Roman script

Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Manidhan ninaippadhundu…

Vaazhvu nilaikkumendru…

Iraivan ninaippadhundu…

Paavam manidhanendru…

Male Part

Manidhan ninaippadhundu

Vaazhvu nilaikkumendru

Manidhan ninaippadhundu

Vaazhvu nilaikkumendru

Iraivan ninaippadhundu

Paavam manidhanendru

Iraivan ninaippadhundu

Paavam manidhanendru

Male Part

Manidhan ninaippadhundu

Vaazhvu nilaikkumendru

Male Part

Thandhai thavaru seidhaar

Thaayum idam koduthaal

Thandhai thavaru seidhaar

Thaayum idam koduthaal

Vandhu pirandhu vittom

Verum bandham valarthu vittom

Manadhu thudikkiradhu

Mayakkam varugindradhu

Azhudhu laabamenna

Avan aatchi nadakkindradhu

Male Part

Manidhan ninaippadhundu

Vaazhvu nilaikkumendru

Male Part

Kaattu manamirundhaal

Kavalai valardhu vidum

Kaattu manamirundhaal

Kavalai valardhu vidum

Koottai thirandhu vittaal

Andha kuruvi parandhu vidum

Kaalil vilangum ittom

Kadamai yena azhaithom

Naalu vilangugalil dhinam

Naattiyam aadugindrom

Male Part

Manidhan ninaippadhundu

Vaazhvu nilaikkumendru

Male Part

Vidhiyin radhangalilae naam

Viraindhu payanam seidhaal

Madhiyum mayangudhadaa

Siru manamum kalangudhadaa

Kodukka edhuvumillai

En kuzhappam mudindhadhadaa

Kanakkai mudithu vitten

Oru kavalai mudindhadhadaa

Male Part

Manidhan ninaippadhundu

Vaazhvu nilaikkumendru

Iraivan ninaippadhundu

Paavam manidhanendru

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு...

வாழ்வு நிலைக்குமென்று...

இறைவன் நினைப்பதுண்டு...

பாவம் மனிதனென்று...

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு

வாழ்வு நிலைக்குமென்று

மனிதன் நினைப்பதுண்டு

வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு

பாவம் மனிதனென்று

இறைவன் நினைப்பதுண்டு

பாவம் மனிதனென்று

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு

வாழ்வு நிலைக்குமென்று

ஆண் : தந்தை தவறு செய்தார்

தாயும் இடம் கொடுத்தாள்

தந்தை தவறு செய்தார்

தாயும் இடம் கொடுத்தாள்

வந்து பிறந்து விட்டோம் வெறும்

வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்

மனது துடிக்கிறது

மயக்கம் வருகின்றது

அழுது லாபமென்ன

அவன் ஆட்சி நடக்கின்றது

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு

வாழ்வு நிலைக்குமென்று

ஆண் : காட்டு மனமிருந்தால்

கவலை வளர்ந்து விடும்

காட்டு மனமிருந்தால்

கவலை வளர்ந்துவிடும்

கூட்டை திறந்து விட்டால்

அந்த குருவி பறந்து விடும்

காலில் விலங்கும் இட்டோம்

கடமை என அழைத்தோம்

நாலு விலங்குகளில் தினம்

நாட்டியம் ஆடுகின்றோம்

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு

வாழ்வு நிலைக்குமென்று

ஆண் : விதியின் ரதங்களிலே நாம்

விரைந்து பயணம் செய்தால்

மதியும் மயங்குதடா

சிறு மனமும் கலங்குதடா

கொடுக்க எதுவுமில்லை

என் குழப்பம் முடிந்ததடா

கணக்கை முடித்து விட்டேன்

ஒரு கவலை முடிந்ததடா

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு

வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு

பாவம் மனிதனென்று

Song information

Singer: T. M. Soundarajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Avandhan Manidhan (1975) · Lyricist: Kannadasan

Explore this song