந்த மீன்போல் நானே

சூழ்ந்திடும் துயரால் துடித்திடலானேன்

பெண் : தூண்டிலில் வீழ்ந்த மீன்போல் நானே

சூழ்ந்திடும் துயரால் துடித்திடலானேன்

சோதனை ஏனோ துன்பமே தானோ

காரிருள் நீங்கிடும் காலம் வாராதோ....

பெண் : மண் மீது பாயும் மாநதி யாவும்

பெண்களின் கண்ணீரோ

பேதைப் பெண்களின் கண்ணீரோ...

Song information

Singer: P. Susheela

Release information: From Kann Thiranthadhu (1959) · Singer: P. Susheela · Lyricist: P. Hanumandha Rao · Music: T. R. Rajagopal

Explore this song