Roman script

Singer : Mano

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male Part

Manja podi thaeikkaiyilae

En nenja thottu thaeichcha pulla

Manja podi thaeikkaiyilae

En nenja thottu thaeichcha pulla

Thanni thotta paagam ellaam

Intha kannnan thodum kaalam eppo

Kannanukku nalla padhil sollu pulla

Male Part

Manja podi thaeikkaiyilae

En nenja thottu thaeichcha pulla

Male Part

Kuththaala saarlukku yogamadi

Kundumallai poovukkoru neramadi

Vittaakkaa yaeruthoru paaramadi

Thottu thottu saerntha pinbu theerumadi

Male Part

Onnoda kaiyaaga naanum maari

Ponnoda poovoda koodi

Kannaadi paaraatha kaayam thedi

Kannae naan themmaanga paadi

Male Part

Onnaa sera vanthaa podhum

Yaerum mogam thaanaaga theerum

Male Part

Manja podi thaeikkaiyilae

En nenja thottu thaeichcha pulla

Manja podi thaeikkaiyilae

En nenja thottu thaeichcha pulla

Male Part

Mottaana mottu onnu pooththathenna

Poovukkulla thaenu vanthu saernthathenna

Thaenaaru un udhadu vanthathenna

Thaeneduththu naan aruntha neram enna

Male Part

Onnoda poo meni odum thaeru

Eppothu oorkolam kooru

Panneeru poovaaga thoovum pothu

Panjaangam naalenna kooru

Male Part

Kaiyum kaiyum koodum neram

Kadhal raagam kaaththum paadum

Male Part

Manja podi thaeikkaiyilae

En nenja thottu thaeichcha pulla

Manja podi thaeikkaiyilae

En nenja thottu thaeichcha pulla

Thanni thotta paagam ellaam

Intha kannnan thodum kaalam eppo

Kannanukku nalla padhil sollu pulla

Male Part

Manja podi thaeikkaiyilae

En nenja thottu thaeichcha pulla

Manja podi thaeikkaiyilae

En nenja thottu thaeichcha pulla

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

தண்ணி தொட்ட பாகம் எல்லாம்

இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ

கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

ஆண் : குத்தாலச் சாரலுக்கு யோகமடி

குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி

விட்டாக்கா ஏறுதொரு பாரமடி

தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி

ஆண் : ஒன்னோட கையாக நானும் மாறி

பொன்னோட பூவோட கூடி

கண்ணாடி பாராத காயம் தேடி

கண்ணே நான் தெம்மாங்கு பாடி

ஆண் : ஒண்ணாச் சேர வந்தா போதும்

ஏறும் மோகம் தானாத் தீரும்....

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

ஆண் : மொட்டான மொட்டு ஒன்னு பூத்ததென்ன

பூவுக்குள்ள தேனு வந்து சேர்ந்ததென்ன

தேனாறு உன் உதடு வந்ததென்ன

தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன

ஆண் : ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு

எப்போது ஊர்கோலம் கூறு

பன்னீரு பூவாகத் தூவும் போது

பஞ்சாங்கம் நாளென்ன கூறு

ஆண் : கையும் கையும் கூடும் நேரம்

காதல் ராகம் காத்தும் பாடும்........

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

தண்ணி தொட்ட பாகம் எல்லாம்

இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ

கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

Song information

Singer: Mano

Music by: Ilayaraja

Lyrics by: Gangai Amaran

Release information: From Shenbagamae Shenbagamae (1988) · Singer: Mano · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Explore this song