Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : M. Ranga Rao Lyrics by : Pulamaipithan Female Part Aa….aa…aa….aa….aa…. Aa…..aa….aa….aa….aa…. Female Part Manmathan kovila mani oli kettathu Radhi magal maarbil thaamarai pooththathu Iruvizhi medaiyilae navarasa naadagamo Indira logaththilae irukkira nyapagamo Idhu enna anupavamo….oo….oo…oo…. Female Part Manmathan kovil mani oli kettathu Radhi magal maarbil thaamarai pooththathu Chorus ………………. Female Part Paravaigal paaduvathum siragai kodhuvathum Yaeno yaeno nee sollu kannaa Male : Aahaa…. Female : Mhhoom Male : Mm hahaha aa aa Male : Kilaigalil kooduvathum vizhiyaal theduvathum Yaedho yaedho ha nee sollu kannae Female Part Nenjil vanththu mogam adhil raagam varaathoo Male : Niththam anthiyil koodum oru yogam varatho Ini adhu thodarattumr….ae….ae….ae…..ae…. Male Part Manmathan kovil mani oli kettathu Female : Radhi magal maarbil thaamarai pooththathu Chorus ………………. Male Part Nadhikkarai oraththile kulikkum neraththile Unnai konjam naan paarkka vendum Female : Mm… Male : Haaaa…. Female : Mmm mhhaaa Female Part Idhu enna aasaigalo Ilamai leelaigalo Innum enna nee paarkka vendum Male Part Jaadhimalligai poove unnai moodi kollaathey Female : Kaantha kangalinaalae ennai kaayam seiyaathe Male : Idhazhkalil marunthidavaa…aa…aa….aah…. Female Part Manmathan kovil mani oli kettathu Male : Rathi magal maarbil thaamarai pooththathu Female : Iruvizhi medaiyilae navarasa naadagamo Male : Indira logaththilae irukkira nyapagamo Both : Idhu enna anupavamo oo….oo…oo… Lala lala laallaa….lala lala laal la laa…aa…. Lala lala laallaa….lala lala laal la laa…aa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஆ.....ஆ......ஆ....ஆ......ஆ ஆ.....ஆ......ஆ....ஆ......ஆ.... பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது இருவிழி மேடையிலே நவரச நாடகமோ இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ இது என்ன அனுபவமோ ஓ.....ஓ.....ஓ...... பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது குழு : ................................... பெண் : பறவைகள் பாடுவதும் சிறகை கோதுவதும் ஏனோ ஏனோ நீ சொல்லு கண்ணா ஆண் : ஆஹா....... பெண் : ம்ஹும்..... ஆண் : ம்ம் ஹஹ்ஹாஆஆ ஆண் : கிளைகளில் கூடுவதும் விழியால் தேடுவதும் ஏதோ ஏதோ ஹ நீ சொல்லு கண்ணே பெண் : நெஞ்சில் வந்தது மோகம் அதில் ராகம் வராதோ ஆண் : நித்தம் அந்தியில் கூடும் ஒரு யோகம் வராதோ இனி அது தொடரட்டுமே....ஏ....ஏ....ஏ.....ஏ...... ஆண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது பெண் : ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது குழு : .......................... ஆண் : நதிக்கரை ஓரத்திலே குளிக்கும் நேரத்திலே உன்னை கொஞ்சம் நான் பார்க்க வேண்டும் பெண் : ம்ம்..... ஆண் : ஹாஆ... பெண் : ம்ம்ம் ம்ஹ்ஹா பெண் : இது என்ன ஆசைகளோ இளமை லீலைகளோ இன்னும் என்ன நீ பார்க்க வேண்டும் ஆண் : ஜாதிமல்லிகை பூவே உன்னை மூடிக் கொள்ளாதே பெண் : காந்தக் கண்களினாலே என்னை காயம் செய்யாதே ஆண் : இதழ்களில் மருந்திடவா.....ஆ.....ஆ.....ஆஹ் பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது ஆண் : ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது பெண் : இருவிழி மேடையிலே நவரச நாடகமோ ஆண் : இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ இருவர் : இது என்ன அனுபவமோ ஓ....ஓ....ஓ..... லல லல லால்லா......லல லல லால் ல லா.....ஆ..... லல லல லால்லா......லல லல லால் ல லா.....ஆ.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: M. Ranga Rao
Lyrics by: Pulamaipithan
Release information: From Kudumbam Oru Kovil (1987) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Pulamaipithan · Music: M. Ranga Rao
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Kudumbam Oru Kovil
- Composer: M. Ranga Rao
- Lyricist: Pulamaipithan