Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male Part

Manmatha leelai

Mayakkuthu aalai

Manthiram polae

Suzhaluthu kalai

Whistling : …………………….

Male Part

Manmatha leelai

Mayakkuthu aalai

Manthiram polae

Suzhaluthu kalai

Dialogue : ………………………..

Male Part

Mayakkam pirakka vaikkum

Urundu pirandu nirkkum

Vadivangal undu

Whistling : ………………………..

Male Part

Mayakkum pirakka vaikkum

Urundu pirandu nirkkum

Vadivangal undu

Enakku enakku endru

Thanakkul ninaithu kondu

Thodarbavar undu

Male Part

Manmatha leelai

Mayakkuthu aalai

Manthiram polae

Suzhaluthu kalai

Dialogue : ………………………..

Male Part

Sirikkindra pengalai

Parkindra kannukku

Azhaippathu pol oru sitha thudippu

Ah ahaa…. hey hey… zu zu.. ah ahha…

Male Part

Sirikkindra pengalai

Parkindra kannukku

Azhaippathu pol oru sitha thudippu

Chidambara ragasiyam arinthukolla

Avan saagasam purivathu enna nadippu

Chidambara ragasiyam arinthukolla

Avan saagasam purivathu enna nadippu

Whistling : ……………………………

Dialogue : ………………………..

Male Part

Ethanai kinnathil ittaalum

Madhu athaniyum suvai ondraagum

Male Part

Ethanai kinnathil ittaalum

Madhu athaniyum suvai ondraagum

Siththira kinnathil baedham illai

Un sinthaiyilaethaan baedhamada

Ah ahaa…. hey hey… zu zu.. ah ahha…

Dialogue : ………………………..

Male Part

Aandavan vaarisu velmurugan

Antha aadhavan vaarisu vennilavu

Aandavan vaarisu velmurugan

Antha aadhavan vaarisu vennilavu

Innoru vaarisu vendumendro

Intha manmathan vaarisu vanthuvittaan

Innoru vaarisu vendumendro

Intha manmathan vaarisu vanthuvittaan

Male Part

Manmatha leelai

Mayakkuthu aalai

Manthiram polae

Suzhaluthu kalai

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மன்மதலீலை

மயக்குது ஆளை

மந்திரம் போலே

சுழலுது காளை

விசில் : ...............................

ஆண் : மன்மதலீலை

மயக்குது ஆளை

மந்திரம் போலே

சுழலுது காளை

வசனம் : ......................................

ஆண் : மயக்கம் பிறக்க வைக்கும்

உருண்டு பிறண்டு நிற்கும்

வடிவங்கள் உண்டு

ஆண் : மயக்கம் பிறக்க வைக்கும்

உருண்டு பிறண்டு நிற்கும்

வடிவங்கள் உண்டு

எனக்கு எனக்கு என்று

தனக்குள் நினைத்துக்கொண்டு

தொடர்பவர் உண்டு

ஆண் : மன்மதலீலை

மயக்குது ஆளை

மந்திரம் போலே

சுழலுது காளை

வசனம் : ......................................

ஆண் : சிரிக்கின்ற பெண்களை

பார்க்கின்ற கண்ணுக்கு

அழைப்பது போல் ஒரு சித்தத் துடிப்பு

சிதம்பர ரகசியம் அறிந்துக் கொள்ள

அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு

சிதம்பர ரகசியம் அறிந்துக் கொள்ள

அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு

விசில் : .............................

வசனம் : .................................

ஆண் : எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்

மது அத்தனையும் சுவை ஒன்றாகும்

ஆண் : எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்

மது அத்தனையும் சுவை ஒன்றாகும்

சித்திர கிண்ணத்தில் பேதம் இல்லை

உன் சிந்தையிலேதான் பேதமடா

ஆ ஆஹா....ஹேய் ஹேய்....ஜு ஜு ஆஹ் ஆஹா

வசனம் : ................................

ஆண் : ஆண்டவன் வாரிசு வேல்முருகன்

அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு

ஆண்டவன் வாரிசு வேல்முருகன்

அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு

இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ

இந்த மன்மத வாரிசு வந்து விட்டான்

இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ

இந்த மன்மத வாரிசு வந்து விட்டான்

ஆண் : மன்மதலீலை

மயக்குது ஆளை

மந்திரம் போலே

சுழலுது காளை

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Release information: From Manmadha Leelai (1976) · Lyricist: Kannadasan

Explore this song