Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : M. Ranga Rao

Lyrics by : Pulamaipithan

Female Part

Aa….aa…aa….aa….aa….

Aa…..aa….aa….aa….aa….

Female Part

Manmathan kovila mani oli kettathu

Radhi magal maarbil thaamarai pooththathu

Iruvizhi medaiyilae navarasa naadagamo

Indira logaththilae irukkira nyapagamo

Idhu enna anupavamo….oo….oo…oo….

Female Part

Manmathan kovil mani oli kettathu

Radhi magal maarbil thaamarai pooththathu

Chorus

……………….

Female Part

Paravaigal paaduvathum siragai kodhuvathum

Yaeno yaeno nee sollu kannaa

Male : Aahaa….

Female : Mhhoom

Male : Mm hahaha aa aa

Male : Kilaigalil kooduvathum vizhiyaal theduvathum

Yaedho yaedho ha nee sollu kannae

Female Part

Nenjil vanththu mogam adhil raagam varaathoo

Male : Niththam anthiyil koodum oru yogam varatho

Ini adhu thodarattumr….ae….ae….ae…..ae….

Male Part

Manmathan kovil mani oli kettathu

Female : Radhi magal maarbil thaamarai pooththathu

Chorus

……………….

Male Part

Nadhikkarai oraththile kulikkum neraththile

Unnai konjam naan paarkka vendum

Female : Mm…

Male : Haaaa….

Female : Mmm mhhaaa

Female Part

Idhu enna aasaigalo

Ilamai leelaigalo

Innum enna nee paarkka vendum

Male Part

Jaadhimalligai poove unnai moodi kollaathey

Female : Kaantha kangalinaalae ennai kaayam seiyaathe

Male : Idhazhkalil marunthidavaa…aa…aa….aah….

Female Part

Manmathan kovil mani oli kettathu

Male : Rathi magal maarbil thaamarai pooththathu

Female : Iruvizhi medaiyilae navarasa naadagamo

Male : Indira logaththilae irukkira nyapagamo

Both : Idhu enna anupavamo oo….oo…oo…

Lala lala laallaa….lala lala laal la laa…aa….

Lala lala laallaa….lala lala laal la laa…aa….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ஆ.....ஆ......ஆ....ஆ......ஆ

ஆ.....ஆ......ஆ....ஆ......ஆ....

பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது

ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது

இருவிழி மேடையிலே நவரச நாடகமோ

இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ

இது என்ன அனுபவமோ ஓ.....ஓ.....ஓ......

பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது

ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது

குழு : ...................................

பெண் : பறவைகள் பாடுவதும் சிறகை கோதுவதும்

ஏனோ ஏனோ நீ சொல்லு கண்ணா

ஆண் : ஆஹா.......

பெண் : ம்ஹும்.....

ஆண் : ம்ம் ஹஹ்ஹாஆஆ

ஆண் : கிளைகளில் கூடுவதும் விழியால் தேடுவதும்

ஏதோ ஏதோ ஹ நீ சொல்லு கண்ணே

பெண் : நெஞ்சில் வந்தது மோகம் அதில் ராகம் வராதோ

ஆண் : நித்தம் அந்தியில் கூடும் ஒரு யோகம் வராதோ

இனி அது தொடரட்டுமே....ஏ....ஏ....ஏ.....ஏ......

ஆண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது

பெண் : ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது

குழு : ..........................

ஆண் : நதிக்கரை ஓரத்திலே குளிக்கும் நேரத்திலே

உன்னை கொஞ்சம் நான் பார்க்க வேண்டும்

பெண் : ம்ம்.....

ஆண் : ஹாஆ...

பெண் : ம்ம்ம் ம்ஹ்ஹா

பெண் : இது என்ன ஆசைகளோ

இளமை லீலைகளோ

இன்னும் என்ன நீ பார்க்க வேண்டும்

ஆண் : ஜாதிமல்லிகை பூவே உன்னை மூடிக் கொள்ளாதே

பெண் : காந்தக் கண்களினாலே என்னை காயம் செய்யாதே

ஆண் : இதழ்களில் மருந்திடவா.....ஆ.....ஆ.....ஆஹ்

பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது

ஆண் : ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது

பெண் : இருவிழி மேடையிலே நவரச நாடகமோ

ஆண் : இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ

இருவர் : இது என்ன அனுபவமோ ஓ....ஓ....ஓ.....

லல லல லால்லா......லல லல லால் ல லா.....ஆ.....

லல லல லால்லா......லல லல லால் ல லா.....ஆ.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: M. Ranga Rao

Lyrics by: Pulamaipithan

Release information: From Kudumbam Oru Kovil (1987) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Pulamaipithan · Music: M. Ranga Rao

Explore this song